புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
1 Post - 3%
Guna.D
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Jenila
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்புள்ள... - Page 3 Poll_c10அன்புள்ள... - Page 3 Poll_m10அன்புள்ள... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 17, 2012 1:49 pm

First topic message reminder :

ஆரம்பித்துவிட்டேன் எழுத
காதல் கடிதம் உனக்கனுப்ப

'அன்புள்ள...'
எனத் தொடங்கி
எழுத்துக்குள் தேக்கும் முயற்சி
கொட்டும் அருவியை

குளவிப் பூச்சிக் கொட்டியதுபோன்ற
குடைச்சலும் மின்னலும்
நரம்பு மற்றும் மூளைக்குள்

ஒவ்வொரு முறைப் பேனாவை
எழுதும் காகிதத்தில்
வைத்து எடுத்து-எடுத்து வைத்து
கனத்தப் பருத்திப் பந்தொன்று
காற்றில்
மிதக்கவியலாப் போராட்டமாய்
உருண்டோடி உருண்டோடியும் எழவியலாமல்

மொழிக்குழப்பம்போல் வார்த்தைகள்
முடிச்சிட்டுக் கொண்டனவாய்
பேனா பிரசவிக்கப் பெரும்பாடு

மணிக்கணக்கு-நாள்கணக்கு
கடிதமெழுதும் போரில்
மரணம் வந்துவந்து போனது
நொடி ஒவ்வொன்றிலும்

அடர்த்தியாக மொழிக்கற்கும்
மூல முயற்சியின்மையால்
எழுத்தும் மொழியும்
கஷ்டம்தான் கைவர

காதலை விட
காதல் கடிதம் மூர்க்கமாய்
முடக்கிப் போட்டுவிடுகிறது
அசைவொவ்வொன்றையும்!





அன்புள்ள... - Page 3 224747944

அன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 Aஅன்புள்ள... - Page 3 Emptyஅன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 10:23 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அடர்த்தியாக மொழிக்கற்கும்
மூல முயற்சியின்மையால்

எழுத்தும் மொழியும்
கஷ்டம்தான் கைவர
காதலை விட
காதல் கடிதம் மூர்க்கமாய்
முடக்கிப் போட்டுவிடுகிறது
அசைவொவ்வொன்றையும்!

காதலுக்கு ஏது மொழி. அது கண்களால் பேசும் மொழி காதல் மொழி. உள்ளத்தால் பேசும் மொழி காதல் மொழி.

அது சரி கவிதையில் சொல்ல எத்தனிக்கும் போது எழுத்து மொழி தேவைப்படுகிறதே. வசம் வராத மொழியால் கஷ்டப்பட்டதைச் சொன்ன விதம் அருமை. பலருடைய கஷ்டம் இதுவே. காதல் செய்வதை விட காதல் கடிதம் எழுதுவது மிகவும் கடுமை என்னும் இயல்பான உண்மையை எதார்த்தமாக சொன்ன கவிதை. அருமை. நன்றி அன்பு மலர்

உண்மையைச் சொல்லுங்க. காதல் கடிதம் எழுதியிருக்கிறீர்களா ரா.ரா?

நன்றி ஆதிரா அவர்களே...
உண்மையைச் சொன்னால் எனக்கு காதல் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை...எனக்கு எப்போதுமே பேச்சு...பேச்சு...பேச்சு மொழிதான்...



அன்புள்ள... - Page 3 224747944

அன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 Aஅன்புள்ள... - Page 3 Emptyஅன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 1:38 pm

எழுதத் தொடங்கும் போதே இவ்ளோ பிரச்சினையா?

அந்தப் பொன்னும் காதலிச்சுட்டா உங்க கதி அதோகதி தான் போலிருக்கு.

உங்க திண்டாட்டம் எங்களுக்கு கொண்டாட்டம் தான் - கவிதை நன்று.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 1:44 pm

காதலும் அந்த பயமும் மனிதனை இப்படி பாடாய் படுத்துகிறதே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்புள்ள... - Page 3 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 2:51 pm

கொலவெறி wrote:எழுதத் தொடங்கும் போதே இவ்ளோ பிரச்சினையா?

அந்தப் பொன்னும் காதலிச்சுட்டா உங்க கதி அதோகதி தான் போலிருக்கு.
உங்க திண்டாட்டம் எங்களுக்கு கொண்டாட்டம் தான் - கவிதை நன்று.

நன்றி... அவஸ்தை நமக்கு எப்போதும் ஆனந்தத் தாண்டவம்தானே?




அன்புள்ள... - Page 3 224747944

அன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 Aஅன்புள்ள... - Page 3 Emptyஅன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 2:53 pm

இளமாறன் wrote:காதலும் அந்த பயமும் மனிதனை இப்படி பாடாய் படுத்துகிறதே சிரி

ஆனாலும் விடமாட்டேன் என்று தொங்குவதும் தொடர்வதும் துரத்துவதும் மனித இயல்பாகிக் கிடக்கிறதே...



அன்புள்ள... - Page 3 224747944

அன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 Aஅன்புள்ள... - Page 3 Emptyஅன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 3:09 pm

ரா.ரா3275 wrote:
மொழிக்குழப்பம்போல் வார்த்தைகள்
முடிச்சிட்டுக் கொண்டனவாய்
பேனா பிரசவிக்கப் பெரும்பாடு

மணிக்கணக்கு-நாள்கணக்கு
கடிதமெழுதும் போரில்
மரணம் வந்துவந்து போனது
நொடி ஒவ்வொன்றிலும்


அடடாட என்னமா யோசிக்கிறீங்க ...சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 3:12 pm

ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
மொழிக்குழப்பம்போல் வார்த்தைகள்
முடிச்சிட்டுக் கொண்டனவாய்
பேனா பிரசவிக்கப் பெரும்பாடு

மணிக்கணக்கு-நாள்கணக்கு
கடிதமெழுதும் போரில்
மரணம் வந்துவந்து போனது
நொடி ஒவ்வொன்றிலும்


அடடாட என்னமா யோசிக்கிறீங்க ...சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு

வஞ்சப் புகழ்ச்சி அணியா?...
இருந்தும் நன்றி...



அன்புள்ள... - Page 3 224747944

அன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 Aஅன்புள்ள... - Page 3 Emptyஅன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 3:14 pm

ரா.ரா3275 wrote:[
வஞ்சப் புகழ்ச்சி அணியா?...
.
அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க .... சிரி







ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 3:18 pm

ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:[
வஞ்சப் புகழ்ச்சி அணியா?...
.
அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க .... சிரி

அப்படின்னா சரிங்க...சந்தோஷம் உங்க பாராட்டுக்கு...



அன்புள்ள... - Page 3 224747944

அன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 Aஅன்புள்ள... - Page 3 Emptyஅன்புள்ள... - Page 3 Rஅன்புள்ள... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 3:25 pm

ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
மொழிக்குழப்பம்போல் வார்த்தைகள்
முடிச்சிட்டுக் கொண்டனவாய்
பேனா பிரசவிக்கப் பெரும்பாடு

மணிக்கணக்கு-நாள்கணக்கு
கடிதமெழுதும் போரில்
மரணம் வந்துவந்து போனது
நொடி ஒவ்வொன்றிலும்


அடடாட என்னமா யோசிக்கிறீங்க ...சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு
மொழிக்குழப்பத்த மோர்க்குழம்புன்னு வாசிச்சிட்டாங்களோ?

சூப்பர்ன்னு சொல்றாங்களே?




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக