புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734595- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பினார்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்த பிரச்சினையில், மேலும் 7 மாநில முதல்-மந்திரிகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
புதுடெல்லி, பிப்.18-
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
மாநிலங்களில் அதிரடி சோதனை
இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும். மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.
ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் மாநிலங்களில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு, நிலைக்குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்த குழு, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு முதுகெலும்பு போன்று செயல்படும்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக்கூடிய ஒரு நடவடிக்கை என்று கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில்; பொது அமைதி, போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை என்று கூறி உள்ளார். அத்துடன், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மேலும் 7 முதல்-மந்திரிகள்
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஜனதாதளம்), மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்), குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி (பா.ஜனதா), இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் (பா.ஜனதா), மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜனதா), பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் (சிரோன்மணி அகாலிதளம்) ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில், "மத்திய அரசுக்கும், மத்திய அமைப்புக்கும் இப்படி தன்னிச்சையாக அதிகாரம் வழங்குவதை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்று. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகும்'' என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுல்தான் அகமது கூறுகையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதாகவும், மத்திய அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதால், மாநில நலன்களை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.
நவீன் பட்நாயக் கருத்து
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.
நவீன்பட்நாயக் புவனேசுவரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் முடிவு மாநிலங்களின் உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிரானது என்பதால் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை ஏன் கலந்து ஆலோசிக்காமல் இருந்து விட்டது? மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும்'' என்றார்.
நரேந்திர மோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; "தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் நேற்று சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்றும், கூட்டாட்சியை அமைப்பு முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறினார்.
நெருக்கடி
எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மட்டும் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பினார்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்த பிரச்சினையில், மேலும் 7 மாநில முதல்-மந்திரிகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
புதுடெல்லி, பிப்.18-
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
மாநிலங்களில் அதிரடி சோதனை
இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும். மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.
ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் மாநிலங்களில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு, நிலைக்குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்த குழு, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு முதுகெலும்பு போன்று செயல்படும்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக்கூடிய ஒரு நடவடிக்கை என்று கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில்; பொது அமைதி, போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை என்று கூறி உள்ளார். அத்துடன், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மேலும் 7 முதல்-மந்திரிகள்
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஜனதாதளம்), மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்), குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி (பா.ஜனதா), இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் (பா.ஜனதா), மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜனதா), பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் (சிரோன்மணி அகாலிதளம்) ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில், "மத்திய அரசுக்கும், மத்திய அமைப்புக்கும் இப்படி தன்னிச்சையாக அதிகாரம் வழங்குவதை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்று. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகும்'' என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுல்தான் அகமது கூறுகையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதாகவும், மத்திய அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதால், மாநில நலன்களை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.
நவீன் பட்நாயக் கருத்து
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.
நவீன்பட்நாயக் புவனேசுவரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் முடிவு மாநிலங்களின் உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிரானது என்பதால் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை ஏன் கலந்து ஆலோசிக்காமல் இருந்து விட்டது? மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும்'' என்றார்.
நரேந்திர மோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; "தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் நேற்று சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்றும், கூட்டாட்சியை அமைப்பு முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறினார்.
நெருக்கடி
எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மட்டும் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734814- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளமாறன் wrote:அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும்
எதுக்கு உள்ளே... (ஈகரை உள்ளேயா) விளக்கமாக சொல்லவும்...
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734819- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:நிறையப் பேர் எதிப்பு தெரிவிக்கிறாங்க, பாவம் ரொம்ப பயம் போலிருக்கு!
அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.
என்ன இந்தியாவிற்கு வரும் எண்ணமே இல்லையா...
உங்களை தான் அடுத்த தேர்தலில் எங்கள் அனைவரின் சார்பாக முதல் அமைச்சர் கேண்டிடேட் ஆக்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம், நீங்க என்னடான்னா இப்படி கமெண்ட்...
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734829- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிரசன்னா wrote:இளமாறன் wrote:அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும்
எதுக்கு உள்ளே... (ஈகரை உள்ளேயா) விளக்கமாக சொல்லவும்...
கபில் சிபில் க்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆகும்
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734834- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளமாறன் wrote:பிரசன்னா wrote:இளமாறன் wrote:அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும்
எதுக்கு உள்ளே... (ஈகரை உள்ளேயா) விளக்கமாக சொல்லவும்...
கபில் சிபில் க்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆகும்
கடைசி வரை மக்களுக்கு புரியாமையே பேட்டியும் பிரச்சனையும் இருக்கும்... simpleல சொல்லணும்னா... வரும் ஆனா வராது & இருக்கு ஆனா இல்லை
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2