புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 14%
Manimegala
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
11 Posts - 4%
prajai
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கும் காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:52 pm

பஞ்சணை மஞ்சம் போட்டு
பழங்கள் அருகு வைத்து
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
நெஞ்சொடு இழுத்தணைக்க
நீண்டநாளினிக்கும் காதல்!

சத்தம் இல்லா முத்தம்
சத்துக் குறையா(து) சுத்தம்
பித்து தலைக்கேற்றும்மெய்
பிரியா இறுக்கம் வேண்டும்
சொத்து எதுவும் வேண்டாம்
சுகங்கள் சோறு போடும்
முத்து முத்தாய் அன்பு
முழுதாய் வாழ்வைக் காக்கும்!






இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 11:32 pm

ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.




இனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Tஇனிக்கும் காதல்  Hஇனிக்கும் காதல்  Iஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 11:35 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 20, 2012 11:03 am

சூப்பர் அண்ணா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனிக்கும் காதல்  Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 11:32 am

ரிபாஸ் wrote:சூப்பர் அண்ணா

நன்றி அண்ணா...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:04 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 4:08 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 20, 2012 8:50 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 9:26 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

சிலவேளைகளில் மிகச் சாதாரண வரிகள் கூட திறனாய்வு-மற்றும் விமர்சனக் கலையால் பிரமிக்கத்தக்கதாய் ஆகிவிடும்...
அப்படித்தான் எனது மிகமிகச் சாதாரண வரிகளுக்கு நீங்கள் வலிமை ஏற்றியதும்...
நான் உங்கள் அளவுக்கு இலக்கியத்தின் ஆழ-அகலங்களை ஆழ்ந்துக் கற்றவன் அல்லன்.
இருந்தும் இந்தக் கவிதை(?)க்கு நீங்கள் பின்னூட்டம் அளித்த விதம்
என்னை இன்னும் தகுதியாக்கிக்கொள்ள உதவும்...
நன்றி ஆதிரா அவர்களே...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 11:02 pm

"கஞ்சனாய் உண்மை சொல்லி"

இந்த வரிதானே காதலுக்கு முதல் வரி - பட்டய கெளப்பிட்டீங்கன்னே




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக