புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
139 Posts - 56%
heezulia
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
9 Posts - 4%
prajai
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உறவுகள் மேம்பட..... Poll_c10உறவுகள் மேம்பட..... Poll_m10உறவுகள் மேம்பட..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் மேம்பட.....


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 5:10 pm

அரவணைப்பில் அமுதூட்டி
மழலைவாய் மொழியரிய
அன்னையவள் பட்ட பாடு
அனைவரும் அறிந்ததே!
அன்பினில் பெரியதே!

காலம் நேரம் கருதாது
கடும் உழைப்பில் உடல் தளர
காலத்தே கல்விப் பயிர் வளர
களம் தந்த தந்தையை
நாமறிவோம்!

தோளோடு உரசி
தோழமை கரம் கோர்த்து
பாசமிகு சொல்தொடுத்த
பூச்சரமாய் தங்கையுடன்
வாழ்ந்திருந்தோம் !

தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !

பணியிடத்து நற்பெயராய்
நாம் விளங்க பெற்றோர்கள்
வரைந்திட்ட மடல்களெல்லாம்
காலம் கடந்து கல்வெட்டாய்
நம்மிடத்து விளங்குதையா...!

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 24, 2012 5:36 pm

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

மிகவும் அருமையான வரிகள் ஐயா....
நவீன காலத்தில் நடப்பதை மிகவும் சரியாக கூறிவிட்டீர்கள்.
ரசித்தேன் ஐயா தங்களின் கவி மலர்களை. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 8:54 pm

உமா wrote:
அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !

வாழ்நாளில் எஞ்சிய மணித்துளிகள்
இயம்பிடும் இயலா வாழ்வுதனை!
முயன்றிடுவீர் முப்பொழுதும்
பயணிக்கும் திசையெங்கும் பகன்றிடுவீர்
உறவுகள் மேம்பட கரம் கொடுப்பீர்!

மிகவும் அருமையான வரிகள் ஐயா....
நவீன காலத்தில் நடப்பதை மிகவும் சரியாக கூறிவிட்டீர்கள்.
ரசித்தேன் ஐயா தங்களின் கவி மலர்களை. சூப்பருங்க

நன்றி உமா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 10:12 pm

///தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !///

ஊருக்கு அழைத்துச் செல்கிற ஊர்தியாய்...

///அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !///

கன்னத்தில் அறைந்து காதைத் திருகுவதாய்...

உணர்வுகளின் உயிர் மூட்டையாய் உங்கள் கவிதை என்னை(யும்) கட்டிப் போட்டது அய்யா...






உறவுகள் மேம்பட..... 224747944

உறவுகள் மேம்பட..... Rஉறவுகள் மேம்பட..... Aஉறவுகள் மேம்பட..... Emptyஉறவுகள் மேம்பட..... Rஉறவுகள் மேம்பட..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 10:31 pm

சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 25, 2012 11:24 am

ரா.ரா3275 wrote:///தயிர்ப்பானை தூளிகளும்
அம்மிக்கல்லின் அரைப்பொலியும்
தூங்கா மணிவிளக்கின் மாடமும்
நம் கண்முன்னே
பிறப்பிடத்தின் காட்சிகளாய் !///

ஊருக்கு அழைத்துச் செல்கிற ஊர்தியாய்...

///அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வமென
நினைக்கின்ற உள்ளமெலாம்
கைபேசி இணய தளங்களில்
அடகுவைத்து அலைந்ததுதான் மிச்சம் !///

கன்னத்தில் அறைந்து காதைத் திருகுவதாய்...

உணர்வுகளின் உயிர் மூட்டையாய் உங்கள் கவிதை என்னை(யும்) கட்டிப் போட்டது அய்யா...



தங்களின் பின்னூட்டம் ஒரு கவிதையாய் மிளிர்கிறது. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 25, 2012 11:26 am

உறவுகள் மேம்பட..... ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

இதுவா பகவதி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 25, 2012 11:33 am

உமா wrote:உறவுகள் மேம்பட..... ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

இதுவா பகவதி...

பகவதிக்கு செல்லவேண்டிய பதிவு எமக்கு வந்து விழுந்துவிட்டதோ?



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக