புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இதோடு சம்பந்தப்பட்ட செய்திகள் !உண்மையா பொய்யா என்ற வாதம் ஒருபுறம் நடக்கட்டும் இடையிடையே இதுவும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வே. பிரபாகரன் அண்ணனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்தமை இன்றுள்ள அதிசயம் அல்ல.
எனினும் அமெரிக்கா அறிவித்தமை அதிசயமாகும் தான்.
எனினும் இன்று சில இணையத்தளம் அறிமுகம் செய்தமையானது மத வெறியாளர்களுக்கும் பக்தி வரும் தானே..?
அந்த வகையில் இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு நன்றிகள் தெருவிப்பதில் மகிழ்சிகள் அடைய வேண்டும்.
இந்த செய்தி ஏன் வெளியிட்டோம் தெரியுமா..?
அண்ணன் பிரபாகரன் சோதிட நம்பிக்கையானவர் என்பதை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளதாம்.
தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிடம் இது ஒரு ஆய கலையில் ஒரு கலை.
இது மிகவும் வித்தியாசமானது இதன் மேல் பலர் நம்பிக்கையின்படி மிகவும் அதிட்டத்துக்கு உரிய எண்கள் என்று இதன் வகையில் உள்ளதை அறிந்து நடந்து மகிழ்வதும் கவலை அடைவதும் ஏமாறுவதும் உண்டுதான் இதில் ஐந்து எண் மிகச்சிறந்த அதிட்டமானதாக நம்பப்படுகின்றது.
இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மொத்தம் ஐந்து பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிராந்திய தளபதிகளை பிரபாகரன் நியமித்துக் கொண்டார் என்று அமெரிக்கா தற்போது சோதிட ஆராச்சி செய்தது போன்று தெரிந்து கொண்டது.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியனவே ஐந்து பிராந்தியங்களும். வவுனியா பிராந்தியத்துக்குள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், மட்டக்களப்பு பிராந்தியத்துக்குள் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அடங்கப் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்துக்கு கிட்டுவும், மன்னாருக்கு ராதாவும், மட்டக்களப்புக்கு குமரப்பனும் பிராந்திய தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய தலைவர்களை தலைவர் பிரபாகரன் அண்ணா நியமித்து இருந்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராசதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீசு மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
எது எப்படியோ அண்ணன் தெய்வீக மானவர் தானே...?
சோழன் மன்னனும் அண்ணனும் தெய்வீக பக்தியானவர்கள் ஆலயங்களையும் மதங்களையும் சிதைப்பவர் அல்ல
நன்றி தரவு.கொம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வே. பிரபாகரன் அண்ணனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்தமை இன்றுள்ள அதிசயம் அல்ல.
எனினும் அமெரிக்கா அறிவித்தமை அதிசயமாகும் தான்.
எனினும் இன்று சில இணையத்தளம் அறிமுகம் செய்தமையானது மத வெறியாளர்களுக்கும் பக்தி வரும் தானே..?
அந்த வகையில் இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு நன்றிகள் தெருவிப்பதில் மகிழ்சிகள் அடைய வேண்டும்.
இந்த செய்தி ஏன் வெளியிட்டோம் தெரியுமா..?
அண்ணன் பிரபாகரன் சோதிட நம்பிக்கையானவர் என்பதை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளதாம்.
தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிடம் இது ஒரு ஆய கலையில் ஒரு கலை.
இது மிகவும் வித்தியாசமானது இதன் மேல் பலர் நம்பிக்கையின்படி மிகவும் அதிட்டத்துக்கு உரிய எண்கள் என்று இதன் வகையில் உள்ளதை அறிந்து நடந்து மகிழ்வதும் கவலை அடைவதும் ஏமாறுவதும் உண்டுதான் இதில் ஐந்து எண் மிகச்சிறந்த அதிட்டமானதாக நம்பப்படுகின்றது.
இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மொத்தம் ஐந்து பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிராந்திய தளபதிகளை பிரபாகரன் நியமித்துக் கொண்டார் என்று அமெரிக்கா தற்போது சோதிட ஆராச்சி செய்தது போன்று தெரிந்து கொண்டது.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியனவே ஐந்து பிராந்தியங்களும். வவுனியா பிராந்தியத்துக்குள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், மட்டக்களப்பு பிராந்தியத்துக்குள் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அடங்கப் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்துக்கு கிட்டுவும், மன்னாருக்கு ராதாவும், மட்டக்களப்புக்கு குமரப்பனும் பிராந்திய தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய தலைவர்களை தலைவர் பிரபாகரன் அண்ணா நியமித்து இருந்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராசதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீசு மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
எது எப்படியோ அண்ணன் தெய்வீக மானவர் தானே...?
சோழன் மன்னனும் அண்ணனும் தெய்வீக பக்தியானவர்கள் ஆலயங்களையும் மதங்களையும் சிதைப்பவர் அல்ல
நன்றி தரவு.கொம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சார்லஸ் அவர்களே...உங்கள் மீது எனக்கு வருத்தம்...நீங்கள் முரணாகப் பேசியதற்கு அல்ல...முழுமையாகப் பொய்யான தகவலைத் தந்தமைக்காக...
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
சங்க கால வரலாற்றில் தமிழன் வீரத்தைப் படித்தோம்-அவ்வளவே...
ஆனால் எம் தலைவன் வடிவில் அதைப் பார்த்தோம்-பார்க்கிறோம்-பார்ப்போம்...
ஒரு நாள் எம் தலைவன் உண்மைகளை வெளியே வந்து உடைத்துப் போடுவான்...அன்று உணர்வு-இனத் துரோகிகளும் அழிப்பாளர்களும் ஓடி ஒளிவார்கள்...
ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
சங்க கால வரலாற்றில் தமிழன் வீரத்தைப் படித்தோம்-அவ்வளவே...
ஆனால் எம் தலைவன் வடிவில் அதைப் பார்த்தோம்-பார்க்கிறோம்-பார்ப்போம்...
ஒரு நாள் எம் தலைவன் உண்மைகளை வெளியே வந்து உடைத்துப் போடுவான்...அன்று உணர்வு-இனத் துரோகிகளும் அழிப்பாளர்களும் ஓடி ஒளிவார்கள்...
ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....
ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......
நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......
நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....
இந்த ஜாதகம் சொல்வதை வைத்து எதையுமே உண்மை என்று சொல்ல முடியாது.
அவர் இறந்தாலும் நம் மனதில் என்றும் உயிருடன் வாழ்வார்....
உயிருடன் இருந்தாலும் ஒரு நாள் வருவார்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அப்றம் எப்டினா, அவருடைய இறந்த உடலை காட்டி இறந்துட்டாருனு எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளிலும் சொன்னாங்க.....
இறப்பு சான்றிதலை யார் வாங்க வேண்டும் அண்ணா .....அனைவருக்கும் அரசாங்கம் தானே வெளியிடுமா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.பிஜிராமன் wrote:தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அப்றம் எப்டினா, அவருடைய இறந்த உடலை காட்டி இறந்துட்டாருனு எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளிலும் சொன்னாங்க.....
இறப்பு சான்றிதலை யார் வாங்க வேண்டும் அண்ணா .....அனைவருக்கும் அரசாங்கம் தானே வெளியிடுமா.......
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|