புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் தமிழ்...... Poll_c10எங்கள் தமிழ்...... Poll_m10எங்கள் தமிழ்...... Poll_c10 
42 Posts - 63%
heezulia
எங்கள் தமிழ்...... Poll_c10எங்கள் தமிழ்...... Poll_m10எங்கள் தமிழ்...... Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எங்கள் தமிழ்...... Poll_c10எங்கள் தமிழ்...... Poll_m10எங்கள் தமிழ்...... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கள் தமிழ்...... Poll_c10எங்கள் தமிழ்...... Poll_m10எங்கள் தமிழ்...... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் தமிழ்......


   
   

Page 1 of 2 1, 2  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Mon Feb 27, 2012 3:45 pm

நெருப்புத் துண்டாய்
நெபுலா உடைகையில்
கருப்ப முற்றவள்
கன்னி தமிழ்த் தாய்.............

பூமிக் கோள் தனில்
பூத்தமுதல் உயிர்
சேமித்திருந்தது
செந்தமிழ் குருதி......

வாழ்க தமிழ்...............



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 7:06 pm

நெபூலா பார்க்கவே சிவனின் மூன்றாம் கண் போல தோற்றம் தரும் அந்த வகையில் ஆதி அந்தம் அற்ற இறை மொழி அறிவியலும் கலந்த கவிதை அழகு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 7:59 pm

வேலவன் wrote:நெருப்புத் துண்டாய்
நெபுலா உடைகையில்
கருப்ப முற்றவள்
கன்னி தமிழ்த் தாய்.............

பூமிக் கோள் தனில்
பூத்தமுதல் உயிர்
சேமித்திருந்தது
செந்தமிழ் குருதி......

வாழ்க தமிழ்...............

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எங்கள் தமிழ்...... 224747944

எங்கள் தமிழ்...... Rஎங்கள் தமிழ்...... Aஎங்கள் தமிழ்...... Emptyஎங்கள் தமிழ்...... Rஎங்கள் தமிழ்...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 8:34 am

அதென்ன ' கருப்ப முற்றவள்' ?
வேலவன் தம்பி...இதுபோன்ற சிறு பிழைகள் வராமல் திருத்துங்கள்.
சிறு கவிதையிலேயே சிறு, சிறு தவறுகளா சோகம்
அதிலும் தலைப்பு ' எங்கள் தமிழ்' !

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Mar 10, 2012 10:18 am

வேலவன் wrote:
பூமிக் கோள் தனில்
பூத்தமுதல் உயிர்
சேமித்திருந்தது
செந்தமிழ் குருதி......

..


கவிதை அருமை . தொடரட்டும்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sat Mar 10, 2012 10:35 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அதென்ன ' கருப்ப முற்றவள்' ?
வேலவன் தம்பி...இதுபோன்ற சிறு பிழைகள் வராமல் திருத்துங்கள்.
சிறு கவிதையிலேயே சிறு, சிறு தவறுகளா சோகம்
அதிலும் தலைப்பு ' எங்கள் தமிழ்' !
"கர்ப்பமுற்றவள் "என்பதை வார்த்தை நயத்துக்காக "கருப்ப முற்றவள் " என்று எழுதினேன் .(நெருப்பு----கருப்ப ).பிழையெனில் திருத்தி கொள்கிறேன் அய்யா...



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sat Mar 10, 2012 10:38 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அதென்ன ' கருப்ப முற்றவள்' ?
வேலவன் தம்பி...இதுபோன்ற சிறு பிழைகள் வராமல் திருத்துங்கள்.
சிறு கவிதையிலேயே சிறு, சிறு தவறுகளா சோகம்
அதிலும் தலைப்பு ' எங்கள் தமிழ்' !
"கர்ப்பமுற்றவள் "என்பதை வார்த்தை நயத்துக்காக "கருப்ப முற்றவள் " என்று எழுதினேன் .(நெருப்பு----கருப்ப ).பிழையெனில் திருத்தி கொள்கிறேன் அய்யா...



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 1:30 pm

அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 10, 2012 1:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கள் தமிழ்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 2:34 pm

நெருப்புத் துண்டாய் நெபுலா உடைகையில் ---- பொழிப்பு மோனை
ர்ப்ப முற்றவள் ன்னித் தமிழ்த்தாய் ----- பொழிப்பு மோனை

பூமிக் கோள்தனில் பூத்த முதல்உயிர் --------------- பொழிப்பு மோனை
சேமித்தி ருந்தது செந்தமிழ்க் குருதி ----------------- பொழிப்பு மோனை

வேலவன் அவர்களே, உங்களின் கவிதையை நான் சற்று மாற்றி வைத்துள்ளேன். மோனைகள் எல்லாம் சரியாகப் பொருந்துகின்றது. எதுகையில்தான் இரண்டாம் அடி பொருந்தவில்லை. ஆயினும் பரவாயில்லை. மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் பொது இது மிகவும் சிறு குறைதான். ஆகவே கர்ப்ப என்றே இருக்கட்டும். எவ்வளவு அழகாக உங்களின் கவிதை ''வெண்செந்துறை'' என்ற யாப்பில் பொருந்துகிறது பாருங்கள். கருப்ப என்று எழுதினால் அது பொருள் வேறுபட்டு திரிபு ஆகிவிடுகிறது. என்னைப்போல் கருத்த நிறத்தை அல்லவா அது குறிக்கிறது. ஆகவே கர்ப்ப என்றே மாற்றுங்கள்.
நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி விருப்பப் பொத்தானைப் பாவித்தேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக