புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயக் கோயில் - காட்டின் நடுவே கேட்ட ராம நாமம்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
குலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.
இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.
விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.
தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.
வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.
ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.
சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.
இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.
அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.
அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.
அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.
ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.
அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.
அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.
அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.
மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.
அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.
அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.
ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.
ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.
- சமத்மிகா, பெங்களூரு.
குமுதம் பக்தி
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
குலை நடுங்க வைக்கும் அது. சூரியனே கூட தனது ஒளிக்கரங்களை அங்கே நீட்ட அஞ்சியதால், சுருண்டு கிடந்தது. அங்கே இருந்த விலங்குகள் ஏற்படுத்திய ஒலி அந்த வனத்தையே அதிரச் செய்தது. தவறியும் எவரும் அதற்குள் உழைந்ததில்லை. மீறியவர்கள் திரும்புவதில்லை.
இதெல்லாம் அந்த மன்னன் அங்கே வருவதற்கு முன் நடநதவை. அதன்பிறகோ, அந்த அரசன், கம்பீரமாக வாளுயர்த்தி நடந்துவர அவன் வீரர்கள் தோளுயர்த்தி உடன் வர... காடு இரண்டு பட்டது.
விலங்குகள் அலற பயந்து ஓடி ஓடி அவன் அம்புக்கு ஈடுதர இயலாமல் பலியாயின.
தாரை, தப்பட்டைகள் எழுப்பும் ஒலி ஒருபுறம், யானைகளின் பிளிறல், வேட்டை நாய்களின் குரைப்பு, வீரர்களின் ஆங்காரக் கூச்சல் என்று அந்த காடே அதிர்ந்தது.
வீராவேசமாக மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒற்றை ஆளாக, பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொண்றான்.
ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தில் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது.
சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம், காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது.
இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடிபுகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான்.
அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது. தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது.
அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது அந்த மந்திர ஒலி.
அது, தாரக மந்திரம். ஆம். “ராம்..... ராம்...!’ என்ற மந்திரம்தான் அது.
ராமதூதனின் சிலை.... தப்புத் தப்பு...! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைத்திருப்பதை உணர்ந்தான் வேந்தன்.
அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான்.
அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில்.
அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.
மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, இன்னொரு அரசனால் பாதிப்பும் வர இருந்தது. ஆனால், அதனைத் தாமே தடுத்து நிலை கொண்டார் அனுமன். அந்த சம்பவமே இத்தலத்தின் பெயருக்குக் காரணமானது.
அந்த மன்னன் ஒளரங்கசீப். அவன் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அவன் வீரர்கள் இக்கோயிலை இடிக்க முயன்றனராம். அது இயலாதபடி தடங்கல்கள் வரவே, அரசனே நேரில் வந்து இடிக்க முயன்றானாம்.
அப்போது, “கோயிலை இடிக்க முயலும் மன்னா... நீ உன் மனதை திடப்படுத்திக்கொள்..!’ என்று ஓர் அசரீரி எழுந்தது. karman ghat என்று ஹிந்தியில் ஒலித்த அசரீரிக்கு அதுதான் அர்த்தம். அந்தப் பெயராலேயே இன்றும் இந்தப்பகுதி அழைக்கப்படுகிறது.
ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில், மிகப் பெரியது. கோயிலின் உட்புறமும் பெரியதுதான். கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார் அனுமன். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.
ஹைதராபாத்திற்குச் செல்லும் சமயத்தில் இந்தக் கோயிலுக்கும் செல்லுங்கள். அனுமனே தியானம் செய்யும் அங்கே அமர்ந்து ராம நாமம் சொன்னபடி தியானம் செய்யுங்கள். வல்லமையோடு வாழ்வில் எல்லா வளங்களும் அருள்வான் வாயுமகன்.
- சமத்மிகா, பெங்களூரு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» அதிசயக் காட்சிகள்!
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» அதிசயக் காட்சிகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|