புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தின மடல்.
Page 1 of 1 •
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
ஹாய், இன்று காதலர் தினம்.
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........
உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான்.
அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை,
ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?.
ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து
பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன்,
என் மனதிற்கினிய உனக்கு.
அதற்கு முன்னதாய் ஒன்று...................,
இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும்,
முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல்.
அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம்,
சந்தோஷ ராகத்தை மட்டுமல்ல, சோக ராகத்தையும் தருகின்ற,
அதிலும் கூட சாந்தியையும் மன திருப்தியையும் தருகின்ற ஒரு
அற்புத கானம். அதை முதலில் நினைவு படுத்து.
Dear friend,
பால்நிலாவும், பொன்னந்தி வானும், பாயும் நதியும், பச்சை வயலும்,
சிலிர்க்கும் பனித்துளியும், அங்கு சிரிக்கும் ரோஜாவும்,
என்றுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இன்னும் இன்னுமே பிடிக்கும். ஏனென்றால்........
என் கற்பனைகளை நிஜங்களாக்கிய நீ என்னவனாகி விட்டாயல்லவா?
இன்றுவரை எனக்குப் புரியாத புதிரொன்று.......
அது தான், நிச்சிந்தையான என் மனதில் அன்பென்ற ஆதாரமிட்டு நீ...
அடிவைத்த கணம். உனக்காவது புரியுமோ என்னவோ.....
பாசத்திலே தாயையும், பரிவிலே தோழியையும்,
அன்பிலே தந்தையையும், அரவணைப்பிலே சோதரரையும் மட்டுமல்ல,.......
கோபத்திலே பகைவனையும் பிரதிபலிப்பதில்,
உனக்கு நிகர் நீ தான்.
என் உள்ளம் கவர்ந்தவனாய் நீ பூரணமானவன். ஆனால்...
என் அயலவனாய் நீ பூரணமடைய வேண்டியவன்.
என் மனதில் நீ ஒரு மென்மையான ஸ்வரம், ஆனாலும்,
உன்னிடம் களையப்பட வேண்டிய வன்மைகள் இல்லாமலில்லை.
ஆகவே இறைவனை யாசி, மனங்களை வாசி,
கொஞ்சமாய் யோசி, அப்புறம் நேசி.
இன்னும் இன்னும் ஒளிர்ந்திடுவாய்.
கடைசியாய், அண்டவெளியிலும், ஆழியின் அடியிலும்,
ஏன், காற்றில்ல வெளிகளிலும் கலந்திருந்து,
மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் காதலே சாட்சியாய் ஆணையிடுகிறேன்,...
கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி,
விடை பெறுகின்றேன்..........
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
ரா.ரா3275 wrote:///கடைசிவரை உன் குறை நிறை அனைத்துடனும் உன்னை நேசிப்பேன்.
என் குறைகளையும் பொறுத்து,
என்றுமே இதே அன்புடன் என்னையும் நேசிக்க வேண்டி...///
நிஜமான யதார்த்தமான கோரிக்கை-உணர்வு...
உங்கள் உணர்வு வெற்றி பெறட்டும்...
நன்றிகள் நண்பரே.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
உதயசுதா wrote:எழுதி இருக்கும் காதல் வரிகள் நல்லா இருக்கு சந்தியா.ஆனா அதை எளிதா படிக்கிற கவிதை மாதிரி எழுதுங்களேன்.
ஏதோ கட்டுரையா படிக்கிற மாதிரி இருக்கு.
நன்றி உதயசுதா. முயற்சிக்கிறேன்.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை
நன்றி பகவதி.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
இரா.பகவதி wrote:சந்தியா வரிகள் அனைத்தும் அருமை
நன்றி பகவதி.
கொலவெறி wrote:காதலிருக்கும் வரை அனுதினமும் காதலர் தினமே என்று
அழகாக சொல்லி விட்டீர்கள் சிந்தியா. வாழ்த்துகள்.
மிக்க நன்றி நண்பரே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|