புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
34 Posts - 53%
heezulia
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
17 Posts - 2%
prajai
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
9 Posts - 1%
Jenila
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
4 Posts - 1%
jairam
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணத்தின் வாசணை Poll_c10மரணத்தின் வாசணை Poll_m10மரணத்தின் வாசணை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் வாசணை


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 01, 2012 3:47 pm

மரணத்தின் வாசணை I_Walk_Alone

நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது

அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்

கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்

படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்

சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்

நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா

திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி

அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்

மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்

நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்

அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்

அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்

சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்

உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை

நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை

கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:04 pm

கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை


அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

எனக்கும் சில நேரம் இப்படி நடந்ததுண்டு சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 01, 2012 4:16 pm

அருமையான கவி சூப்பருங்க

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 01, 2012 4:25 pm

கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 01, 2012 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை

மிக்க நன்றி சகோ


அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

எனக்கும் சில நேரம் இப்படி நடந்ததுண்டு சோகம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 01, 2012 5:21 pm

முஹைதீன் wrote:அருமையான கவி சூப்பருங்க

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 01, 2012 5:22 pm

sinthiyarasu wrote:கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 5:32 pm

உணரப் பட்டு உணர்த்தப் பட
எழுதிய வரிகள் மிக மிக அருமை.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 8:25 pm

///நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா ///

அருமையான வெகு அற்புதமான வரிகள்... சூப்பருங்க

கவனக்குறைவால் ஏற்படும் நிலைத் தடுமாற்றம்-பய உணர்வுகளைப்
பாடுபொருளாகப் பதிவு செய்த உங்கள் நுண்மான் நுழைப்புலம் அழகு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



மரணத்தின் வாசணை 224747944

மரணத்தின் வாசணை Rமரணத்தின் வாசணை Aமரணத்தின் வாசணை Emptyமரணத்தின் வாசணை Rமரணத்தின் வாசணை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri Mar 02, 2012 9:55 am

கொலவெறி wrote:உணரப் பட்டு உணர்த்தப் பட
எழுதிய வரிகள் மிக மிக அருமை.

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக