புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
34 Posts - 53%
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
17 Posts - 2%
prajai
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
9 Posts - 1%
jairam
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைபெய்த அந்த ராத்திரி


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 10:37 am

மழைபெய்த அந்த ராத்திரி Loneliness-killlsss

வெளியில்
சோவென மழை பெய்துகொண்டிருந்தது
கொஞ்சம் கோபத்தில காற்றுவீச
சத்தமிட்டது மரம் செடிகள்


மண்ணோட
கீறலை ,வேதனையை ,எச்சங்களை
துடைத்துக் கொண்டு ஓடுது
மழைத்தண்ணி


நல்ல மின்வெட்டு
ஆறுமணிக்கே அமந்துபோச்சு கரண்ட்
கொய்யினு அட்டக்கெசமா
ஊர் தெருக்கோடிகள்


எதிர்வீட்டில்
ஓயாமல் அழுதுகொண்டிருந்தது
இடி சத்தத்தில் பயந்து எழுந்த
பச்சக் குழந்தை


அரிசி தின்னா என்ன
காத்தால கல்யாணம் ராத்திரி மழை
கொடுத்து வச்ச மகராசி
நாலாவது வீட்டுப் பொண்ணு


நேத்துதான்
லீவுல வந்திருக்கானாம் அவபுருஷன்
நடுராத்திரி வரைக்கும் நீண்டுச்சு
பக்கத்து வீட்டில் பேச்சு சத்தம்


உறங்கிய
தம்புள்ளையை எம்பாயில போட்டுவிட்டு
கதவ சக்குன்னு தாழ் போட்டாள்
அண்ணன் பொண்டாட்டி


பக்கத்துப் பாயில்
குறட்டை சத்தம் எழுப்பி
போர்வைக்குள் சுருண்டு உறங்கும்
அம்மா


தீயில விழுந்த
மண் புழுவாட்டம்
உரக்கப் பாயில் துடிதுடிக்குது
என் உசிரு


சன்னலோரமா
வந்த ஊதாக்காதில
உடம்பு சக்குன்னு செலிர்க்க
கசகசத்தது மேலாடை


நடு ஜாமத்திலும்
உறங்காம முளிச்சிருக்கு
கடிவாளம் இல்லாமல் ஊசலாடும்
மனசு


ஆறுமாசத்தில
கெட்டிய புருஷன் பாடையேற
பால் சொம்புக்குள் விழுந்தது
மஞ்சள் காயாத தாலி


உணர்ச்சிய
உசுப்பேத்தி விட்டுட்டு
அந்த நெனப்ப கொடுத்திட்டு
போயிட்டான் படுபாவி


அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க


நித்தம்
பத்திய சாப்பாடு சாபிட்டும்
உசிரக் கொல்லும் வயசுநோய்
சீழ்பிடிச்சு உடம்பில்

கொட்டும்
மழையில நனைஞ்சா
உடபுச்சூடு என்னமோ கரையும்
மிச்சமா வயசு பசிமட்டும்


அழுத
கண்ணீரை ஏந்திய தலையணையில்
உப்புப் பொரிந்து நாறுது
கொச்சை வாசம்


காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 07, 2012 10:42 am

அடேய்ங்கப்பா என்ன ஒரு கவிதை. இளம் விதவையின் விரகதாபத்தை இதைவிட கண்ணியான வார்த்தைகளால் யாராலும் எழுதமுடியாது.... (அப்ப அவளுக்கும் மழை தேவை சூட்டை தணிக்க...) பாராட்டுகள் நண்பரே
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 07, 2012 12:06 pm

மனது கலங்கி போனது இந்த கவிதைய கண்டு.
விதவைகளின் அதுவும் இளம் விதவைகளின் பாடு மிகவும் கடினமானது.
அருமையான வார்த்தைகளில் எத்தனை நாகரீகமாக சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்



மழைபெய்த அந்த ராத்திரி Uமழைபெய்த அந்த ராத்திரி Dமழைபெய்த அந்த ராத்திரி Aமழைபெய்த அந்த ராத்திரி Yமழைபெய்த அந்த ராத்திரி Aமழைபெய்த அந்த ராத்திரி Sமழைபெய்த அந்த ராத்திரி Uமழைபெய்த அந்த ராத்திரி Dமழைபெய்த அந்த ராத்திரி Hமழைபெய்த அந்த ராத்திரி A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Mar 07, 2012 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 1:44 pm

அசுரன் wrote:அடேய்ங்கப்பா என்ன ஒரு கவிதை. இளம் விதவையின் விரகதாபத்தை இதைவிட கண்ணியான வார்த்தைகளால் யாராலும் எழுதமுடியாது.... (அப்ப அவளுக்கும் மழை தேவை சூட்டை தணிக்க...) பாராட்டுகள் நண்பரே

ஆசிரியர் பெருந்தொகையின் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 1:45 pm

உதயசுதா wrote:மனது கலங்கி போனது இந்த கவிதைய கண்டு.
விதவைகளின் அதுவும் இளம் விதவைகளின் பாடு மிகவும் கடினமானது.
அருமையான வார்த்தைகளில் எத்தனை நாகரீகமாக சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்

தோழியின் உணர்வுபூர்வமான கருத்திற்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 4:01 pm

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 07, 2012 4:27 pm

அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க .........................

இளம் விதவையின் ஏக்க பெருமூச்சு அனைவர் காதுகளிலும் ஒலிக்கச்செய்தீர்கள் செய்தாலி அவர்களே. கவிதை அல்ல ஒரு நிஜம். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 4:48 pm

காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


இந்த வேதனையை உணராமத் தானே
போட்டு அவங்கள படுத்தறாங்க பெருசுங்க.

அருமை நண்பரே கவிதை வழி
அவர்களின் சோதனை / வேதனை.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 5:15 pm

விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை
கண்ணீர் சிந்தும் வரிகள் . சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக