புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றத்தின் அறிகுறி...!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முடிவுகள் வெளியாகி இருக்கும் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டதற்குக் காரணம், எதிர்பார்ப்பு முலாயமா, மாயாவதியா என்பதாக இல்லாமல், ராகுல் காந்தியால் காங்கிரஸூக்கு மீண்டும் எழுச்சி ஏற்படுமா இல்லையா என்பதாக இருந்ததுதான். காட்சி ஊடகங்கள் மிகைப்படுத்தி வர்ணித்ததுபோல ஒருவேளை ராகுல் காந்தியின் பிரசாரத்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அது அகில இந்திய அளவில் காங்கிரஸூக்குப் புத்துணர்ச்சி அளித்து மக்களவைத் தேர்தலுக்கு வழிகோலி இருக்கக் கூடும்.
குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம்.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன.
கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு!
பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான்.
பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை.
மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது.
முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம்.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன.
கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு!
பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான்.
பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை.
மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது.
முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காங்கிரஸூக்கோ, பாஜகவுக்கோ வாக்களிப்பதன் மூலம் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு மீண்டும் மாயாவதி ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதில் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் குறியாக இருந்தனர் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் வித்தியாசமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததும் இன்னொரு காரணம். ராகுல் காந்தியைப்போல அந்நியத்தனம் இல்லாமல் மக்களில் ஒருவராகத் தெரிந்த அந்த இளைஞர் சமாஜவாதி கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட உதவினார் என்றும் கூற வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது.
இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும்.
மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!
நன்றி
தலையங்கம் தினமணி..!
உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது.
இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும்.
மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!
நன்றி
தலையங்கம் தினமணி..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொங்கு சட்ட மன்றம் இல்லாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதே.
அடிக்கடி குதிரை பேரங்களிலேயே ஆட்சி காலம் முடிஞ்சிடும்.
மெல்ல சாகிறதா காங்கிரஸ் அல்லது செத்து விட்டதா?
அடிக்கடி குதிரை பேரங்களிலேயே ஆட்சி காலம் முடிஞ்சிடும்.
மெல்ல சாகிறதா காங்கிரஸ் அல்லது செத்து விட்டதா?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பாவம் காங்கிரஸ்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நக்கீரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|