புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 8:57 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:56 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 5:26 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
by heezulia Today at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 8:57 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:56 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 5:26 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
சீறும் கோபம், செல்லச் சிரிப்பு, தலை சாய்ந்த வெட்கம் தளராத உள்ளம்... எல்லாம் கொண்ட ஏழைச் சிறுவன் சக்திக்கு இல்லாதது செல்வம் மட்டுமல்ல பாசத்தோடு தூக்கும் அம்மாவைச் சேர்த்தணைக்க இரண்டு கைகளும்தான்.
அம்மாவின் கைபிடித்து நடக்க வழியில்லை. ஓடிச்சென்று அம்மாவின் கழுத்தில் கைகோர்த்து ஆட முடியாது...
ஆனாலும் சக்தியிடம் சோர்வென்பது துளியும் இல்லை! “கை வீசம்மா கை வீசு’ பாடலைக்கூட கவலைப்படாமல் பாடும் சக்திக்கு பலம் அவன் கால்கள்தான்!
குளித்தலை அருகே மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் காலாலயே “அ’ போட்டு டழகிக் கொண்டிருந்த சக்திவேல் நம்மைக் கண்டதும் புன்னகைத்தான்.
நாம் அன்பாக கொடுத்த பிஸ்கட்டை அழகாக காலில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே “எங்கப்பாவ கூப்பிட எங்கம்மா போயிருக்கு. வந்துருவாங்க’ என்றான். அம்மா பரிமளமும், அப்பா ராஜாவும் வீட்டுக்க வந்ததும் நம்மைப் பற்றி சொன்னதும் கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்கள்.
“எங்களுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு அப்புறம் மூணாவதா கர்ப்பம் ஆனதும் கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் போயி செக் பண்ணினோம். பத்த மாசத்துக்குள்ள ஆறு தடவை ஸ்கேன் எடுத்து பார்த்தாங்க. அப்பெல்லாம் குழந்தை நல்லாயிருக்குனுதான் சொன்னாங்க! பிரசவ வலி வந்துச்சு. அதே கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் போனோம். கொஞ்ச நேரத்திலயே வெளிய வந்த நர்சம்மா “நல்லபடியா குழந்தை பொறந்திருச்சு. ஆம்பளைப் புள்ளை என்று சொன்னதும் மகிழ்ச்சியில் பக்கத்திலிருந்த என் இரண்டு மகள்களையும் கட்டி அணைத்து சந்தோஷப்பட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள். லேசாக கண் திறந்திருந்த என் மனைவியிடம் ஆம்பளப் பிள்ளையாம்’ என்றேன். அந்த வலியிலும் புன்னகைத்தாள். அப்போதுதான் நர்ஸ் கøயில் வைத்திருந்த குழந்தையைப் பார்த்த நான் உறைந்து போனேன். ஐயோ, எம் பையனுக்கு கையக் காணோமே என்று கதற, என் மனைவி துடிதுடித்துவிட்டாள்.
ஆறு தடவ ஸ்கேன் எடுத்தும் எப்படித் தெரியாமப்போச்சுனு டாக்டர்கிட்டயெல்லாம்கூட கேட்டோம், படிக்காத கிராமத்து ஏழைகளுக்கு சரியான பதில் கிடைக்குமா? மெட்ராஸ் குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுபோய் காட்டுங்க என்று முடித்துக் கொண்டார்கள்.
பார்ப்பவர்களின் பரிதாபத்திற்கு ஆளாகிறானே என்று துண்டில் எப்போதுமே உடம்பை மூடிக் கொண்டே பல தடவை மெட்ராஸ் சென்றோம். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பார்க்கலாம் என்றுதான் சொன்னார்கள்.
சரி, எதுவானாலும் ஆண்டவன் பார்த்துக்கட்டும் என்று நாங்களும் அவனை எங்களின் கவலை தெரியாமல் வளர்க்க ஆரம்பித்தோம். அவனும் தன் குறை தனக்குத் தடையில்லை என்பதுபோல் அவனாகவே கை ஊன்றாமல் உட்கார்ந்தான். கை ஊன்றாமல் உட்கார்ந்தே தவழ்ந்தான். நடை வண்டி இல்லாமல் நடந்தான். கை வீசாமல் ஆடினான். இதையெல்லாம் பார்த்ததும் எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை வந்தது. கையால் செய்யக் கூடிய வேலைகளை காலால் செய்ய பழகிக் கொடுக்க ஆரம்பித்தோம்.
இப்பொழுது தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது முதல் எழுதுவது வரை காலிலேயே செய்கிறான். காலில் கல்லை எடுத்து வீசி ஆடு, கோழிகளை விரட்டுகிறான். டவுசர், சட்டை மட்டும் போட ஆள் தேவை. மற்ற அனைத்தையும் தானாகவே செய்து வருகிறான். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மனைவி, சக்தியை தனியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியாததால் வேலைக்கும் செல்வதில்லை. என்ன, சக்திக்கு மூணு வயசு ஆயிடுச்சி! இந்த வருஷம் ஸ்கூல்ல சேத்தணும்... பார்ப்போம், அவன் தலையில என்ன எழுதியிருக்குனு’ என்று முடித்துக் கொண்டார் தந்தை ராஜா.
சக்தியிடம் பேச்சுக் கொடுத்தோம்.
“எனக்கு பிஸ்கட்டும் முறுக்கும் புடிக்கும். நான் பால்வாடி ஸ்கூலுக்குப் போகப் போறேன். எங்கைய சாமி கொண்டு போயிடுச்சு... இல்லன்னா நானும் அக்கா மாதிரி அம்மா கையப்பிடிச்சிகிட்டு ஸ்கூலுக்குப் போவேன்!’ என்று வெகுளியாகச் சொல்லி, கலகலவென வாய்விட்டு சக்தி சிரிக்க, நமக்கு இந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் தத்துவத்தையே புரிய வைத்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.
ஆசையாய் நாமும் அவனைத் தூக்கினோம். பின்னால் சாய்ந்துவிடாமல் இருக்கு எவ்வளவுதான் நாம் அவனை அணைத்துப் பிடித்திருந்தாலும், அந்தக் குழந்தையின் கை ஸ்பரிசம் நம் உடம்பில் படாதது, நம் உடம்பில் ஏதோ ஒரு அங்கம் குறைந்தது போல் உணர்வை ஏற்படுத்தியது. அந்த வினாடியில் நம் கண்களில் தேங்கிய கண்ணீரை அந்தக் குழந்தைக்குத் தெரியாமல் மறைத்தாலும், அம்மா பரிமளம் பார்த்துவிட்டார்... இதே அனுபவத்தை ஒவ்வொரு நாளும் அந்தத் தாய் எத்தனை முறை அனுபவிப்பாள்! அந்த ஏழைத்தாய்க்கு விஞ்ஞானத்தில் இதற்கு ஒரு விடை கிடைக்குமா? ஆனால், இதுபோல் எந்தக் கலக்கமுமின்றி நம் தோளில் இருந்து இறங்கி சக்தி தன்னம்பிக்கையோடு நடந்து சென்று கொண்டிருந்தான்.
டாக்டர் என்ன சொல்கிறார்?
சக்தியை கரூர் எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் ரஜினிகாந்திடம் அழைத்துச் சென்று இந்த சிறுவனுக்கு கை கொடுக்க முடியுமா என்றோம்.
இரு தோள்களிலும் கொஞ்சம்கூட எலும்பு இல்லாததால் கை பொருத்துவது கடினம். விஞ்ஞானம் வளர்ந்தால் முதலில் செயற்கை எலும்பு பொருத்தி அதன் மூலம் செயற்கை கை பொருத்த வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு சிறுவனுக்கு கை கொடுக்க வாய்ப்பில்லை என்றார்.
- கரூர் அரவிந்த்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யோ பாவம்
- Sponsored content
Similar topics
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» ஒரு பக்கக்கதை - குணம் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» 100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» புஷ்பா பட ‘சாமி சாமி’ பாடல் காணொளி
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» ஒரு பக்கக்கதை - குணம் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» 100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» புஷ்பா பட ‘சாமி சாமி’ பாடல் காணொளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|