புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-2
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
சூரிய வெளிச்சம்
இலைக் கிழிசல்களாய்
என் வீட்டையும் தைத்தது
இப்படிச் சூரியன் வந்து துயிலெழுப்பும்
சொர்க்கச் சூத்திரம் யாருக்கு வாய்க்கும்
என்னைப்போல?
கனவில்
கிளியின் றெக்கைப் படபடப்பைவிட
கிழவியின் நேசமே
நெஞ்சக்கூட்டிலும் இலைப்பரப்பி-கிளைப்பரப்பி
என்னை இன்னும் ஈரமாக்கியது
வாழ்க்கைச் சுருக்கத்தை
வயசும் முகமும் வாசித்தாலும்
சலவை செய்யப்பட்ட-சுருக்கமற்ற
மனசுக்குச் சொந்தக்காரி அந்தக் கிழவி
எழுந்தும் கூட நினைவின் இடுக்குகளிலும்
நேர்க்கோட்டுச் சித்திரமாய்க் கிழவியே
கிளிகளின் கானம்
செவிகளைத் திருடும் யதார்த்தமது-
வாலிப வானத்தின் வசந்த மின்னல்!
ஆனால் அன்பானவர்களே
கிழவிகளின் பாசம் சிலவேளைகளில்
கிழக்கையே சிருஷ்டித்துவிட்டுப் போகும்
நமக்குள்
அந்தக் கிழட்டுக் கிழக்கில்
பேரன்புச் சூரியனே வெளிச்சிக்கும் எப்போதும்
நித்தியமாய்-சத்தியமாய்
தாயைப் பெற்றக் கிழவியும்
தந்தையைப் பெற்றக் கிழவியும்
தாய்க்கிழவிகள் என்பதைவிட
மூத்தத் தாய்மையின் முகவரிகள் என்பேன்
அப்படித்தான் இந்த மூத்தத் தாய்மை
பேருந்தில் எனக்காக என் அப்பனைப் பெற்ற
அழகுக் கிழவி (ஆனதும்)
அவளின் அந்தச் சடுதி நேர அன்பைச் சொல்ல
என்னிடம் இல்லை தமிழ்க் கிளவி
கால்களில் காற்றின் வேகம்
கண்களில் கிழவியும் கிளியும் மாறி மாறி
பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க
பேரன்புக் கிழவிப் புள்ளியாய்த் தெரிந்தாள்
கூடுதலன்புக்காரியான அந்தக் கிழவிக்
கூடைக் கீரை சுமந்தபடி
பாசச் சிரிப்பு
உதடுகளைத் தாண்டியும்
பற்களில் பகடை ஆடியது இருவருக்கும்
இறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
"இன்னைலேருந்து ஒன் ஆகாசத்துல
இனிப்பு மழதான் ராசா"...
என்று ஆருடம் சொல்ல
"என்ன பாட்டி சொல்றீங்க?"
-கேட்டேன்
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிறுக்கி"
என்று எனக்குள் ஒரு பூகம்ப வெடியைப்
பொசுக்கென்று வீசினாள் கிழவி
பேசிக்கொண்டிருக்கையிலேயே
பேருந்தின் சக்கரங்கள் இறுக்கிச் சறுக்கிக்
'கிரீச்'சிட்டன
அண்ணாந்து பார்த்தால்
அத்துணைப் பெரிய ஆகாயத்தில்
மொத்தமாய் ஓர் வானவில்
----------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----------
சூரிய வெளிச்சம்
இலைக் கிழிசல்களாய்
என் வீட்டையும் தைத்தது
இப்படிச் சூரியன் வந்து துயிலெழுப்பும்
சொர்க்கச் சூத்திரம் யாருக்கு வாய்க்கும்
என்னைப்போல?
கனவில்
கிளியின் றெக்கைப் படபடப்பைவிட
கிழவியின் நேசமே
நெஞ்சக்கூட்டிலும் இலைப்பரப்பி-கிளைப்பரப்பி
என்னை இன்னும் ஈரமாக்கியது
வாழ்க்கைச் சுருக்கத்தை
வயசும் முகமும் வாசித்தாலும்
சலவை செய்யப்பட்ட-சுருக்கமற்ற
மனசுக்குச் சொந்தக்காரி அந்தக் கிழவி
எழுந்தும் கூட நினைவின் இடுக்குகளிலும்
நேர்க்கோட்டுச் சித்திரமாய்க் கிழவியே
கிளிகளின் கானம்
செவிகளைத் திருடும் யதார்த்தமது-
வாலிப வானத்தின் வசந்த மின்னல்!
ஆனால் அன்பானவர்களே
கிழவிகளின் பாசம் சிலவேளைகளில்
கிழக்கையே சிருஷ்டித்துவிட்டுப் போகும்
நமக்குள்
அந்தக் கிழட்டுக் கிழக்கில்
பேரன்புச் சூரியனே வெளிச்சிக்கும் எப்போதும்
நித்தியமாய்-சத்தியமாய்
தாயைப் பெற்றக் கிழவியும்
தந்தையைப் பெற்றக் கிழவியும்
தாய்க்கிழவிகள் என்பதைவிட
மூத்தத் தாய்மையின் முகவரிகள் என்பேன்
அப்படித்தான் இந்த மூத்தத் தாய்மை
பேருந்தில் எனக்காக என் அப்பனைப் பெற்ற
அழகுக் கிழவி (ஆனதும்)
அவளின் அந்தச் சடுதி நேர அன்பைச் சொல்ல
என்னிடம் இல்லை தமிழ்க் கிளவி
கால்களில் காற்றின் வேகம்
கண்களில் கிழவியும் கிளியும் மாறி மாறி
பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க
பேரன்புக் கிழவிப் புள்ளியாய்த் தெரிந்தாள்
கூடுதலன்புக்காரியான அந்தக் கிழவிக்
கூடைக் கீரை சுமந்தபடி
பாசச் சிரிப்பு
உதடுகளைத் தாண்டியும்
பற்களில் பகடை ஆடியது இருவருக்கும்
இறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
"இன்னைலேருந்து ஒன் ஆகாசத்துல
இனிப்பு மழதான் ராசா"...
என்று ஆருடம் சொல்ல
"என்ன பாட்டி சொல்றீங்க?"
-கேட்டேன்
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிறுக்கி"
என்று எனக்குள் ஒரு பூகம்ப வெடியைப்
பொசுக்கென்று வீசினாள் கிழவி
பேசிக்கொண்டிருக்கையிலேயே
பேருந்தின் சக்கரங்கள் இறுக்கிச் சறுக்கிக்
'கிரீச்'சிட்டன
அண்ணாந்து பார்த்தால்
அத்துணைப் பெரிய ஆகாயத்தில்
மொத்தமாய் ஓர் வானவில்
----------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----------
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கழுதை என்றாள் அழகிய பெண் என்று அர்த்தமாம் பகவதி.பேப்பர் தின்பது கழுதை தானே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எது ரா.ரா? அழகிய பெண்ணைப் பற்றி கேட்கிறீர்களா? அல்லது கழுதை யாரென்று கேட்கிறீர்களா?ரா.ரா3275 wrote:தெளிவா சொல்லுங்க...அது யாருன்னு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:எது ரா.ரா? அழகிய பெண்ணைப் பற்றி கேட்கிறீர்களா? அல்லது கழுதை யாரென்று கேட்கிறீர்களா?ரா.ரா3275 wrote:தெளிவா சொல்லுங்க...அது யாருன்னு...
உங்கள் பார்வையில் இரண்டும் ஒன்றுதானே?...
அதுதான் யாரென்று கேட்டேன்..
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அது நான் தான் என்று நான் சொன்னால் ஆட்சேபனை இன்றி ஒத்துக்கொள்ள தாங்கள் தயாரா?ரா.ரா3275 wrote:
உங்கள் பார்வையில் இரண்டும் ஒன்றுதானே?...
அதுதான் யாரென்று கேட்டேன்..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:அது நான் தான் என்று நான் சொன்னால் ஆட்சேபனை இன்றி ஒத்துக்கொள்ள தாங்கள் தயாரா?ரா.ரா3275 wrote:
உங்கள் பார்வையில் இரண்டும் ஒன்றுதானே?...
அதுதான் யாரென்று கேட்டேன்..
இரண்டும் நீங்கள் என்றால் ஏற்கத் தயார்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நல்லதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் உருவாக இன்னும் நாளாகும் என்று தெரிகிறது.ரா.ரா3275 wrote:இரண்டும் நீங்கள் என்றால் ஏற்கத் தயார்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:நல்லதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் உருவாக இன்னும் நாளாகும் என்று தெரிகிறது.ரா.ரா3275 wrote:இரண்டும் நீங்கள் என்றால் ஏற்கத் தயார்...
இதற்குப் பின்னூட்டம் இட முடியவில்லை...
நான் நல்லதை ஆதரிப்பவன் என்று தெரிந்துகொண்டீர்களே என்பதற்காக
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்பதற்காக என்ன? அந்த தொப்பியை எனக்கு தர போகிறீர்களா?ரா.ரா3275 wrote:
இதற்குப் பின்னூட்டம் இட முடியவில்லை...
நான் நல்லதை ஆதரிப்பவன் என்று தெரிந்துகொண்டீர்களே என்பதற்காக
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:என்பதற்காக என்ன? அந்த தொப்பியை எனக்கு தர போகிறீர்களா?ரா.ரா3275 wrote:
இதற்குப் பின்னூட்டம் இட முடியவில்லை...
நான் நல்லதை ஆதரிப்பவன் என்று தெரிந்துகொண்டீர்களே என்பதற்காக
இன்னொருவருக்கு குல்லா போடும் பழக்கம் எனக்கில்லை...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|