புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் அணிக்கு மரியாதை...
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நண்பர்களே...நேற்று என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் குடும்பத்துடன்.அங்கே ஓர் அபூர்வ சத்திப்பு.அதிசயத் தித்திப்பு.14வயது சிறுமி ஒருத்தி-எங்கள் உறவினரின் குடும்ப நண்பரின் குழந்தை-என்னைப் புரட்டிப்போட்டாள் புத்தியைத் தலைகீழாக.மிரண்டு மீண்டு- மீண்டும் மீண்டும் மிரண்டு அரண்டு போனேன் ஆச்சர்யத்தில்.அவளது தாயார் தமிழகத்தின் பிரபல மேடைகளில் எல்லாம் சொற்சிலம்பம் ஆடும் வித்தகப் பேச்சாளர்.அதிலொன்றும் வியப்பில்லை எனக்கு-எங்களுக்கு.ஆனால் அந்தச் சிறுமியோ இந்த வயதிலேயே தமிழக அளவிலானப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசும்,கம்பன் கழகம்,பாரதிப் பேரவை போன்ற இன்ன பிற அமைப்புகளில் பேச்சுக் கச்சேரி நடத்திப் பெரும் புகழ்ப் பெற்று வருகிறாள்.
இதிலென்ன அதிசயம்? என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது உங்களைப் போலவே. அவளது தாயார் பிரபலமானப் பேச்சாளர்.இதில் அவரது மகள் அப்படி ஆவதில் அதிசயமென்ன என்ற தார்மீகக் கேள்விதான் எனக்கும் எழுந்தது. ஆனால் கேள்வி அதுவன்று.அந்தச் சிறுமிக்குத் தந்தையில்லை.குடும்பச் சூழல்களால் இந்தச் சூழல் இன்று அவளுக்கு. ஆகவேதான் என் மகளே இனி என் வாழ்க்கை.அவளுக்காகவே உடல்-பொருள்-ஆவி அனைத்தும் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வளர்க்கிறார் மக்களை அந்தப் பெண் பேச்சாளர்.பேச்சுக்கலையில் மட்டுமன்று,கர்நாடக சங்கீதத்தில் சுருதி பிசகாமல் சூப்பராகப் பாடுகிறாள்.லண்டனுக்கனுப்பி என் மகளை மிகப் பெரும் வழக்கறிஞராக உச்ச நீதி மன்றத்திலே வலம் வர வைப்பேன்.அதுவே என் லட்சியம் என்று அந்தத் தாய் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து கூறும்போது நம் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
இந்த நிகழ்வு என் மனதை இன்னும் ஆழமாகக் கிளறி விட்டுவிட்டது. மனசின் ஆழத்தில் அசைக்க முடியாத நங்கூற நிகழ்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல மிதந்து மிதந்து மேலே வந்து மென்னியைப் பிடித்து இறுக்குகிறது.அதில் இருதயம் கூட இடம் மாறிப்போகிறது. ஆம்...கணவன் இல்லாமலோ-இழந்தோ இன்று இந்தப் போட்டி உலகின் புதிர்நிறைப் பூமியில் வால் வீசாமல் சமர் புரியும் இன்னும் சில சத்தியப் பெண்களை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.
ஹைதராபாத்தில் இருக்கும் என் மரியாதைக்குரிய ஒரு தோழி, தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மொத்தமாய் மூன்று பேருக்கும் தாயானார்.ஆனால் பாருங்கள்...காலம் தன் கூரியக் கத்தியை அந்தக் கூடும்பத்தின் மீதும் வீசியது.அதில் பிளவுண்டு, தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த ஆண்மகன் தள்ளிப் போய் இன்னொரு பெண்ணைப் பெண்டாள,விவாகரத்து வந்து என் தோழியின் வாழ்க்கையில் தன் விழாவைக் கொண்டாடியது.
மிகப் பெரும் வசதி இருக்கிறது என்றாலும் கணவன்-தந்தை இல்லா அந்தக் குடும்பம் நிறைய இடங்களில் தத்தளித்ததைக் கண்டும்-கேட்டும் இருக்கிறேன்.இன்று என் தோழி ஆந்திராவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருக்கிறார்.என் கணவருக்கு முன்னால் என் குழந்தைகளை இந்த சமூகத்தின் முக்கிய மகளிராக்கிக் கண்கொண்டு பார்ப்பேன் என்று என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.அப்போதெல்லாம் அதைப் பார்த்து பிரமித்துத் தலைவணங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் அற்புதமாய் மிளிர்கின்றனர் தங்கள் கல்வியிலும் தனித் திறமையிலும்.
இன்னுமொரு பெண் எங்கள் கிராமத்தில்-எதிர் வீட்டில் இருந்த குடும்பத் தலைவி.சுருட்டுத் தொழிலாளியான அந்தக் குடும்பத் தலைவன் கடன் சுமையால் விஷம் குடுத்து விடுதலை பெற்றான் தன்னை மட்டும் மாய்த்துத் தப்பிப்பதாய் நினைத்து.இரண்டு பெண்கள்-ஒரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.அந்தக் கோழைக் குடும்பத் தலைவன் சாகும்போது அத்துணை குழந்தைகளும் ஐந்து வயதிற்குள்.
இன்று அந்தப் பெண்மணி அற்புதமாகத் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து இரு பெண்களும் கல்லூரியிலும் மகன் பள்ளி இறுதி வகுப்பிலும் இருப்பதாகவும் என் அம்மா சொல்வார்.ஊரில் முறுக்குச் சுட்டு விற்றே இந்த நிலையை எய்தியிருக்கிறார் வணக்கத்திற்குரிய அந்த சகோதரி.
இறுதியாக ஒரு பிரும்மாண்ட தாய்மையை அண்மையில் சந்தித்தேன்.மேற்சொன்ன என் தோழியைப் போலவே இரண்டு குழந்தைகளின் தாய் அந்த அசாத்தியத் துணிச்சல்காரர்.பொறியியல் கல்லூரியில் ஒன்றும் பள்ளியில் ஒன்றும் என தன் இரண்டு கண்களையும் பொக்கிஷமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்-படிக்க வைக்கிறார்.இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது என் பேறு.இந்தத் தாயும் அலுலவலகப் பணிக்குச் சென்றே தான் நிகழ்த்தப் போகும் அதிசயத்திற்கு அஸ்திவாரத்தைப் பலமாக்குகிறார்.
இந்த உலகம் கண்டது-கேட்டதுதான் இந்த நிகழ்வுகளும் மனிதர்களும்.மனைவி இல்லாமல் போனாலோ-இழந்து போனாலோ, எண்ணிச் சரியாக ஆறாவது மாதம் அடுத்த சாந்தி முகூர்த்தம் கொண்டாடும் நம் ஆண் சமூகம் என்பதே பெரும்பான்மை உண்மை.இதில் சில விதிவிளக்குத் தங்கத் தந்தைகளும் இல்லாமல் இல்லை நண்பர்களே. ஆயினும் ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தங்கத் தாய்மைகளை இருகரம் இருதயத்தில் மரியாதைப் பீறிட இருகரம் கூப்பிப்
பிரும்மாண்டமாய் வணங்கத்தோன்றுகிறது என்பதே இந்தப் பதிவின் இறுதிச் சூத்திரம்.
இதுபோல் தெரிந்த தங்கத் தாய்மைகளைவிட கண்ணுக்குத் தெரியாத இன்னும் எத்துனைத் தாய்களோ இந்தப் பூமிப் பந்தில்.தெரியாவிட்டால் என்ன?...
நெற்றித் தரை தொட நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குவோம் அந்தப் பிரும்மாண்டத் தங்கத் தாய்மைகளை.
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது ..
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....
அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..
கட்டுரை அருமை ராரா......
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....
அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..
கட்டுரை அருமை ராரா......
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது ..
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....
அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..
கட்டுரை அருமை ராரா......
ஏழு கடல்-ஏழு மலை தாண்டி அந்த எலுமிச்சைக்கனியை எடுக்காமல் விட மாட்டார்கள் இந்த தங்கத் தாய்கள்...
நன்றி ஜாகீதாபானு அவர்களே...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது ..
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....
அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..
கட்டுரை அருமை ராரா......
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டி தொடர்: இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக நீடிக்கிறார் மித்தாலி
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» தடைசெய்யப்பட்ட மகளிர் குழு.. ( மகளிர் அணி மன்னிக்க..)
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
» ஓ.பி.எஸ். அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» தடைசெய்யப்பட்ட மகளிர் குழு.. ( மகளிர் அணி மன்னிக்க..)
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
» ஓ.பி.எஸ். அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|