புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
cordiac | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இப்போல்லாம் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது ‘உள போலத் தோன்றி இல்லாக் கெடுகிற’ கானல் நீராகி வருகிறது.
ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். பிளஸ் ஒன் பிள்ளைகளுக்கு பிளஸ் டூ வகுப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.
பிளஸ் டூ பிள்ளைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
மெடிக்கல், எஞ்சினியரிங் அலைச்சல்கள், கோச்சிங்-கள், ஐ.ஐ.டி ஜுரங்கள்….
பத்தாங்கிளாஸ் குழந்தைகள் செண்ட்ரல் போர்டிலிருந்து ஸ்டேட் போர்ட் மாற வேண்டிய கட்டாயத்தில் டியூஷன்கள், கோச்சிங்கள், பள்ளிகூட வேட்டை.
எட்டாங்கிளாசுக்கு குறைவான பிள்ளைகளையாவது ஸ்பேர் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை.
கம்ப்யூட்டர் கிளாஸ், நீச்சல் கிளாஸ், டான்சு, பாட்டு என்று பிழிகிறார்கள். பல பேர் எட்டாங்கிளாஸ் லீவிலேயே ஐஐடி எண்ட்ரன்ஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஏழாங்கிளாஸ் படிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு என்னிடம் கேட்டது,“அங்க்கிள் எஸ்எம்பிஎஸ் ஃபெயில் ஆயிடிச்சுன்னு கண்டு பிடிக்க என்ன டெஸ்ட் பன்ணணும் தெரியுமா?”
“நீ என்ன டெஸ்ட் வேணாலும் பண்ணிக்க. என்னை டெஸ்ட் பண்ணாம இருந்தா சரி” என்றேன்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கிளாசாம்!
பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.
“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள்.
இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி கேனக் கிறுக்கன் பட்டம் வாங்க நான் தயாரில்லை.
போட்டி, கொடுமையான போட்டி….அசந்தால் அடுத்தவர் மேலே போய் விடுகிற பயமுறுத்தல்!
வேறே வழியில்லை.இது காலத்தின் கட்டாயம்.
நான் ஆச்சரியப்படுகிற ஒரு விஷயம்,
என் பள்ளிக் காலத்தில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் எடுக்க முடியும். முக்கியமாக தமிழில், பரிமேலழகரின் தாத்தா மாதிரி எழுதினால் கூட அறுபது மார்க்குதான் போடுவார்கள்.
இன்றைக்கு தமிழில் கூட நூறு வாங்குகிறார்கள்!
மார்க்குப் போடுகிற நார்ம்ஸ் ஐ தளர்த்தி விட்டார்களா, அல்லது எத்தனை கடுமையாக இருந்தாலும் பிள்ளைகள் பிரேக் செய்து விடுகிறார்களா தெரியவில்லை.
அது போகட்டும் என்னுடைய கோடை விடுமுறைகள் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகின்றன.
இந்தக் கவலை எதுவுமே எனக்கு இருந்ததில்லை, என் பெற்றோருக்கும் இருந்ததில்லை.
வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை (வாரபத்திரிக்கை மட்டும்) படித்துக் கொண்டிருப்பார் அம்மா.
வெய்யிலில் விளையாடப் போகாமல் லபக்கென்று பிடித்து விட வேண்டுமாம்!
சமத்தாக உள்ளே உட்கார்ந்து கார்ட்டூன் சித்திரங்களுக்கு வாட்டர் கலர் அடித்துக் கொண்டிருப்பேன்.
அம்மாவின் கையிலிருக்கும் ஆனந்த விகடன் நழுவி விழுகிற போது போட்டது போட்டபடி எழுந்திருப்பேன். வாசற்படியைத் தாண்டிக் குதித்து ஓடுவேன்.
‘திம்ம்’ என்று நான் லாண்ட் ஆகிற சத்தம் அம்மாவை எழுப்பி விடும்.
விசிறிக் காம்பை எடுத்துக் கொண்டு துறுத்திய நாக்கோடு அம்மா விரட்டுவது வியர்த்தம் என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.
கடைசியில் ஒரு டெஸ்பரேட்டான காமெண்ட் மட்டும்தான் வரும்,
“போ… போ… வெய்யில் பாழாப் போகுதே”
என்னைத் தொடர்ந்து நாணல் சினிமாவில் திருடர்கள் வருவது மாதிரி ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வருவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வீடுகளில் கதவைப் பூட்டி சாவியை ஒளித்து வைத்து விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் கக்கூஸ் சுவர் வழியாக பின் பக்கத்து வீட்டில் குதித்து, அடுத்த தெரு வழியாகப் பிரவேசிப்பார்கள்.
அதற்கப்புறம் ‘ஷாட், பூட், த்ரீ’
ஒளிஞ்சிப் பிடிச்சி, ஓடிப் பிடிச்சி, கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை என்று ரகம் ரகமாக விளையாட்டுக்கள்.
கட்சியாக விளையாடுகிற ஆட்டங்களில் உத்திப் பிரிவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. இரண்டு காப்டன்கள் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இரண்டிரண்டு பேராகப் போய் தங்களுக்குக் குறியீட்டுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வருவார்கள். வந்து காப்டன்களிடம்
“ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.
என்ன ஒரு ரகசிய செலெக்ஷன் மெத்தேடாலஜி!
நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.
ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.
அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!
ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். பிளஸ் ஒன் பிள்ளைகளுக்கு பிளஸ் டூ வகுப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.
பிளஸ் டூ பிள்ளைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
மெடிக்கல், எஞ்சினியரிங் அலைச்சல்கள், கோச்சிங்-கள், ஐ.ஐ.டி ஜுரங்கள்….
பத்தாங்கிளாஸ் குழந்தைகள் செண்ட்ரல் போர்டிலிருந்து ஸ்டேட் போர்ட் மாற வேண்டிய கட்டாயத்தில் டியூஷன்கள், கோச்சிங்கள், பள்ளிகூட வேட்டை.
எட்டாங்கிளாசுக்கு குறைவான பிள்ளைகளையாவது ஸ்பேர் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை.
கம்ப்யூட்டர் கிளாஸ், நீச்சல் கிளாஸ், டான்சு, பாட்டு என்று பிழிகிறார்கள். பல பேர் எட்டாங்கிளாஸ் லீவிலேயே ஐஐடி எண்ட்ரன்ஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஏழாங்கிளாஸ் படிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு என்னிடம் கேட்டது,“அங்க்கிள் எஸ்எம்பிஎஸ் ஃபெயில் ஆயிடிச்சுன்னு கண்டு பிடிக்க என்ன டெஸ்ட் பன்ணணும் தெரியுமா?”
“நீ என்ன டெஸ்ட் வேணாலும் பண்ணிக்க. என்னை டெஸ்ட் பண்ணாம இருந்தா சரி” என்றேன்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கிளாசாம்!
பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.
“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள்.
இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி கேனக் கிறுக்கன் பட்டம் வாங்க நான் தயாரில்லை.
போட்டி, கொடுமையான போட்டி….அசந்தால் அடுத்தவர் மேலே போய் விடுகிற பயமுறுத்தல்!
வேறே வழியில்லை.இது காலத்தின் கட்டாயம்.
நான் ஆச்சரியப்படுகிற ஒரு விஷயம்,
என் பள்ளிக் காலத்தில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் எடுக்க முடியும். முக்கியமாக தமிழில், பரிமேலழகரின் தாத்தா மாதிரி எழுதினால் கூட அறுபது மார்க்குதான் போடுவார்கள்.
இன்றைக்கு தமிழில் கூட நூறு வாங்குகிறார்கள்!
மார்க்குப் போடுகிற நார்ம்ஸ் ஐ தளர்த்தி விட்டார்களா, அல்லது எத்தனை கடுமையாக இருந்தாலும் பிள்ளைகள் பிரேக் செய்து விடுகிறார்களா தெரியவில்லை.
அது போகட்டும் என்னுடைய கோடை விடுமுறைகள் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகின்றன.
இந்தக் கவலை எதுவுமே எனக்கு இருந்ததில்லை, என் பெற்றோருக்கும் இருந்ததில்லை.
வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை (வாரபத்திரிக்கை மட்டும்) படித்துக் கொண்டிருப்பார் அம்மா.
வெய்யிலில் விளையாடப் போகாமல் லபக்கென்று பிடித்து விட வேண்டுமாம்!
சமத்தாக உள்ளே உட்கார்ந்து கார்ட்டூன் சித்திரங்களுக்கு வாட்டர் கலர் அடித்துக் கொண்டிருப்பேன்.
அம்மாவின் கையிலிருக்கும் ஆனந்த விகடன் நழுவி விழுகிற போது போட்டது போட்டபடி எழுந்திருப்பேன். வாசற்படியைத் தாண்டிக் குதித்து ஓடுவேன்.
‘திம்ம்’ என்று நான் லாண்ட் ஆகிற சத்தம் அம்மாவை எழுப்பி விடும்.
விசிறிக் காம்பை எடுத்துக் கொண்டு துறுத்திய நாக்கோடு அம்மா விரட்டுவது வியர்த்தம் என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.
கடைசியில் ஒரு டெஸ்பரேட்டான காமெண்ட் மட்டும்தான் வரும்,
“போ… போ… வெய்யில் பாழாப் போகுதே”
என்னைத் தொடர்ந்து நாணல் சினிமாவில் திருடர்கள் வருவது மாதிரி ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வருவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வீடுகளில் கதவைப் பூட்டி சாவியை ஒளித்து வைத்து விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் கக்கூஸ் சுவர் வழியாக பின் பக்கத்து வீட்டில் குதித்து, அடுத்த தெரு வழியாகப் பிரவேசிப்பார்கள்.
அதற்கப்புறம் ‘ஷாட், பூட், த்ரீ’
ஒளிஞ்சிப் பிடிச்சி, ஓடிப் பிடிச்சி, கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை என்று ரகம் ரகமாக விளையாட்டுக்கள்.
கட்சியாக விளையாடுகிற ஆட்டங்களில் உத்திப் பிரிவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. இரண்டு காப்டன்கள் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இரண்டிரண்டு பேராகப் போய் தங்களுக்குக் குறியீட்டுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வருவார்கள். வந்து காப்டன்களிடம்
“ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.
என்ன ஒரு ரகசிய செலெக்ஷன் மெத்தேடாலஜி!
நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.
ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.
அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
ரசித்தேன்
இதுலாம் என்ன ?கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
balakarthik wrote:ராஜ்அருண் wrote:ரசித்தேன்இதுலாம் என்ன ?கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை
விளையாட்டுத்தான் வேறென்ன இதெல்லாம் விளையாடினது இல்லயா
இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ பாலா இவ்ளோ பொறுப்பா தற்கால பசங்களுக்கு பரிஞ்சிட்டு வராறேன்னு கொஞ்சம் நல்லாவே நெனச்சிட்டேன் பாலாவ பத்தி.
"நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.
ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.
அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!"
இந்த கடைசி பத்திய படிச்சவுடன் தான தெரியுது நம்ம பாலாவுக்கு பத்திக்கிட்டு வந்துதான் இத எழுதியிருக்காருன்னு.
எது எப்படியோ பாலா - கண்டிப்பா இந்தக் கால பசங்க பாவம் தான் - இதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றாங்க - அதுவும் மிஸ் பன்றோன்றதே தெரியாம - அதுதான் வேதனைக் குரியது.
"நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.
ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.
அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!"
இந்த கடைசி பத்திய படிச்சவுடன் தான தெரியுது நம்ம பாலாவுக்கு பத்திக்கிட்டு வந்துதான் இத எழுதியிருக்காருன்னு.
எது எப்படியோ பாலா - கண்டிப்பா இந்தக் கால பசங்க பாவம் தான் - இதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றாங்க - அதுவும் மிஸ் பன்றோன்றதே தெரியாம - அதுதான் வேதனைக் குரியது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
இதை படிச்சதும் எனக்கும் சின்ன வயதில் விளையாடின நினைவு வந்துருச்சு..........
நான் எங்க பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன்..
எங்க தாத்தா எச்சில துப்பி வச்சிட்டு இது காயிறதுக்குள்ள நீ விளையாடிட்டு வரணும்னு சொல்லுவாங்க் ஆனா நான் விளயாட்டு ஜோரில் மறந்துடுவேன் ...வீட்டுக்கு வந்ததும் அவுங்க கடைத்தெருவுக்கு போயி வரதுக்குள்ள தூங்கிருவேன் இல்லன்னா தூங்குரா மாதிரி நடிப்பேன்
நான் எங்க பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன்..
எங்க தாத்தா எச்சில துப்பி வச்சிட்டு இது காயிறதுக்குள்ள நீ விளையாடிட்டு வரணும்னு சொல்லுவாங்க் ஆனா நான் விளயாட்டு ஜோரில் மறந்துடுவேன் ...வீட்டுக்கு வந்ததும் அவுங்க கடைத்தெருவுக்கு போயி வரதுக்குள்ள தூங்கிருவேன் இல்லன்னா தூங்குரா மாதிரி நடிப்பேன்
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
balakarthik wrote:ராஜ்அருண் wrote:இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு
இன்னும் நிறையா இருக்கு இதுபோல, கல்லாங்காய், ரைட்டா தப்பா, நீட்டு, மற்றும் பல .....
அனுபவிச்சு விளயாடிருக்கீங்க ,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
இதெல்லாம் ஊரில் பாலா இங்கே எங்க இருக்கு..........balakarthik wrote:ராஜ்அருண் wrote:இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு
இன்னும் நிறையா இருக்கு இதுபோல, கல்லாங்காய், ரைட்டா தப்பா, நீட்டு, மற்றும் பல .....
அது ஒரு கனாக்காலம்னு நினைக்க வேண்டியது தான்....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|