புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
1 Post - 2%
jairam
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
jairam
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு "கொலைவெறி" கவிதை


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 5:18 am

First topic message reminder :

கொலவெறி,,,,ஆல்
ஈகரை திசை மாறி..
இப்போதுஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ,,,கரை
ஆனது


கிண்டலும் கேலியும்
நக்கலும் நகைச்சுவையும்
கலந்து
க்கவ П த்தி
ரா
ராஜாங்கத்தில்
களை கட்டுகிறது ஈகரை கச்சேரி
!


பூக்களை வீசினாலும்
பூந்தொட்டி வீசினாலும்
புன்னகைக்கிறார்

சொற்களை வீசினாலும்
கற்களை வீசினாலும்
ஒதுஙகி கொல்கிறார்



கொலவெறி கொட்டம் அடக்க
கிளம்பிய

கில்லர்லேடிஸ்
எண்ணிய முடிய
இறைவனை வேண்டுவோம்


வியட்நாம் தலைகள்
"தெளிந்து "
முடிவு எடுக்கும் வரை
கொலை வெறி கும்மி
தொடரட்டும் !


இனியவன் கொலைவெறி
இன்புற்று வாழ்க !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 7:20 pm

அதி wrote:
ஆனாலும் நீங்க அருவாள் அண்ணாவைத் திட்டலையேன்னு வருத்தமாவும் இருக்கு.ஒரு வாங்கு வாங்குவீங்கன்னு பார்த்தேன் நக்கல் நாயகம்
ஏதோ பாசமலருனும் பாத்தா! இது பெரும் வேஷ மலரவுள்ள இருக்கு ! நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 8:41 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை
கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் ! சிரி
பாலா சாருக்கு வெறி வந்துட்டா அந்த
வெறியே சொன்னாலும் கேக்க மாட்டாரு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:28 pm

பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்... சூப்பருங்க
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?... சோகம்
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 9:36 pm

ரா.ரா3275 wrote:பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்... சூப்பருங்க
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?... சோகம்
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
அப்படியா !சந்தோஷம் !..எல்லோரும் சேர்ந்து கச்சேரி களைகட்டுகிறதே..! அதுபோதும் ! அருமையிருக்கு ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 28, 2012 9:40 pm

கே. பாலா wrote:ஏதோ பாசமலருனும் பாத்தா! இது பெரும் வேஷ மலரவுள்ள இருக்கு ! நக்கல் நாயகம்
உங்களுக்கு தப்பான தகவலைத் தந்து யாரோ திசை திருப்பிட்டாங்க புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:41 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்... சூப்பருங்க
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?... சோகம்
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
அப்படியா !சந்தோஷம் !..எல்லோரும் சேர்ந்து கச்சேரி களைகட்டுகிறதே..! அதுபோதும் ! அருமையிருக்கு ஜாலி

பாலா சார்...நான் நீங்கள் கோபக்காரரோ என்று நினைத்தேன்...பரவாயில்லையே...என் கருத்தைப் பொய்யாக்கி விட்டீர்களே...நன்றி...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 9:48 pm

ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:53 pm

கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி

என்ன பாலா சார் இது?...
எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை...நகைச்சுவையை மட்டும் ரசிப்பதுதான் நல்லது...அதை நசுக்கித் தேய்த்துப் பிய்த்துப் பேன் பார்க்கக் கூடாது என்பது என் கட்சி...
நான் அதைப் படித்து உண்மையில் ரசித்தேன்...உங்களை சீண்டவே என் பின்னூட்டம்...போங்க பாலா சார்...நீங்கள் என் கருத்தை இன்னும் பலப்படுத்தி விட்டீர்கள் இந்த மாற்றத்தின் மூலம்...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 9:57 pm

கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி
ராரா தவறுன்னு சொல்லல பாலா சார்.
ஆனாலும் இப்ப சூப்பரா இருக்கு - மாற்றியவுடன்.
வார்த்தைகளில் விளையாடும் வித்தகர் ஆச்சே நீங்க,
இந்தக் குட்டி பிரச்சினைய அழகா தீர்த்துட்டீங்க பாருங்களேன்.
நா பிரச்சினைய தான் சொன்னேன் - திரும்பவும் சண்டைக்கு வரக் கூடாது சொல்லிபுட்டேன். புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 10:01 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி
ராரா தவறுன்னு சொல்லல பாலா சார்.
ஆனாலும் இப்ப சூப்பரா இருக்கு - மாற்றியவுடன்.
வார்த்தைகளில் விளையாடும் வித்தகர் ஆச்சே நீங்க,
இந்தக் குட்டி பிரச்சினைய அழகா தீர்த்துட்டீங்க பாருங்களேன்.
நா பிரச்சினைய தான் சொன்னேன் - திரும்பவும் சண்டைக்கு வரக் கூடாது சொல்லிபுட்டேன். புன்னகை

அவரு(ம்) நம்ம இயக்கத்துல கலந்து கரைந்து காணாமப் போக ரெடியாயிட்டார் நண்பரே...
நம்ம ரூமுக்கு வரட்டும்...அப்புறம் எடுப்போம் உருட்டுக்கட்டைய...
அதுவரைக்கும் சைலண்டா இருங்க...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக