புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 3%
bala_t
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 1%
prajai
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 1%
Kavithas
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
290 Posts - 42%
heezulia
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 1%
prajai
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
5 Posts - 1%
manikavi
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 9:56 pm

மனைவியை வரதட்சனை கொடுமைப்படுத்தியதாகவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த குற்றத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் வக்கீல், அவரது சகோதரர், சித்தப்பா, சின்னம்மா ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.

“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.

இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.

முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.

அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

நக்கீரன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 11:18 pm

தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிட்டவன் ஆண்மகனாகவே இருக்க முடியாது
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:20 pm

அதி wrote:தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிட்டவன் ஆண்மகனாகவே இருக்க முடியாது
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்


ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்... சூப்பருங்க
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...



2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 11:25 pm

ரா.ரா3275 wrote:ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்... சூப்பருங்க
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...
இன்னொரு குடும்பத்தை அழிக்க நினைத்து வாழப் பார்க்கும் இனம் ஏதுவாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது தானே ரா.ரா.
பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெறுவதே சாதனை என்று ஒவ்வொரு தாய்மாரும் நினைத்து பெருமைப்படுவதால் தான் இந்த அவலம்.பருவ வயது முதல் அருகிலமர்ந்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கும் தாய்மார்கள் இன்றைய அவசர யுகத்தில் குறைந்துவிட்டதும் இத்தகைய தவறுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:28 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote:ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்... சூப்பருங்க
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...
இன்னொரு குடும்பத்தை அழிக்க நினைத்து வாழப் பார்க்கும் இனம் ஏதுவாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது தானே ரா.ரா.
பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெறுவதே சாதனை என்று ஒவ்வொரு தாய்மாரும் நினைத்து பெருமைப்படுவதால் தான் இந்த அவலம்.பருவ வயது முதல் அருகிலமர்ந்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கும் தாய்மார்கள் இன்றைய அவசர யுகத்தில் குறைந்துவிட்டதும் இத்தகைய தவறுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அற்புதம்...அற்புதம்...அற்புதம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...



2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 11:35 pm

ரா.ரா3275 wrote:ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
மறுப்பதற்கில்லை ரா.ரா. உயிர் வலி என்பது வார்த்தையால் விமர்சிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டதே.ஆனால் மிருகங்கள் கூட தான் பிரசவிக்கின்றன....அதைப் போலவே மனித இனம் நாமும் இருக்க கூடாதில்லையா?
பணம் புகழ் அந்தஸ்து கௌரவம் என்று தேடிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தால் தலைமுறை என்னாவது? நேரத்துக்கு உணவுக் கொடுத்து கல்விக் கொடுத்து விளையாட விட்டு உடலைப் பேணுவது மட்டுமே சிறந்த பெற்றவருக்கு அழகென்றிருந்தால் எப்படி? திருக்குறள் சத்திய சோதனை எல்லாம் தமிழ்ப் பாடத்தோடு முடிந்துவிடுகிறது.இன்னும் சில பெற்றவர்களுக்கே திருக்குறளின் அருமைத் தெரியவில்லை.
சாமர்த்தியமாக இந்த உலகில் பிழைப்பது எப்படி என்று தான் போதிக்கிறார்களே தவிர அதை நேர்மையோடு செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:37 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote:ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
மறுப்பதற்கில்லை ரா.ரா. உயிர் வலி என்பது வார்த்தையால் விமர்சிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டதே.ஆனால் மிருகங்கள் கூட தான் பிரசவிக்கின்றன....அதைப் போலவே மனித இனம் நாமும் இருக்க கூடாதில்லையா?
பணம் புகழ் அந்தஸ்து கௌரவம் என்று தேடிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தால் தலைமுறை என்னாவது? நேரத்துக்கு உணவுக் கொடுத்து கல்விக் கொடுத்து விளையாட விட்டு உடலைப் பேணுவது மட்டுமே சிறந்த பெற்றவருக்கு அழகென்றிருந்தால் எப்படி? திருக்குறள் சத்திய சோதனை எல்லாம் தமிழ்ப் பாடத்தோடு முடிந்துவிடுகிறது.இன்னும் சில பெற்றவர்களுக்கே திருக்குறளின் அருமைத் தெரியவில்லை.
சாமர்த்தியமாக இந்த உலகில் பிழைப்பது எப்படி என்று தான் போதிக்கிறார்களே தவிர அதை நேர்மையோடு செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை

சூப்பர் சூப்பர்... ஆமோதித்தல்



2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:40 pm

அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:42 pm

கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.

ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...



2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:44 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.

ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...
ஐயோ ஐயோ - வடிவேலு பேசின மாதிரியே இருக்கு - உங்க தொல்ல தாங்கலடா சாமீ. ஜாலி 🐰




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக