புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ.
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை: சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், தற்போது தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.
2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.
விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,
விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விகடன் .com
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.
2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.
விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,
விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விகடன் .com
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
போறபோக்கை பார்தா இன்னும் ஐந்து வருடம் களித்து மாடிமேல் தான் விவசாயம் செய்யவேண்டும் போல உள்ளது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|