புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
prajai
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் ஃபூல்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 1:02 pm



நன்றி : முக நூல் (FACE BOOK
நன்றி:
Nagoorkani Kader Mohideen Basha



இன்று ஏப்ரல் முதலாந் திகதி, முட்டாள் தினம்.
இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.....

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில்
தெளிவான வரலாறு இல்லாதபோதும்
பிரான்ஸ் நாட்டிலேயே
இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில்
ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய
போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள்
பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி
புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை
நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை
ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும்
உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்குச் சில காலம் எடுத்தது.
பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும்,
ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள்
1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும்,
இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம்
திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள்
இந்த பழைய வழக்கத்தைப் பேணி
ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை
ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.
இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று
என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே
1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில்
முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது
என்பதற்கு சான்றுகள் உண்டு.
அதேபோல் டச்சு மொழியிலும்
1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம்
பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை
அவரது அரச சபை விகடகவி,
பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே
முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ஏனைய பல புதிய 'தின' வரவுகளில் மிகவும் பழமை வாய்ந்தது
இந்த முட்டாள்கள் தினம்
. இதற்க்கு காரணம் என்ன, நாம் முட்டாள்களை கண்டு
ஆனந்தம் அடைவதாலேயா அல்லது
மற்றவர்களை முட்டாள்களாக்கி பார்க்க
நமக்குள் இருக்கும் மிருகம் நம்மை தூண்டுவதாலேயா.
முட்டாள்கள் தினம் எனக்கு கருத்து
தெரிந்த வயதிலிருந்தே மிகவும் பிரசித்தமடைந்திருந்தது,
முட்டாள்கள் தினம் என்றொரு தினம்
தனியாக நமக்கு தேவை இருப்பதில்லை,
தற்போதெல்லாம் பலவகைகளில் மக்களை
முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கும் கூட்டம்
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக பெருகி வருகிறது.
இதன் வளர்ச்சியும் நவீனமடைந்து வருவது இதன் சிறப்பு.

அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்,
ஒரு புறம் கல்வி என்ற பெயரில் மாணவர் சேர்க்கை மூலம்
பணத்தை கொள்ளையடித்து முட்டாளாக்கும் கூட்டம்,
காலாவதியான மருந்துகளை நாடு முழுவதும்
விற்பனை செய்து முட்டாளாக்கிய கூட்டம்,
திரைப்படங்களில் பல பாவனைகளை செய்து 'பன்ச்' டைலாக் பேசி
முட்டாள்களாக்கும் கூட்டம்,
வறுமையை பல விதத்தில் பயன்படுத்தி
மக்களை மோசம்போக்கி முட்டாள்களாக்கும் கூட்டம்.
சாமியார் வேடமிட்டு மக்களை முட்டாள்களாக்கும் கும்பல்,
சீட்டு கம்பனிகள் மூலம் முட்டாளாக்கும் கும்பல்,
இரவு பகல் பாராமல் கொள்ளை கொலை என்று
கும்மாளமடிக்கும் திருட்டு கும்பல்,
எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி,
வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காத கும்பல்,
இப்படி தினம் தினம் ஏதோ ஒரு வகையில்
மக்கள் முட்டாள்களாகி ஏமாந்து கொண்டிருப்பதும்
வழக்கமான ஒன்றாகி போனது.

இதில் ஒரு சொற்றொடர் 'ஏமாறுகிறவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவரும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்'.
நமது நாட்டில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில்
நாடகம் திரைப்படம் என்று இருந்த மக்கள் கூட்டம்
இன்று சின்னத்திரையில் வரும் தொடர்களில்
ஒன்றி போவதே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வு
என்று வாழ்ந்து வருவதால் அன்றாட செய்திகள் ஒளிபரப்பாகும் சமயங்களில்
சமயலறையில் மீதமிருக்கும் வேலைகளை
மும்முரமாக கவனிக்கச் சென்றுவிடும் புத்திசாலிகள்
நிறைந்திருக்கும் நமது ஊரில் தகவல்களை அறிந்து கொள்ளவதில்
ஆர்வமில்லாத மக்கள், தகவல் என்றாலே வீட்டு வேலைக்காரி
கொண்டுவரும் அடுத்த வீட்டு விவகாரம் என்ற அளவில்
தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் பெண்களுக்கு
கொளையடிப்பவன், கொலைகாரன், சீட்டு கம்பெனிகாரன்,
மோசடி சாமியார், காலாவதியான மருந்து வியாபாரி,
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் அபகரித்த மோசடி,
இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எப்படி முடியும்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரில்
அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் எது நடக்ககூடாது
என்பதற்கும் தன் முழு கவனத்தை செலுத்தும்
முட்டாள்களின் ஒட்டு மொத்த ஏமாற்றமும்
போலி சாமியார்களிடமும், சீட்டு கம்பனிகளில் பணத்தை
அதிக வட்டிக்கும் குறைவான விலையில் மனை வாங்குவதற்கும்
செலுத்திவிட்டு ஏமாந்து போலீசாரிடமும் மற்றவர்களிடமும்
முறையிட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?
நம் நாட்டில் முட்டாள்கள் இல்லையென்றால்
சின்னத்திரையில் இத்தனை வெற்றிவிழாக்களை
தொடர்கதைகள் கண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

நம் ஊரில் முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம்
என்பதை அறிந்துதானோ என்னவோ முட்டாள்கள்
தினம் மற்ற எல்லாவகையான தினங்களைவிட
மிகவும் பழமையானதும் பாரம்பரியம்
உடையதுமாக கருதப்படுகிறது.
காதல் முட்டாள்கள் இணையதள முட்டாள்கள்
என்று முட்டாள்களின் வட்டமும் நாளுக்கு நாள்
அதிகரித்தவண்ணமிருப்பது இதன்
வளர்ச்சியை காட்டுவதாவே உள்ளது.



ஏப்ரல் முதல் திகதி என்றாலே
அது முட்டாள்கள் தினம் என்றானது.
அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும்
மாற்றி கொண்டனர்.ஏப்ரல் முதலாந் திகதியும் முட்டாள் தினம் என்று
முத்திரை குத்தப்பட்டு வருடந்தோறும் நினைவுகூரப்படுகின்றது..





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 4:02 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
நம்ம சிவாவும் இதையே பதிந்திருக்கிறார்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 6:03 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக