புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
குயிலின் நிறம்
நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
காலம் வெளியீடு புதுக்கோட்டை.
புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்று சொல்வார்கள் .நூல் ஆசிரியர் அந்த வரிசையில் புதுக்கோட்டையின் மற்றுமொரு கவிஞர். ரமா
ராமநாதன். சாகித்ய அகதமியின் சார்பில் ஹைக்கூ 100 கவிஞர்களின் ,தலா பத்து கவிதைகள் வீதம் ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை அற்புதம் .அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரைப் பதித்தவர் .தமிழ் தேனீ முனைவர் இரா. மோகன்.கணினி உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகள் வாசிக்க வாசகர்களுக்கு வாசிக்க நேரம் கிடைப்பதில்லை . ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் ,வெட்டு ஒன்று .துண்டு இரண்டு என்று சொல்லி விடுவதால் .வயது வித்தியாசம் இன்றி ஆறு முதல் அறுபது வரை அனைவரும் ரசித்துப் படிக்கின்றனர் . மழையிலும் வெயிலிலும் வாழ்வதற்கே படைக்கப் பட்டது குடை .அந்தக் குடையை நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்கிறார் பாருங்கள் .
ஊரெங்கும் அடைமழை
மலையில் நனைந்தபடி
பாவம் ...குடை !
கவிஞர்களுக்கு கற்பனையும் ,கூர்ந்துப் பார்க்கும் பார்வையும் முக்கியம் அந்த வகையில் குளத்தை உற்று நோக்கி படைத்த ஹைக்கூ .
வட்ட நிலவைக்
கடித்துப் பார்க்கும்
குளத்து நிலா !
தொழிலாளியை வரவழைக்க அழைக்கும் ஆலைச் சங்கை, நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்க்கிறார் பாருங்கள். வித்தியாசமான பார்வை .
கசங்கிய தொழிலாளியைப்
பார்த்துக் கதறும்
ஆலைச் சங்கு !
மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்கு ஹைக்கூவால் பெருமை சேர்க்கின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .
விற்பனைக்கு மல்லிகைப் பூ
இலவசமாய் ...
வாசம் !
சூரியனுக்கு ஆணை இடுகின்றார் பாருங்கள் .
மெல்ல வா சூரியனே
இப்போதுதான் ...
பூவில் பனித்துளி !
இயற்கையை உற்று நோக்கி ஹைக்கூ படைத்துள்ளார் .பாருங்கள் .
எத்தனை முறை குத்தியும்
பூவுக்கு வலிக்கவில்லை
வண்ணத்துப் பூச்சிக் கொம்புகள் !
வரிகளை அரசு கூட்டிக் கொண்டே செல்லும் . சிலர் ஹைக்கூ வை , மூன்று வரியில் முடிக்காமல் நான்கு வரியாக்கி விடுகின்றனர்.படைப்பாளிகளுக்கும், அரசுக்கும் ஒரே ஹைக்கூ வில் வேண்டுகோள் வைக்கின்றார் .
வரிகளைக் கூட்டாதீர்
பாவம் ..
மக்களும் ஹைக்கூவும் !
,
வறுமை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வருகின்றனர் .ஆட்சிக்கு வந்ததும் ,அரசியல்வாதிகள் அவர்களின் வறுமையை, குடும்பத்தின் வறுமையை ,வேண்டியவர்களின் வறுமையை உடனே ஒழித்து விடுகின்றனர் .ஆனால் ஏழை மக்களின் வறுமையை யாருமே ஒழிப்பதில்லை.
குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர் .ஆனால் நாட்டில் நடை முறையில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தப் பாடில்லை .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
மேஜை துடைக்கும்
ஓட்டல் சிறுவன்
அசுத்தப்படுகிறதே தேசம் !
மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு மழை இல்லை .என்று வருத்தப் படும் நிலையை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஒரு ஹைக்கூ .
காட்டை அழித்து
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக் கூடம் !
சர்க்கரை விலையை உயர்த்துவார்கள் .ஆனால் ,சர்க்கரை ஆலை தொழிலாளிக்கும் ஊதியம் உயர்த்த மாட்டார்கள் .அதுப் பற்றி ஒரு ஹைக்கூ .
சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
சம்பளக் குறைவு !
ஹைக்கூ கவிதைகள் மூலம் தன்னம்பிக்கை விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .
விழுந்து விட்டாலென்ன ..
எழுந்து புறப்படும்
பூவின் வாசம் !
பூவை உவமைக் காட்டி வாசகர்களுக்கு கவலை நீக்குகின்றார் .
சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
பூ !
குயிலுக்கு குரல் அழகு .ஆனால் புறாப் போன்ற வெண்மை குயிலுக்கு இல்லை.நிறம் இல்லையே யாரும் வருந்த வேண்டாம் என்று நம்பிக்கை விதைகின்றார் .
மயக்கும் இசை
மறந்தே போனது
குயிலின் நிறம் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைந்து உள்ளது .அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
காலம் வெளியீடு புதுக்கோட்டை.
புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்று சொல்வார்கள் .நூல் ஆசிரியர் அந்த வரிசையில் புதுக்கோட்டையின் மற்றுமொரு கவிஞர். ரமா
ராமநாதன். சாகித்ய அகதமியின் சார்பில் ஹைக்கூ 100 கவிஞர்களின் ,தலா பத்து கவிதைகள் வீதம் ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை அற்புதம் .அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரைப் பதித்தவர் .தமிழ் தேனீ முனைவர் இரா. மோகன்.கணினி உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகள் வாசிக்க வாசகர்களுக்கு வாசிக்க நேரம் கிடைப்பதில்லை . ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் ,வெட்டு ஒன்று .துண்டு இரண்டு என்று சொல்லி விடுவதால் .வயது வித்தியாசம் இன்றி ஆறு முதல் அறுபது வரை அனைவரும் ரசித்துப் படிக்கின்றனர் . மழையிலும் வெயிலிலும் வாழ்வதற்கே படைக்கப் பட்டது குடை .அந்தக் குடையை நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்கிறார் பாருங்கள் .
ஊரெங்கும் அடைமழை
மலையில் நனைந்தபடி
பாவம் ...குடை !
கவிஞர்களுக்கு கற்பனையும் ,கூர்ந்துப் பார்க்கும் பார்வையும் முக்கியம் அந்த வகையில் குளத்தை உற்று நோக்கி படைத்த ஹைக்கூ .
வட்ட நிலவைக்
கடித்துப் பார்க்கும்
குளத்து நிலா !
தொழிலாளியை வரவழைக்க அழைக்கும் ஆலைச் சங்கை, நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்க்கிறார் பாருங்கள். வித்தியாசமான பார்வை .
கசங்கிய தொழிலாளியைப்
பார்த்துக் கதறும்
ஆலைச் சங்கு !
மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்கு ஹைக்கூவால் பெருமை சேர்க்கின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .
விற்பனைக்கு மல்லிகைப் பூ
இலவசமாய் ...
வாசம் !
சூரியனுக்கு ஆணை இடுகின்றார் பாருங்கள் .
மெல்ல வா சூரியனே
இப்போதுதான் ...
பூவில் பனித்துளி !
இயற்கையை உற்று நோக்கி ஹைக்கூ படைத்துள்ளார் .பாருங்கள் .
எத்தனை முறை குத்தியும்
பூவுக்கு வலிக்கவில்லை
வண்ணத்துப் பூச்சிக் கொம்புகள் !
வரிகளை அரசு கூட்டிக் கொண்டே செல்லும் . சிலர் ஹைக்கூ வை , மூன்று வரியில் முடிக்காமல் நான்கு வரியாக்கி விடுகின்றனர்.படைப்பாளிகளுக்கும், அரசுக்கும் ஒரே ஹைக்கூ வில் வேண்டுகோள் வைக்கின்றார் .
வரிகளைக் கூட்டாதீர்
பாவம் ..
மக்களும் ஹைக்கூவும் !
,
வறுமை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வருகின்றனர் .ஆட்சிக்கு வந்ததும் ,அரசியல்வாதிகள் அவர்களின் வறுமையை, குடும்பத்தின் வறுமையை ,வேண்டியவர்களின் வறுமையை உடனே ஒழித்து விடுகின்றனர் .ஆனால் ஏழை மக்களின் வறுமையை யாருமே ஒழிப்பதில்லை.
குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர் .ஆனால் நாட்டில் நடை முறையில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தப் பாடில்லை .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
மேஜை துடைக்கும்
ஓட்டல் சிறுவன்
அசுத்தப்படுகிறதே தேசம் !
மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு மழை இல்லை .என்று வருத்தப் படும் நிலையை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஒரு ஹைக்கூ .
காட்டை அழித்து
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக் கூடம் !
சர்க்கரை விலையை உயர்த்துவார்கள் .ஆனால் ,சர்க்கரை ஆலை தொழிலாளிக்கும் ஊதியம் உயர்த்த மாட்டார்கள் .அதுப் பற்றி ஒரு ஹைக்கூ .
சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
சம்பளக் குறைவு !
ஹைக்கூ கவிதைகள் மூலம் தன்னம்பிக்கை விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .
விழுந்து விட்டாலென்ன ..
எழுந்து புறப்படும்
பூவின் வாசம் !
பூவை உவமைக் காட்டி வாசகர்களுக்கு கவலை நீக்குகின்றார் .
சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
பூ !
குயிலுக்கு குரல் அழகு .ஆனால் புறாப் போன்ற வெண்மை குயிலுக்கு இல்லை.நிறம் இல்லையே யாரும் வருந்த வேண்டாம் என்று நம்பிக்கை விதைகின்றார் .
மயக்கும் இசை
மறந்தே போனது
குயிலின் நிறம் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைந்து உள்ளது .அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» குயிலின் நிறம் , நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் ,நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|