புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
2 Posts - 3%
jairam
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
13 Posts - 4%
prajai
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 12:28 pm

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?


அன்புடன்
உதயசுதா



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 07, 2012 12:31 pm

இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 12:32 pm

அக்கா இப்போ எதுக்கு இந்த திடீர் பதிவு உங்கள் திட்டுகள் எங்கள் பிழை போக்கவே அன்றி வேறெதுக்கு இருக்கபோகுது யாரிடம் உரிமை அதிகம் எடுத்துக்காரோமா அவுங்களைத்தானே திட்டமுடியும் விடுங்க இப்போலாம் நீங்க திட்டுனா எனக்கு சிப்பு சிப்பாத்தான் வருது சூப்பருங்க சிரி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 12:39 pm

அழுகை அழுகை அழுகை

என் தங்கச்சி இப்படி அநியாயத்துக்கு நல்லவளா மாறிட்டாளே! அழுகை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 12:39 pm

மிகவும் நெகிழ்வானப் பதிவு உதயசுதா அவர்களே...
உங்கள் வரிகளிலும் வார்த்தைகளிலும் நிஜ மனச் சங்கடமும்-மன வருத்தமும் மண்டிக் கிடக்கிறது... சோகம்
மன்னிப்பு கேட்பது-வருத்தம் தெரிவிப்பது இரண்டுமே நம்முடைய மன வலிமையையும்-பக்குவத்தையும்
பறை சாற்றுபவை... சூப்பருங்க

/// ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?///
இந்த வார்த்தைகள் சற்றே கலங்க வைக்கும் நெகிழ்வுத் தன்மைக் கொண்டது...

உங்களுக்குப் பலமான பாராட்டுகள் உதயசுதா அவர்களே....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 07, 2012 1:18 pm

என்னாச்சு சுதா ஏன் இப்படி ஒரு பதிவு .... அதிர்ச்சி

கடைசியில் எழுதிய வார்த்தைகள் சங்கடமா இருக்கு.... சோகம்



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 1:21 pm

வை.பாலாஜி wrote:இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
இல்லை அண்ணாத்த.ரபீக் மறைவு எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது. அவர் இங்கு இருந்து போகும்போது என்ன நினைத்து போய் இருப்பார்?ஊருக்கு செல்கிறோம்,கண்டிப்பாக சிகிச்சை நல்லபடியா முடிஞ்சு திரும்ப வருவோம் என்று தானே நினைத்து இருப்பார்.

நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த நிமிடம்தான் நிஜம்.அடுத்த நிமிடம் இருப்போமோ இல்லையோ என்ற ஒரு நினைவு வந்தது.அதான் இருக்கும் போதே மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று தோணியது.கேட்டுவிட்டேன் அவ்வளவுதான். வேற ஒன்றுமில்லை.





[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 07, 2012 1:28 pm

உங்கள் பதிவில் தவறில்லை அக்கா.இதில் நானும் இணைகிறேன்.
நானும் ஏதேனும் தவறு செய்து இருப்பின், யார் மனதையாவது காயம் செய்து இருப்பின் என்னை மன்னிக்க வேண்டும்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Apr 07, 2012 1:29 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
இல்லை அண்ணாத்த.ரபீக் மறைவு எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது. அவர் இங்கு இருந்து போகும்போது என்ன நினைத்து போய் இருப்பார்?ஊருக்கு செல்கிறோம்,கண்டிப்பாக சிகிச்சை நல்லபடியா முடிஞ்சு திரும்ப வருவோம் என்று தானே நினைத்து இருப்பார்.

நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த நிமிடம்தான் நிஜம்.அடுத்த நிமிடம் இருப்போமோ இல்லையோ என்ற ஒரு நினைவு வந்தது.அதான் இருக்கும் போதே மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று தோணியது.கேட்டுவிட்டேன் அவ்வளவுதான். வேற ஒன்றுமில்லை.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 1:33 pm

நல்ல கேள்வி சுதா.
உண்மைதான். இறைவனுக்கு செய்யக்கூடிய தவறுகளை இறைவன் மன்னிக்கக்கூடும்.
பிறமனிதர்களுக்கு செய்யக்கூடிய தவறுகளை அந்த மனிதர்கள் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான்.
உங்கள் வாழ்க்கையில் யாரிடமாவது தவறுகள் சொல்லாலோ செயலாலோ செய்திருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள்.
ஆனால் ஈகரையில் நாம் சண்டை இடுவது விளையாட்டுக்குத்தானே. இதை யாரும் சீரியசாக எடுத்து கொள்ள மாட்டார்கள்,
மனதை குழப்பி கொண்டிருக்காதீர்கள்,. நிம்மதி இருக்காது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக