புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
59 Posts - 50%
heezulia
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
12 Posts - 2%
prajai
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
9 Posts - 2%
jairam
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திரசாலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:10 am

தந்திரசாலி! E_1333520522

சீனநாட்டு வீரங்காய் பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தன்னை மிகுந்த அறிவுடையவன் என்று நினைத்து இருந்தான்.

வழக்கம்போல அரசவை கூடியது.

அமைச்சரைப் பார்த்து ""நம் நாட்டில் ஈபண்டி என்பவன் இருக்கிறானாமே. பிறரை ஏமாற்றுவதில் வல்லவனாமே. யாரையும் அவன் ஏமாற்றி விடுவான் என்கிறார்களே. அது உண்மையா?'' என்று கேட்டான்.

""அரசே! நீங்கள் கேள்விப்பட்டது அனைத்தும் உண்மைதான். அவன் அறிவுக்கூர்மைக்கு எல்லையே இல்லை. இதுவரை அவனுடன் மோதிய எல்லாரும் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள்,'' என்றார்.

""இதை நான் நம்ப மாட்டேன்... எளிய மனிதன் அவன். என்னை விட அறிவு நிறைந்தவனா? என்னால் அவனை ஏமாற்ற முடியுமா?'' என்று கேட்டான் அரசன்.

அரசனை எதிர்த்துப் பேசினால், ஆபத்து என்பதை உணர்ந்தார் அவர், ""அரசே! உங்களைப் போலத்தான் நானும் நினைக்கிறேன். உங்களை விட அவன் அறிவு மிகுந்தவனாக இருப்பான் என்பதை நான் நம்பவில்லை. இருந்தாலும் மக்கள்...'' என்று இழுத்தார்.

""மக்கள் அவன் அறிவுக்கூர்மையை புகழ்ந்து பேசுகிறார்கள் அப்படித்தானே. அவர்கள் கருத்து தவறு என்பதை நான் நிரூபிக்கிறேன். நானே சென்று இப்பொழுதே அவனைச் சோதித்துப் பார்க்கிறேன். என்னிடம் தோற்று, அவன் அவமானப்படப் போகிறான்,'' என்றான் மன்னன்.

ஈபண்டியை பார்க்க புறப்பட்டான் மன்னன்.

அங்கே வயலில் ஒருவன் உழுது கொண்டிருந்தான். அரசன் வருவதைப் பார்த்ததும், ஓடி வந்து பணிவாக வணங்கினான்.

அவனைப் பார்த்து அரசன், ""நீ இந்த ஊரைச் சேர்ந்தவன்தானே. தந்திரங்களில் வல்ல ஈபண்டி என்பவன் எங்கே இருக்கிறான்? நீ அவனிடம் செல்... அவன் தந்திரங்களைச் சோதித்துப் பார்க்க அரசர் வந்துள்ளார் என்று சொல். அவனை உடனே இங்கு அழைத்து வா. எல்லாரும் அவனைத் தந்திரசாலி என்று புகழ்கின்றனர். அது உண்மைதானா என்று கண்டுப்பிடிக்கிறேன்,'' என்றான்.

தன்னை வணங்கியவன்தான் ஈபண்டி என்பதை அவன் அறியவில்லை.

அரசன் பேசியதைக் கேட்டான் ஈபண்டி.

இவர் வந்ததன் நோக்கம் நல்லதற்கு அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டான். சோதனைகள் தனக்குப் புதிதா? எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

""அரசே! நீங்கள் தேடும் அந்த ஈபண்டி நான்தான். தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்,'' என்று பணிவுடன் கேட்டான்.

அவனை மேலும், கீழும் பார்த்தான் அரசன்.

கேலியாகச் சிரித்தப்படியே, ""நீதான், ஈபண்டியா? நீ மிகவும் தந்திரசாலி, யாரையும் ஏமாற்றி விடுவாய் என்று எல்லாரும் புகழ்கிறார்களே. உன்னால் என்னை ஏமாற்ற முடியுமா? இதுவரை யாரும் என்னை ஏமாற்றியது இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னான்.

""அரசே! உங்களை யாராவது ஏமாற்ற முடியுமா? அப்படி முயற்சி செய்தால் தோற்றுத்தான் போவர். தோல்வி உறுதி என்று தெரிந்தபின் யாராவது அந்த முயற்சியில் இறங்குவார்களா? என்னை விட்டு விடுங்கள்,'' என்றான் அவன்.

""நீ என்ன சொன்னாலும் உன்னை விடமாட்டேன். நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்தே ஆக வேண்டும். உன் தந்திரங்கள் என்னிடம் எடுபடுகிறதா? என பார்ப்போம்,'' என்றான் அரசன்.

""அரசே! நீங்கள் வற்புறுத்துவதால், இந்த முயற்சியில் இறங்குகிறேன். என் வீட்டில் தந்திரப் பை ஒன்று உள்ளது. அது இருந்தால்தான் என்னால் பிறரை ஏமாற்ற முடியும். நீங்கள் அந்தப் பைக்கு அஞ்சாவிட்டால், வீட்டிற்குச் செல்ல என்னை அனுமதியுங்கள். அந்தப் பையுடன் வருகிறேன். பிறகு என் திறமையைப் பாருங்கள்,'' என்றான்.

இதைக் கேட்ட அரசனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ""உன் திறமை அனைத்தும் அந்தத் தந்திரப் பையில்தான் உள்ளதா? ஒரு தந்திரப் பை என்ன? பத்து தந்திரப் பையுடன் வா. நான் அஞ்ச மாட்டேன்,'' என்று சொல்லிச் சிரித்தான்.

""அரசே! இங்கிருந்து என் வீடு தொலைவில் உள்ளது. நடந்து சென்று திரும்பி வர நீண்ட நேரம் ஆகும். பெருமை வாய்ந்த அரசர் நீங்கள். எனக்காக அவ்வளவு நேரம் இங்கே காத்திருப்பது முறையாகாது,'' என்று இழுத்தான் அவன்.

""நான் என்ன செய்ய வேண்டும்? சொல்,'' என்று கேட்டான் அரசன்.

""உங்கள் குதிரையை இரவல் தாருங்கள். நான் அதில் சென்று தந்திரப் பையுடன் உடனே திரும்புகிறேன்,'' என்றான் அவன்.

குதிரையிலிருந்து இறங்கினான் அரசன். அவனிடம் குதிரையைத் தந்தான்.

""தந்திரப் பையுடன் விரைவில் வந்து சேர். என்னால் அதிக நேரம் காத்திருக்க முடியாது,'' என்றான்.

அந்தக் குதிரையில் ஏறி அமர்ந்தான் அவன். அதை விரட்டினான். சிறிது நேரத்தில் அரசனின் கண்களிலிருந்து மறைந்தான்.

அரசன் காத்திருந்து காத்திருந்து பார்த்தான்.

மாலை நேரமும் வந்தது. கதிரவனும் மறையத் தொடங்கியது. அவன் வரவே இல்லை.

இருட்டவும் தொடங்கி விட்டது. தான் ஏமாந்தது அப்போதுதான் அரசனுக்குப் புரிந்தது.

ஐயோ! இப்படி ஏமாந்து விட்டோமே என்று, தலை கவிழ்ந்தபடியே அரண்மனைக்கு திரும்பினான் மன்னன்.

சிறுவர் மலர்



தந்திரசாலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 12:07 pm

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சும்மாவா சொன்னார்கள்..?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 12:45 pm

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சும்மாவா சொன்னார்கள்..?
சியர்ஸ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 11, 2012 1:06 pm

என்னை போலவே புத்திசாலி ஜாலி




தந்திரசாலி! Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:11 pm

பிளேடு பக்கிரி wrote:என்னை போலவே புத்திசாலி ஜாலி
உங்களப் போல நோ சான்ஸ் பக்கிரி அண்ணே புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:11 pm

கொலவெறி wrote:
பிளேடு பக்கிரி wrote:என்னை போலவே புத்திசாலி ஜாலி
உங்களப் போல நோ சான்ஸ் பக்கிரி அண்ணே புன்னகை
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக