புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
46 Posts - 40%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 12:22 pm

மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Apr 18, 2012 12:42 pm

ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...

காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?

ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
தாகம் தீர்ந்ததா தோழியே...

ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...

ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....
ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...
ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....


ரவிக்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரவிக்குமார்



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 12:44 pm

நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 12:46 pm

கவிதை அழகா இருக்கு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 12:48 pm

ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??

இங்க தான் இருக்கீங்களா அண்ணா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:50 pm

ரவிக்குமார் wrote:
ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...

காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?

ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
தாகம் தீர்ந்ததா தோழியே...

ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...

ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....
ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...
ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....


ஆகா என்ன ஒரு விளக்கம் சூப்பர் அருமை ரசிக்க தெரிந்த மனமே உங்களுக் என் அன்பு நன்றிகள் பல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 12:51 pm

ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:53 pm

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என் அன்பு நன்றிகள் உமா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:54 pm

முஹைதீன் wrote:கவிதை அழகா இருக்கு சூப்பருங்க

என் அன்பு நன்றிகள் நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 12:54 pm

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக