புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
48 Posts - 45%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
jairam
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
சிவா
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Manimegala
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
14 Posts - 4%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
6 Posts - 2%
jairam
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Apr 18, 2012 1:11 pm

ராஜா wrote:

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்க்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்

அழுகும் பொது என்பதன் அர்த்தம் பழம் அழுகுவது போல் நாம் உடல் அல்லது மனம் அழுகுகிறது என பொருளாகிறது... அழும்போது என்பதே மனம் கசிந்து கண்ணீர் விடுவதை குறிப்பது...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:11 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:நான் அழுகும் போது இதை எப்படி கூறுவேர்கள் கொஞ்சம் கூறுங்கள் உங்கள் தமிழ் மொழியில்

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்


இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:12 pm

சூப்பருங்க அன்பு மலர் இப்ப சொல்லலாம் கவிதை அருமை ஹிஷாலீ என்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 1:14 pm

கே. பாலா wrote:
ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மீண்டும் உமாவின் கவனத்திற்கு..!!!



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 1:15 pm

சிவா wrote:
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?

மீண்டும் உமாவின் கவனத்திற்கு!



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:15 pm

ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 18, 2012 1:17 pm

சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:20 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது

எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்கு தான் அண்ணா


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:21 pm

அருண் wrote:
சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!

அப்படியெல்லாம் ஒன்று இல்லை அருண் பிழை இருந்தால் கூறுங்கள் அப்போது தான் அதே பிழை அடுத்த பதிவில் வராமல் தடுக்க முடியும் எனக்கு தமிழ் அவலவா வராது sorry

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 1:23 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது
சியர்ஸ்

நம் எழுத்துக்களில் பிழை இருப்பதில் தவறில்லை. ஆனால் கவிதைகளில் பிழை இல்லாமல் இருப்பது அவசியம் அக்கா. அதனால் கவிதையை எழுதியபின் பல முறை சரிபார்த்துவிட்டு பதிவிடவும்.

அதற்காக இங்கு வரமாட்டேன் என்று சொல்வதை ஏற்க முடியாது.

சிறந்த கவிஞர் ஆக வலம் வர வாழ்த்துக்கள். சூப்பருங்க
நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக