புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற ‘ஒரே மலேசியா’ உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர்.
சுற்றுவட்டார மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த மரணமும் பதிவு செய்யப்படாதது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
‘ஒரே மலேசியா’ சின்னத்திலான ஐந்து கிலோ அரிசி, சீனி, கோதுமை மாவு, பால்டின், சார்டின், மீஹூன் ஆகியவை அடங்கிய பொட்டலத்தைப் பெறுவதற்கு நடந்த தள்ளுமுள்ளுச் சம்பவத்தில் ஒரு வயோதிக மாது மிதிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் கிள்ளான், மேருவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த ஐந்தே நிமிடங்களில் அந்த மூதாட்டியின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆடவர் மூச்சுத் திணறலால் மாண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை ஒரு பஸ் ஓட்டுநர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் கூட திரள முடியாத அந்த சிறிய இடத்தில் 300 பஸ்களில் இந்திய சமுதாய மக்கள் ஆடு, மாடுகளைப் போல் கொண்டுவந்து இறக்கப்பட்டதில் அப்பகுதியே மக்கள் நெரிசலில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.
ஆளுக்கு 10 வெள்ளி, 50 வெள்ளி என பேரம் பேசப்பட்டு அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையிலான முதியவர்களை ஏற்பாட்டாளர்கள் பிடித்துக் கொண்டு வந்து கேவலப்படுத்தியிருக்கின்றனர்.
பிற்பகல் 2.00 மணிக்கெல்லாம் அங்கு கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட அவர்களில் பலர், தாங்கள் வந்த பஸ்ஸுக்காக பின்னிரவு 1.00 மணிவரைக் காத்திருந்து துவண்டுபோன அவலமும் அங்கு நிகழ்ந்திருக்கிறது.
பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களாக ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்த கூடாரங்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டதில் இருளில் மூழ்கின. இதனால் தங்களது பேருந்துகளுக்காக காத்திருந்த முதியோர்கள் தட்டுத்தடுமாறி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 20 தற்காலிக கழிப்பறைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கை உபாதைகளுக்குக்கூட அரசாங்க இடம் இல்லாமல் பரிதவித்தவர்கள், அங்குள்ள வீடுகளை நோக்கிப் படையெடுத்த பரிதாபமும் நிகழ்ந்திருக்கிறது.
உணவுப் பொருட்கள் அடங்கியப் பொட்டலங்கள் மேடைக்குப் பின்னால் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பெருந்தலைவர்கள் வந்துபோனதும், அந்தப் பொட்டலங்களை எடுத்துக் கொடுப்பதற்கு கூட ஒரு நாதியும் இல்லாமல் போனதில் அதனை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளுவில் இறங்கிய காட்சி, கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வருணித்தனர்.
கலைநிகழ்ச்சி நடத்தப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, ‘அவரைக் காணவில்லை’, ‘இவரைக் காணவில்லை’, ‘கைப்பையைக் காணவில்லை’ என்று சொல்லி தேடும் அறிவிப்பு மேடையாக மாறிப்போனதும் சுட்டிக்காட்டப்பட்டது.
போதுமான நாற்காலிகள் இல்லாமல் நீண்ட நேரம் கால் கடுக்க நின்ற வேதனையில் சில முதியோர்கள் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர்.
பிற்பகல் 3.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருக்கிறது. மாலை 5.00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சாலைக்கு அந்தபுறம் ‘சைம் டார்ஃபி’ நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டத்தை திறந்துவைத்தார்.
அதன்பின்னர் இந்தப்புறம் வந்த அவர், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
அதன் பின்னர்தான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம் அரங்கேற்றம் கண்டது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தம’ஒரே மலேசியா’ டீ-சட்டைகளைக் கழற்றி வீசியிருக்கின்றனர். திடல் முழுவதும் அந்தக் காட்சியைக் காணமுடிந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், மதிய வேளையில விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உணவும் கெட்டுப்போய் விட்டதாக அவர்கள் மனம் குமுறினர்.
ஒட்டுமொத்தத்தில் நமது சமுதாய மக்களை ‘பிச்சைக்காரர்’களாக சித்தரிக்கும் நாடகம் அரங்கேறியிருக்கிறது.
நன்றி : தினக்குரல் & செம்பருத்தி
பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற ‘ஒரே மலேசியா’ உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர்.
சுற்றுவட்டார மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த மரணமும் பதிவு செய்யப்படாதது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
‘ஒரே மலேசியா’ சின்னத்திலான ஐந்து கிலோ அரிசி, சீனி, கோதுமை மாவு, பால்டின், சார்டின், மீஹூன் ஆகியவை அடங்கிய பொட்டலத்தைப் பெறுவதற்கு நடந்த தள்ளுமுள்ளுச் சம்பவத்தில் ஒரு வயோதிக மாது மிதிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் கிள்ளான், மேருவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த ஐந்தே நிமிடங்களில் அந்த மூதாட்டியின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆடவர் மூச்சுத் திணறலால் மாண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை ஒரு பஸ் ஓட்டுநர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் கூட திரள முடியாத அந்த சிறிய இடத்தில் 300 பஸ்களில் இந்திய சமுதாய மக்கள் ஆடு, மாடுகளைப் போல் கொண்டுவந்து இறக்கப்பட்டதில் அப்பகுதியே மக்கள் நெரிசலில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.
ஆளுக்கு 10 வெள்ளி, 50 வெள்ளி என பேரம் பேசப்பட்டு அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையிலான முதியவர்களை ஏற்பாட்டாளர்கள் பிடித்துக் கொண்டு வந்து கேவலப்படுத்தியிருக்கின்றனர்.
பிற்பகல் 2.00 மணிக்கெல்லாம் அங்கு கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட அவர்களில் பலர், தாங்கள் வந்த பஸ்ஸுக்காக பின்னிரவு 1.00 மணிவரைக் காத்திருந்து துவண்டுபோன அவலமும் அங்கு நிகழ்ந்திருக்கிறது.
பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களாக ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்த கூடாரங்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டதில் இருளில் மூழ்கின. இதனால் தங்களது பேருந்துகளுக்காக காத்திருந்த முதியோர்கள் தட்டுத்தடுமாறி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 20 தற்காலிக கழிப்பறைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கை உபாதைகளுக்குக்கூட அரசாங்க இடம் இல்லாமல் பரிதவித்தவர்கள், அங்குள்ள வீடுகளை நோக்கிப் படையெடுத்த பரிதாபமும் நிகழ்ந்திருக்கிறது.
உணவுப் பொருட்கள் அடங்கியப் பொட்டலங்கள் மேடைக்குப் பின்னால் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பெருந்தலைவர்கள் வந்துபோனதும், அந்தப் பொட்டலங்களை எடுத்துக் கொடுப்பதற்கு கூட ஒரு நாதியும் இல்லாமல் போனதில் அதனை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளுவில் இறங்கிய காட்சி, கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வருணித்தனர்.
கலைநிகழ்ச்சி நடத்தப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, ‘அவரைக் காணவில்லை’, ‘இவரைக் காணவில்லை’, ‘கைப்பையைக் காணவில்லை’ என்று சொல்லி தேடும் அறிவிப்பு மேடையாக மாறிப்போனதும் சுட்டிக்காட்டப்பட்டது.
போதுமான நாற்காலிகள் இல்லாமல் நீண்ட நேரம் கால் கடுக்க நின்ற வேதனையில் சில முதியோர்கள் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர்.
பிற்பகல் 3.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருக்கிறது. மாலை 5.00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சாலைக்கு அந்தபுறம் ‘சைம் டார்ஃபி’ நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டத்தை திறந்துவைத்தார்.
அதன்பின்னர் இந்தப்புறம் வந்த அவர், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
அதன் பின்னர்தான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம் அரங்கேற்றம் கண்டது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தம’ஒரே மலேசியா’ டீ-சட்டைகளைக் கழற்றி வீசியிருக்கின்றனர். திடல் முழுவதும் அந்தக் காட்சியைக் காணமுடிந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், மதிய வேளையில விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உணவும் கெட்டுப்போய் விட்டதாக அவர்கள் மனம் குமுறினர்.
ஒட்டுமொத்தத்தில் நமது சமுதாய மக்களை ‘பிச்சைக்காரர்’களாக சித்தரிக்கும் நாடகம் அரங்கேறியிருக்கிறது.
நன்றி : தினக்குரல் & செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.
ராஜா wrote:அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.
ஆமா, நான் பெயிலாயிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்மாலே நமக்கு ஆப்புன்னா - அப்புறம் அடுத்தவனை நாம குறை கூறி என்ன ஆவப் போவுது?சிவா wrote:மிகவும் சரியான கருத்து பிரசன்னா!
தமிழகத் தமிழர்களுக்கு மலேசியாவில் அதிகளவில் பிரச்சனை தருபவர்கள் யார் என்றால் அது மலேசிய வாழ் தமிழர்கள் தான்!
இங்கும் எண்ணை நிறுவனங்களில் நிறைய மலேசியா ஆட்கள் வேலை செய்கிறார்கள், ரொம்ப சுயநலமா இருப்பார்களாம் .சிவா wrote:மிகவும் சரியான கருத்து பிரசன்னா!
தமிழகத் தமிழர்களுக்கு மலேசியாவில் அதிகளவில் பிரச்சனை தருபவர்கள் யார் என்றால் அது மலேசிய வாழ் தமிழர்கள் தான்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காரணம் என்னன்னு கேட்டா - அந்த கிளாஸ் டீச்சர் ரொம்ப அழகா இருந்தாங்களாம்.சிவா wrote:ராஜா wrote:அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.
ஆமா, நான் பெயிலாயிட்டேன்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
படிக்கும்போது கேவலமா இருக்கு. ஆனா அவங்க கொடுக்கிற காசுக்கும், சாப்பாட்டுக்கும் ஆசைப்பட்டு போனது இவர்கள் தவறுதானே.பணத்துக்கு ஆசைப்பட்டு போய்ட்டு மற்றவர்களை குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?
அதே மாதிரி எங்கே போனாலும் யாருக்கு கிடைத்தாலும்,கிடைக்காட்டும் பரவாயில்லை தனக்கு அந்த பொருள் கிடைக்க வேண்டுமே என்று தள்ளு முள்ளு சம்பவம் நடத்துவதும் தமிழர்கள் தான்.
அதே மாதிரி எங்கே போனாலும் யாருக்கு கிடைத்தாலும்,கிடைக்காட்டும் பரவாயில்லை தனக்கு அந்த பொருள் கிடைக்க வேண்டுமே என்று தள்ளு முள்ளு சம்பவம் நடத்துவதும் தமிழர்கள் தான்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» தமிழர்கள் பொறுக்கிகள்.
» மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி
» இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» தமிழர்கள் பொறுக்கிகள்.
» மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி
» இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|