புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
prajai
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
290 Posts - 42%
heezulia
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 02, 2012 11:52 am

ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி CNI020508

ஆரணியில் கயிலாய நாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்தது. இதில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் 6 பேர் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவில் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 40 அடி உயரமும், 15 அடி அகலமும் 15 டன் எடையும் கொண்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கொண்டிருந்தது.

அச்சு முறிந்து தேர் சரிந்தது

மணிக்கூண்டு அருகே தேர் சென்றபோது தேரின் அச்சு முறிந்து முன் பக்கமாக சாய்ந்தது. தேரின் உட்பகுதியில் இருக்கும் 2 சக்கரங்கள் தவிர, பக்கவாட்டில் இருக்கும் 4 பெரிய சக்கரங்களும் தனித்தனியாக கழன்று விட்டன.

தேர் சரிந்து முன் பக்கமாக விழுந்ததில் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவர்களும், தேருக்கு கட்டை போட்டவர்களும் தேருக்குள் சிக்கிக் கொண்டனர். தேருக்கு அடியில் சிக்கியவர்களின் மரண ஓலத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.

ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி CNI020509

தேருக்கு அடியில் சிக்கினர்

அதையடுத்து உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, தேரை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுமார் 15 டன் எடை கொண்ட தேரை தூக்குவதில் மிகுந்த சிரமம் இருந்தது. சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு சரிந்து விழுந்த தேர் தூக்கப்பட்டது.

இதில் ஆரணி அருணகிரி தெருவைச் சேர்ந்த கோவில் பக்த சங்க பொருளாளர் சம்பத் என்பவரது மகன் சபரி (வயது 35), ஆரணி ரோட்டரி சங்க செயலாளர் ஜவகர் (35), தேருக்கு கட்டை போடுபவர்கள் எஸ்.வி. நகரத்தைச் சேர்ந்த செங்கல்வராயன் (60), அவரது மகன் ராமதாஸ் (35), சரவணன் (34), ஆரணியைச் சேர்ந்த மணி (37), செந்தில்வேல் (36), ஆறுமுகம் (32), கீர்த்தி (25), ஆரணி கொசப்பாளையத்தைச் சேர்ந்த ராமு (60), படவேடு கோவில் அய்யர் கணேசன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

5 பேர் சாவு; 6 பேர் படுகாயம்

இதில் ஜவகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். மற்றவர்கள் அனைவரும் உடனடியாக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் சபரி, செங்கல்வராயன், ராமதாஸ், சரவணன் ஆகியோர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் மணி, ஆறுமுகம், செந்தில்வேல், ராமு, கீர்த்தி, கணேசன் ஆகிய 6 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 02, 2012 11:53 am

தேர் விபத்தில் பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி: ஜெயலலிதா உத்தரவு

தேர் விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேர் விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கைலாசநாதர் கோவிலில் 1.5.2012 (நேற்று) நடைபெற்ற தேர் திருவிழாவின்போது ஆரணி நகரம், மணி கூண்டு அருகில் கவிழ்ந்ததில், தேருக்கு அடியில் சிக்கி 5 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்பதையும் அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலா ரூ.1 லட்சம்

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் காலமானவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினதந்தி



ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக