புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_m10ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 02, 2012 11:52 am

ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி CNI020508

ஆரணியில் கயிலாய நாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்தது. இதில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் 6 பேர் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவில் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 40 அடி உயரமும், 15 அடி அகலமும் 15 டன் எடையும் கொண்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கொண்டிருந்தது.

அச்சு முறிந்து தேர் சரிந்தது

மணிக்கூண்டு அருகே தேர் சென்றபோது தேரின் அச்சு முறிந்து முன் பக்கமாக சாய்ந்தது. தேரின் உட்பகுதியில் இருக்கும் 2 சக்கரங்கள் தவிர, பக்கவாட்டில் இருக்கும் 4 பெரிய சக்கரங்களும் தனித்தனியாக கழன்று விட்டன.

தேர் சரிந்து முன் பக்கமாக விழுந்ததில் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவர்களும், தேருக்கு கட்டை போட்டவர்களும் தேருக்குள் சிக்கிக் கொண்டனர். தேருக்கு அடியில் சிக்கியவர்களின் மரண ஓலத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.

ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி CNI020509

தேருக்கு அடியில் சிக்கினர்

அதையடுத்து உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, தேரை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுமார் 15 டன் எடை கொண்ட தேரை தூக்குவதில் மிகுந்த சிரமம் இருந்தது. சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு சரிந்து விழுந்த தேர் தூக்கப்பட்டது.

இதில் ஆரணி அருணகிரி தெருவைச் சேர்ந்த கோவில் பக்த சங்க பொருளாளர் சம்பத் என்பவரது மகன் சபரி (வயது 35), ஆரணி ரோட்டரி சங்க செயலாளர் ஜவகர் (35), தேருக்கு கட்டை போடுபவர்கள் எஸ்.வி. நகரத்தைச் சேர்ந்த செங்கல்வராயன் (60), அவரது மகன் ராமதாஸ் (35), சரவணன் (34), ஆரணியைச் சேர்ந்த மணி (37), செந்தில்வேல் (36), ஆறுமுகம் (32), கீர்த்தி (25), ஆரணி கொசப்பாளையத்தைச் சேர்ந்த ராமு (60), படவேடு கோவில் அய்யர் கணேசன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

5 பேர் சாவு; 6 பேர் படுகாயம்

இதில் ஜவகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். மற்றவர்கள் அனைவரும் உடனடியாக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் சபரி, செங்கல்வராயன், ராமதாஸ், சரவணன் ஆகியோர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் மணி, ஆறுமுகம், செந்தில்வேல், ராமு, கீர்த்தி, கணேசன் ஆகிய 6 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 02, 2012 11:53 am

தேர் விபத்தில் பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி: ஜெயலலிதா உத்தரவு

தேர் விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேர் விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கைலாசநாதர் கோவிலில் 1.5.2012 (நேற்று) நடைபெற்ற தேர் திருவிழாவின்போது ஆரணி நகரம், மணி கூண்டு அருகில் கவிழ்ந்ததில், தேருக்கு அடியில் சிக்கி 5 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்பதையும் அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலா ரூ.1 லட்சம்

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் காலமானவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினதந்தி



ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக