புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.
மொஹல்கார்டனில் அசுரன்
தொடரும்.....
[center]
பாகம் - 1
வணக்கம் நண்பர்களே!
சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.
மொஹல்கார்டனில் அசுரன்
தொடரும்.....
[center]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்.
தங்களின் காஷ்மீர் பயணம் பற்றிய டைரியை முழுதாக படித்து மகிழ்ந்தேன் சார்....புகைப்படங்களும், உங்கள் அனுபவமும் மிக அழகாக இருந்தது.
நான் இத்தனை வருடங்கள் படித்து சுற்றுலா என்று பள்ளி மூலமோ அல்லது கல்லூரி மூலமாகவோ சென்றதே கிடையாது . இவை எனக்குள் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்தினாலும், உங்கள் அனுபவம் மூலம் நானும் சென்றதாய் மகிழ்கிறேன்.
தங்களின் அனுபவ பகிர்விற்கு நன்றிகள் சார்.....
தங்களின் காஷ்மீர் பயணம் பற்றிய டைரியை முழுதாக படித்து மகிழ்ந்தேன் சார்....புகைப்படங்களும், உங்கள் அனுபவமும் மிக அழகாக இருந்தது.
நான் இத்தனை வருடங்கள் படித்து சுற்றுலா என்று பள்ளி மூலமோ அல்லது கல்லூரி மூலமாகவோ சென்றதே கிடையாது . இவை எனக்குள் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்தினாலும், உங்கள் அனுபவம் மூலம் நானும் சென்றதாய் மகிழ்கிறேன்.
தங்களின் அனுபவ பகிர்விற்கு நன்றிகள் சார்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது போன்று செல்லும் பொழுது, சில எதிர் பாராத சிக்கல்களோ, டயர் பஞ்சர் போன்று ஏதாவது நிகழ்வுகளோ அல்லது ட்ரைன் மிஸ் போன்ற நிகழ்வுகளோ நிகழா விட்டால், சுவாரசியம் இல்லாமல் தான் போகிறது....சுற்றுலாவில் மட்டும் தான், சில தடங்களும் சுவாரசியத்தை ஏற்படுத்தும். நன்றிகள் சார்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
நான் அனேகமாக இன்னும் ஓரிரு மதங்களில் வியாபார விசயமாக டெல்லி செல்லவிருக்கிறேன். இதற்கு முன் டெல்லி சென்ற போது செங்கோட்டையை தவிர எதையும் சென்று பார்கவில்லை சென்ற வேலை முடிந்தவுடன் உடனே திரும்பிவிட்டேன், ஆனால் இந்தமுறை சுற்றிப்பார்கவேண்டும் என்று நினைக்கிறேன். யாராவது வர விரும்பினால் தெரிவிப்படுத்துங்கள். எனக்கு அங்கே வியாபார நண்பர்கள் இருக்கிறார்கள்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி நண்பர்களே! யாராவது காஷ்மீர் போவதாக இருந்தால் என்னிடம் சொல்லிட்டு போங்க...அங்க நான்சென்ஸ் கொஞ்சம் அதிகம்... அதையெல்லாம் நான் சொல்கிறேன்
பாகம் - 3
ஜம்முவில் ஷாலிமர் ரயிலை தவற விட்டுவிட்டு எங்களில் பாதி மாணவர்கள் ரயிலில் ஏற (ஒரு 37 பேர் மற்றும் இரு ஆசிரியர்கள்) மற்றவர்கள் நிலையத்திலேயே தங்கிவிட டிக்கெட்டை நல்லவேளையாக ரயிலில் உள்ள ஆசிரியரிடம் பஸ்சில் வரும்போது தான் கொடுத்தேன்.
பாதிபேர் ரயிலில் போக மீதி பேர் தவரவிட்டனர், இரவு 12 30 வரை ரயில் நிலையத்தில் காத்திருந்து பிறகு ஹரியானா பஸ் ஒன்றை நண்பர் மூலமாக புக் செய்து அதில் ஏறி நேராக ஹரியான பார்டர் வரை வந்து பிறகு இரண்டு வால்வோ பஸ் புக் செய்து மாணவர்கள் மற்றும் லக்கேஜ் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் டெல்லி நோக்கி பயணித்தோம்.... எல்லாம் நல்லபடியாக போயிட்டு இருந்தது....
29 ஆம் தேதி காலை பஸ்சில் ஏறியது 30 ஆம் தேதி மாலை 4 ௦௦ மணி வரை 1000 கி.மீ பயணம் செய்துக்கொண்டிருந்தோம். உணவுக்காக நிறுத்தவும் பயமாக இருந்தது... ஆங்காங்கே விரைவாக நிறுத்தி கேக் மற்றும் பன் வாங்கி பையில் போட்டுக்கொண்டு மாணவர்களுக்கு கொடுத்து வந்தோம். ஏனெனில் அடுத்தநாள் 30 ஆம் தேதி 4 ௦௦ மணிக்கு கிளம்ப இருக்கும் கரீப்ராத் எக்ஸ்பிரஸ் சென்னை வண்டியை பிடிக்க இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தோம். சரியாக 30 ஆம் தேதி 3 ௦௦ க்கு டெல்லி நகரை அடைந்தவுடன் எங்களது இரண்டு பஸ்சில் ஒரு பஸ் கிளட்ச் பெயிலியர் ஆகிவிட மீண்டும் அதே துன்பம்....
எல்லா லக்கேஜ் மற்றும் மாணவர்களை ஒரு வால்வோ பஸ்சில் மாற்றி அவசர அவசரமாக டெல்லி ரயில் நிலையத்தை அடைந்து ஒருவழியாக சென்னை செல்லும் அந்த கரீப்ரத் ரயிலை பிடித்தோம், ரயிலில் வந்தவர்கள் எங்களுக்காக காத்திருக்க வெற்றிகரமாக 28 மணி நேர பயணம் கடந்து சென்னை வந்தடைந்தோம்..... சொப்பாடா...... டயர்டாயிடுச்சி
படங்கள் நாளை போடுகிறேன்
பாகம் - 3
ஜம்முவில் ஷாலிமர் ரயிலை தவற விட்டுவிட்டு எங்களில் பாதி மாணவர்கள் ரயிலில் ஏற (ஒரு 37 பேர் மற்றும் இரு ஆசிரியர்கள்) மற்றவர்கள் நிலையத்திலேயே தங்கிவிட டிக்கெட்டை நல்லவேளையாக ரயிலில் உள்ள ஆசிரியரிடம் பஸ்சில் வரும்போது தான் கொடுத்தேன்.
பாதிபேர் ரயிலில் போக மீதி பேர் தவரவிட்டனர், இரவு 12 30 வரை ரயில் நிலையத்தில் காத்திருந்து பிறகு ஹரியானா பஸ் ஒன்றை நண்பர் மூலமாக புக் செய்து அதில் ஏறி நேராக ஹரியான பார்டர் வரை வந்து பிறகு இரண்டு வால்வோ பஸ் புக் செய்து மாணவர்கள் மற்றும் லக்கேஜ் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் டெல்லி நோக்கி பயணித்தோம்.... எல்லாம் நல்லபடியாக போயிட்டு இருந்தது....
29 ஆம் தேதி காலை பஸ்சில் ஏறியது 30 ஆம் தேதி மாலை 4 ௦௦ மணி வரை 1000 கி.மீ பயணம் செய்துக்கொண்டிருந்தோம். உணவுக்காக நிறுத்தவும் பயமாக இருந்தது... ஆங்காங்கே விரைவாக நிறுத்தி கேக் மற்றும் பன் வாங்கி பையில் போட்டுக்கொண்டு மாணவர்களுக்கு கொடுத்து வந்தோம். ஏனெனில் அடுத்தநாள் 30 ஆம் தேதி 4 ௦௦ மணிக்கு கிளம்ப இருக்கும் கரீப்ராத் எக்ஸ்பிரஸ் சென்னை வண்டியை பிடிக்க இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தோம். சரியாக 30 ஆம் தேதி 3 ௦௦ க்கு டெல்லி நகரை அடைந்தவுடன் எங்களது இரண்டு பஸ்சில் ஒரு பஸ் கிளட்ச் பெயிலியர் ஆகிவிட மீண்டும் அதே துன்பம்....
எல்லா லக்கேஜ் மற்றும் மாணவர்களை ஒரு வால்வோ பஸ்சில் மாற்றி அவசர அவசரமாக டெல்லி ரயில் நிலையத்தை அடைந்து ஒருவழியாக சென்னை செல்லும் அந்த கரீப்ரத் ரயிலை பிடித்தோம், ரயிலில் வந்தவர்கள் எங்களுக்காக காத்திருக்க வெற்றிகரமாக 28 மணி நேர பயணம் கடந்து சென்னை வந்தடைந்தோம்..... சொப்பாடா...... டயர்டாயிடுச்சி
படங்கள் நாளை போடுகிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதுபோல அனுபவம் எனக்கு ஏற்பட்டதே கிடையாது... நான் இதுவரை 100 க்கும் மேற்பட்ட பயணங்களை மாணவர்களுடன் செய்திருக்கிறேன். பயணத்திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவோம். இந்த முறை எங்கள் டிராவல் ஏஜென்ட் பணத்தாசை பிடித்தவர் என்பதால் எங்கள் வசதிகளை குறைத்து லாபம் அடிக்க பார்த்தார். உணவு கூட சரியில்லை.. மேலும் எனக்கு அடுத்த மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த ஏஜென்டிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டதால் இந்த துன்பத்தை நாங்கள் அனுபவிக்க வேன்டியிருந்தது. நேர்மையாக இருக்கும் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எதுக்கும் நீங்க உங்க கண்களை செக் செய்துக்கறது நல்லது பிரபுமகா பிரபு wrote:உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஆணி போயி ஆடி வந்தா நம்ம அசுரனும் டாப்புக்கு வந்திடுவாரு முரளி.முரளிராஜா wrote:எதுக்கும் நீங்க உங்க கண்களை செக் செய்துக்கறது நல்லது பிரபு
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார். நீங்க சூர்யா மாதிரியே அழகா இருக்கீங்க.
இந்த அம்மா ஆடுரதையும், அவரு வாசிக்கிரதையும் பார்த்தா, தில்லானா மோகனாம்பாள், சிவாஜியையும் பத்மினியையும் பார்குற மாதிரியே இருக்கு......
இந்த டயலாக் அஹ சொல்ல அசுரன் சார் உங்களுக்கு எவ்ளோ குடுத்தாரு அண்ணா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
» எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு
» அசுரனின் அசுரத்தனமான 500 மதிப்பீடுகள் வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன? (அசுரனின் 700 வது பதிவு)
» அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்
» எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு
» அசுரனின் அசுரத்தனமான 500 மதிப்பீடுகள் வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன? (அசுரனின் 700 வது பதிவு)
» அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|