புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை பாடல்  Poll_c10சிலேடை பாடல்  Poll_m10சிலேடை பாடல்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை பாடல்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri May 04, 2012 1:55 pm

சிலேடை பாடல்
தமிழ்த்தாத்தா (உ வே சா)

(குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்ஜாலி

தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்

பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது

ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று

ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம்,

-----------------------------------------------------------------
(சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்ஜாலி

மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே

தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன்

மணிமேகலையுடன் குண்டலம் தனைதரித்து

தன்மகனாம் ஸ்வாமி நாதப்பெம்மானும் ஆம் !




Uploaded with ImageShack.us
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 04, 2012 2:53 pm

ஓரளவு புரிந்தாலும் நீங்கள் விளக்கம் தந்தால் நல்லாயிருக்கும் நண்பரே!

உங்கள் இந்த சிலேடை கவிதைக்கு எனது பாராட்டுகள் அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 04, 2012 3:39 pm

நல்ல சிலேடை...நன்றி naka

C.DEVARAJ
C.DEVARAJ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012

PostC.DEVARAJ Fri May 04, 2012 3:42 pm

அருமை நண்பா சிறந்த சிலேடை. . . . .[ கொஞ்சம் புரியல] : மகிழ்ச்சி



சாணக்கியன்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri May 04, 2012 4:06 pm

பாடல் 1
தேடித்தினம் அலைதலுண்டு -
உவேசா - பழைய ஓலைசுவடிகளை தேடுபவர்
குளவி - இரை தேடி அலைவது

கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
உவேசா - தமிழ்மக்களுடன் கூடி வாழ்பவர்
குளவி - கூடுகட்டி வாழ்வது

பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து
உவேசா - தமிழ்பாடல்கள் பதம் பிரித்து இயற்றுபவர்
குளவி - கத்திக்கொண்டே சுழல்வது

தன் சிசுவை தவறாது ஊட்டி வளர்ப்பதுண்டு
உவேசா - தமிழ் மாணாக்கர்களை சிசுவாக வளர்த்தவர் தன்னைப்போன்று ஆக்குபவர்
குளவி - கொட்டி கொட்டி புழுவை குளவியாக்கும்

உத்தமமாய் தன் ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு
உவேசா - உத்தமதானபுரத்தில் பிறந்தவர்
குளவி - காகித ஏடுகளில் கூடுகட்டி ஓரிடத்தில் சுழுன்று வரும்

பாடல் 2
மீனாட்சி மனம் கவர்ந்தவராம்
உவேசா - உயர்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மனம் கவர்ந்த மாணாக்கர்
சிவன் - மீனாட்சி அம்மையின் மனம் கவர்ந்தவர்

மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே
உவேசா - தமிழ்ச்சுவடிகளுக்காக அலைந்து திரிபவர்
சிவன் - பிச்சை எடுத்து உண்ணுபவர் அலைந்து திரிந்து

மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் தனை தரித்து
உவேசா - மணிமேகலை குண்டலகேசி போன்ற நூல்களை பதிப்பித்தவர்
சிவன் - பாம்பை மணிகள் குண்டலங்கள் போன்று தரித்தவர்

தன் மகனாம் சுவாமி நாதப்பெம்மான்
உவேசா - சுவாமி நாதன் என்ற பெயர் பெற்றவர்
சிவன் - சுவாமி நாதனை தன் மகனாகப் பெற்றவர்
---
தவறு இருந்தால் மன்னிக்கவும்





Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 05, 2012 7:56 am

நன்று , அருமை.! அதிகம் விளம்பர படுத்தாததால், அதிகம் அறியப் படாதவர்.
ரமணியன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 8:02 am

அருமை நாகா அண்ணா , உங்கள் விளக்கம் மிக அருமை நன்றி

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun May 20, 2012 5:49 pm

கவிதை
விளக்கம்
இரண்டிலுமே
இல்லை
சுணக்கம் !
வணக்கம்
பிறக்கட்டும்
இன்னும்
பல
வெண்பாக்கள் ..

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue May 22, 2012 1:59 pm

அனைவருக்கும் வணக்கம் ! நன்றி ! வசீகரப்ரியன் அவர்களின் விருப்பத்திற்காக இரண்டு புதிய சிலேடைக் கவிதைகள். குறை நீக்கி குணம் கொள்க !
அன்பன் நாகசுந்தரம், புதுடில்லி

காதலருக்கும் தேனீக்கும் சிலேடை

சுற்றி திரிந்து சுழன்று வரும் சகத்தினையே
பற்றி கையினை புண்ணாக்கும் - சற்றுதனை
மறந்து பூக்களை பரிமாறி குலம் வளர்க்கும்
சுற்றும் தேனீயும் சகக்காதலரும் நேர்

விளக்கம்

காதலர் - சுற்றி திரிவர் இந்த உலகை
தேனீ - சுற்றி தரியும்

காதலர் - இருவரும் கையோடு கை கோர்த்து செல்வர்
தேனீ - கையில் கடித்தால் கை புண்ணாகும்

காதலர் - தனைமறந்து காதலில் ஈடுபட சந்ததிகள் உண்டாகும்
தேனீ - பூக்களில் மகரந்தத்தை கொண்டு சேர்த்து பூக்களை வளர்க்கும்

===================================================================
காதலருக்கும் முனிவர்களுக்கும் சிலேடை

நானும் நீயும் ஒன்றென்று பகன்றிடுவார்
மேனி தனை மறந்து விட்டு - நானிலத்தில்
கூனிகுறுகி கழன்றாலும் கேட்டிடுவார்
முனிவரும் மனக்காதலரும் ஆம் !

விளக்கம்

காதலர் - நானும் நீயும் ஒன்று என்று கூறி மகிழ்வர்
முனிவர் - நானும் நீயும் ஒன்று என்று அத்வைதம் கூறுவர்

காதலர் - தன் உடலை மறந்து ஒன்றறக்கலப்பர்
முனிவர் - தன் உடலை மறந்து மெய் இன்பத்தில் திளைப்பர்

காதலர் - உலகம் பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை
முனிவர் - பித்தர் என்று பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி துன்புறார்






Uploaded with ImageShack.us
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 19, 2013 5:59 pm

அன்பு மலர்



சிலேடை பாடல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக