புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும்
விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.
காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.
இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.
ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.
என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.
திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.
எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.
அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?
அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.
போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.
பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.
அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.
எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.
லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.
சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.
நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.
அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.
நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.
சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.
அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.
சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.
நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.
அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.
இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.
ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.
என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.
என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.
உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.
அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.
அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.
உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.
இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும்
விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.
காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.
இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.
ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.
என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.
திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.
எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.
அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?
அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.
போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.
பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.
அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.
எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.
லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.
சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.
நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.
அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.
நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.
சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.
அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.
சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.
நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.
அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.
இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.
ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.
என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.
என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.
உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.
அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.
அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.
உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:கொலவெறி wrote:மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு.மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
ரொம்ப கரிசனம் தான்.....வந்தீங்களா அப்டிசீன்களா.சிரிசீங்கலானு இல்லாம.....பாவம் சோகம்னுகிட்டு...........ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:கொலவெறி wrote:மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு.மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
அது சரி...கூடவே இன்னொன்னையும் இழுத்துகிட்டு ஓடுறீங்களே...அது?...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அனுதாப படுவது உனக்கு நக்கலா இருக்கா?பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
ரொம்ப கரிசனம் தான்.....வந்தீங்களா அப்டிசீன்களா.சிரிசீங்கலானு இல்லாம.....பாவம் சோகம்னுகிட்டு...........ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:கொலவெறி wrote:மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு.மகா பிரபு wrote:பாவம் ரேவதி...
இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
அது சரி...கூடவே இன்னொன்னையும் இழுத்துகிட்டு ஓடுறீங்களே...அது?...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அனுதாப படுவது உனக்கு நக்கலா இருக்கா? மண்டையில் அடி
அனுதாப படுறேனு ஆப்புல நீங்க தான போயி உட்கார்ந்திருக்கீங்க ......மணப்பாறை கதை வரட்டும்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உங்களுக்கு மனதில் படுறதை தனிமடலில் நிறுவனருக்கு தெரியபடுத்துங்கள்.உதயசுதா wrote:சிவா தயவு செய்து ஈகரை விதி எண் 12 ஐ விதிமுறைகளில் இருந்து எடுத்துடுங்க. நாமலே விதிமுறைய எழுதிட்டு நாமலே நம்ம உறுப்பினர்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கற மாதிரி இருக்கு. என் மனதில் பட்டதை சொன்னேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
கொலைவெறி என்ற உறுப்பினரின் நகைச்சுவை பதிவுகள் மற்றவர்களை விட அதில் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு தான் அதிக மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லுகிறார்கள். அப்படி யாராவது உங்களிடம் தனிமடலிலோ அல்லது பொதுமடலிலோ தெரியபடுத்தியிருந்தாலும் நிறுவனரை தொடர்பு கொண்டு சொலுங்கள். இப்படி பொதுவில் நீங்கள் சொல்வது இதில் பின்னூட்டம் இட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் ஒன்றுமறியாதவர்கள் என்று நினைப்பது போல உள்ளது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராணுவமா?இரா.பகவதி wrote:இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..
ஒ நீங்களும் ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கிரிங்களா எடுங்க எடுங்க
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|