புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 13, 2012 11:08 pm

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும் - காசி ஆனந்தன் கவிதை

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,

நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.

இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 13, 2012 11:10 pm

பதிவுக்கு நன்றி சாமி புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:33 pm

///
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்? ///

அற்புதம் சாமி உங்கள் பகிர்வுக் கவிதை...ஆனந்தன் அய்யாவின் வார்ப்பில் நெஞ்சை அறுக்கும் உருக்கம்-உக்கிரம் வார்த்தைகளில்...
வணங்குகிறேன் இந்தக் கவிதையை...
நன்றி...



ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  224747944

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Aஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Emptyஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:44 am

சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 14, 2012 11:40 am

சாமி wrote:
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
அழுகை சோகம் அழுகை சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக