புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
2 Posts - 3%
jairam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
2 Posts - 3%
சிவா
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
13 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
9 Posts - 3%
Jenila
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
4 Posts - 1%
jairam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 75 of 76 Previous  1 ... 39 ... 74, 75, 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 17, 2018 8:36 pm

திருக்குறள் கற்றால் திருப்பம் உறுதி
விருப்புடன் கற்போம் தினம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Wed Oct 17, 2018 8:42 pm

[quote="M.Jagadeesan"]
தூயவள் wrote:இக்குறள் வெண்பா இலக்கணப்படி இல்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1282042
ஐயா வணக்கம் ! நான் தமிழிலக்கணம் முறையாகப் பயிலவில்லை. மரபில் கவிதை இயற்றிப் பழக்கமில்லை, ஒரு ஆர்வத்தில் இங்கேப் பதிவிட்டுவிட்டேன் . மன்னிக்க வேண்டுகிறேன். தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 1757813334 தங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். உங்கள் ஆழ்ந்த அறிவுப்பகிர்வுக்கு மிக்க நன்றி ! ஓர் ஆசிரியராய் அமைந்து எனக்கும் தமிழ்க் கற்றுத்தர வேண்டுமென்று தங்களை வேண்டுகிறேன். அந்த எண்ணத்தோடு தான் ஈகரையில் இணைந்தேன்.
M.Jagadeesan wrote:திருக்குறள் கற்றால் திருப்பம் உறுதி
விருப்புடன் கற்போம் தினம் .
மேற்கோள் செய்த பதிவு: 1282043
நான் மறுமொழி பதிவிடுமுன்னரே என் வேண்டுகோளையேற்றாற்போல் திருத்தம் செய்திட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கமும், நன்றியும் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 1571444738

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 18, 2018 11:04 am

கோரா.காம் இதை ஆங்கிலத்தில் எப்படி தேடுவது. அதற்கான தொடர்பிறை ஆங்கிலத்தில் தர முடியுமா??? நன்றி ஐயா.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 12:47 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 804827

தயாளன் ஐயா அவர்களுக்கு !

மைந்தன் - ஒருமை
மைந்தர் - பன்மை

எனவே மைந்தர்கள் என்று எழுதினால் பன்மைக்குப் பன்மை சேர்த்ததுபோல் ஆகிவிடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 003

வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!


இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 805091

தயாளன் ஐயா !

என் கண்ணுக்குப் பட்ட குறைகளையெல்லாம் இங்கே சுட்டுகிறேன் . தவறாக எண்ணவேண்டாம் .

வாழ்த்துக்கள் என்று எழுதாமல் வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி .
வரவேற்ப்பு என்று எழுதாமல் வரவேற்பு என்று எழுதுவதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 804830

சேறு என்பதே சரி .

சேறிருக்கும் என்று வருதல் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:32 pm

நாகசுந்தரம் wrote:உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.

நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.


அன்பன் நாகசுந்தரம்.
மேற்கோள் செய்த பதிவு: 804967

நாளை எனநாளைத் தள்ளாதீர் நண்பர்காள்
மூளையுடன் இன்றே முடி .

முதல் சீரும் மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தல் நலம் .
அது கட்டாயம் இல்லையென்றாலும் , ஓசை நயத்திற்கு அது உதவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:35 pm

M.Jagadeesan wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 804830

சேறு என்பதே சரி .

சேறிருக்கும் என்று வருதல் வேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1299529

முயற்ச்சி என்று எழுதாமல் முயற்சி என்று எழுதுவதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 2:11 pm

பிஜிராமன் wrote:குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு

ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 805875

ஐயா !

எப்போதும் செய்யுளில் தமிழ்ச் சொற்களையே ஆளவேண்டும் . குதூகலம் என்பது தமிழ்ச்சொல் அல்ல .

குறள்வடிவம் கற்றே குவலயத்தில் செந்தமிழை
சிறப்போடு வைப்போம் அறி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 2:30 pm

கேசவன் wrote:
உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 807829
வள்ளுவர் மாமிசத்தைப் புலால் அல்லது ஊன் என்றே குறிப்பிடுகிறார் . எனவே குறளை

உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊனுணவை
உண்ணா நிலையே உயர்வு .

என்று மாற்றுதல் நலம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 75 of 76 Previous  1 ... 39 ... 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக