புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
60 Posts - 48%
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 11:39 am






என் பெயர் இறைவன் PRABU-KADAVUL

அந்தக் கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவரே வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம்

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/blog-post.html

பிரியமுடன் பிரபு......




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jun 01, 2012 11:42 am

பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:05 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

ஆமோதித்தல்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 12:18 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

சூப்பருங்க



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:19 pm

மனிதன் பாவம் செய்யும்போது கடவுள் உள்ளுணர்வு, பிற மனிதர்களின் மூலம் எச்சரிக்கை செய்வார் மற்றபடி குறுக்கே நின்று தடுப்பதில்லை ஆனால் செயலுக்கு பதில் விளைவை சரியாக அவனது ஆத்துமாவுக்கும் பின் சந்ததியினருக்கும் கொடுப்பார் யாரும் தப்பிக்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 1:26 pm

ரொம்ப அருமை கவிதை.......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:32 pm

கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:37 pm

நீங்கள் குற்றவாளிகள் என தீர்க்கபடாதபடி பிறரையும் குற்றவாளிகள் என தீர்க்காதிருங்கள்-----இறைதூதர் இயேசு !

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 1:50 pm


கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

ஒன்னும் புரியல



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:02 pm

அருமையான வித்தியாசமான கற்பனை.

நடக்கும் அநியாயங்களைப் பார்த்து இறைவனே அஞ்சி
ஓடும் நிலைதான் இன்று என்று சொன்னது நன்று.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக