புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
195 Posts - 49%
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

மணிமேகலையின் பெற்றோர் யார்? [5Vote ]

  • கண்ணகி-கோவலன்

    00%
  • மாதவி-கோவலன்

    5100%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

First topic message reminder :

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.



உங்கள் யாழ்பாவாணன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 11:26 pm

நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 12:32 am

நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
சூப்பருங்க நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 06, 2012 8:33 am

நல்ல விளக்கம் கிருபா ஐயா..

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 06, 2012 2:39 pm

இரா.பகவதி wrote:
நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
சூப்பருங்க நன்றி
உண்மையான தெளிவான பதில்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jun 06, 2012 4:13 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !

தங்கள் தீர்ப்புச் சரியானதே!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jun 06, 2012 4:21 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

சிறந்த இலக்கியத் திறனாய்வு. கண்ணகி, மாதவி, கோவலன் ஆகிய பாத்திரங்களுடன் ஒன்றி விளக்கமளித்தது பாராட்டுக்குரியது.
எந்தவொரு ஆணும் கோவலனைப் போல வாழ முனைய வேண்டாம்.
ஆடற் கலையைத் தொழிலாகக் கொண்டவள் மாதவி. கோவலனைத் தவிர எந்த ஆணையும் தொட்டுக்கொள்ளாதவள் மாதவி. கண்ணகியைப் போல மாதவியும் கற்புள்ளவளே!



உங்கள் யாழ்பாவாணன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 06, 2012 6:17 pm

எனக்கு தெரியாது, எதுக்கும் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுப் பாருங்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 06, 2012 6:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரியாது, எதுக்கும் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுப் பாருங்கள்.
சிவா மாமா அங்கிள்க்கு இப்ப கார்த்திகாவைத் தவிர எதுவுமே தெரியலையாமே?




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக