புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
72 Posts - 53%
heezulia
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_m10வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 6:08 pm

வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!! 19-couple-300

காதல் செய்ய துவங்கினாலே ஒரு சில சத்தியங்களை காதலர்கள் செய்து கொள்வர். அந்த காதலானது திருமணத்திற்கு முன்னும் சரி, திருமணத்திற்கு பின்னும் சரி. உண்மையாக காதல் செய்கிறார்கள் என்றால் நம்பிக்கைக்கு ஒருசில சத்தியங்களை வாங்கிக் கொள்வர். அந்த சத்தியங்களில் ஒரு சில சத்தியங்கள் உண்மையானது, ஒரு சில சத்தியங்கள் ஒரு சில சூழ்நிலைகளில் பொய்யானவையாக கூட ஆகலாம். அப்படி செய்யும் சத்தியங்களில் பொய்யானவை ஆக கூடியவை, எவை? என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர், என்று படித்துப் பாருங்கள்...

"நான் இனிமேல் உன்னைத் தவிர எந்த பெண்/ஆண் கூட பேசவே மாட்டேன்"...

இது தான் முதல் சத்தியமாக அனைத்து ஆண் மற்றும் பெண்ணிடமும் இருக்கும். ஆனால் இந்த சத்தியத்தை ஒரு சிலரே காப்பாற்ற முடியும். பெரும்பாலும் இதனை காப்பாற்றுவது என்பது கடினம். ஏனெனில் அனைத்து ஆண்களும், பெண்களும் வேலைக்காக, படிப்புக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்போது அவர்கள் அனைவரிடமும் பேச வேண்டிய நிலையும் இருக்கும். அப்படி பேசும் போது கண்டிப்பாக ஒரு நட்புறவு ஏற்படும், அதற்காக அதை காதல் என்று சொல்லக் கூடாது. அது ஒரு நட்பு. காதலுக்காக நண்பர்களை விட முடியுமா என்ன? ஆகவே அப்போது அந்த நிலையில் அந்த சத்தியம் பொய்யாகிவிடுகிறது.

"உனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் கண்டிப்பாக நான் செய்வேன்"...

காதல் செய்த பிறகு நம் வாழ்க்கைத்துணைக்கு பிடித்தது, பிடிக்காதது என்று அனைத்தையும் அனுசரித்து செல்வோம் என்று நினைத்து தம்மை மாற்றிக் கொள்ள நினைப்போம். ஒரு சிலர் மாறலாம். ஆனால் உண்மையில் ஒருவர் மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வேண்டுமென்றால் உதாரணத்திற்கு உங்கள் காதலி எனக்கு பிட்சா பிடிக்கும் வா சாப்பிடலாம் என்று சொல்லலாம், அப்போது நீங்களும் சொல்லலாம், ஆமாம்! எனக்கும் பிடிக்கும் என்று. ஆனால் அதனை சொல்லத்தான் முடியுமே தவிர அதை வாங்கியப் பின் உங்களால் வாயில் வைக்கக் கூட முடியாது. என்ன சரிதானே? இந்த நிலையிலும் அந்த சத்தியத்தை மீறிவிடுகிறோம்.

"இனிமேல் ஞாயிற்றுக்கிழமை நீ சமைக்கக்கூடாது, நான் தான் சமைப்பேன்"....

எப்போதும் பெண்கள் தான் வீட்டில் சமைப்பார்கள். அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களாகவே இதனை சொல்லி சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த சத்தியம் ஒரு சில நாட்களுக்கு கண்டிப்பாக நடக்கும். ஆனால் போக போக இந்த பழக்கம் மாறிவிடும். அப்போது அவர்கள் செய்த சத்தியம் காணாமல் போய்விடும்.

"உனக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த பார்ட்டி-க்கும் நான் போகமாட்டேன்"...


உங்கள் வாழ்க்கைத்துணைக்கு பார்ட்டிக்கு போவது பிடிக்கவில்லை என்றால், சந்தோஷமாக இனிமேல் போகமாட்டேன் என்று சொல்வீர்கள். ஆனால் அது நண்பர்களின் வேண்டுகோளாலும் மற்றும் ஏதோ ஒரு நிலையிலும் வாழ்க்கைத்துணையிடம் பொய் சொல்லி போக வேண்டி வரும். அப்போது அந்த சத்தியம் மறைந்துவிடும்.

"சத்தியமா! இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்"...

எப்பலாம் தம் வாழ்க்கைத்துணை ஏதாவது சொல்லி, தாம் அதை செய்யாமல் சண்டை வந்தாலும், அப்போது "சத்தியமா! இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்" என்று சொல்வீர்கள். ஆனால் சில வாரத்தில் அந்த சத்தியம் காற்றோடு போய்விடும். ஏனெனில் இயற்கையில் மனிதனின் குணங்களை எளிதில் மாற்றுவது என்பது கடினம். உதாரணமாக, எப்போதும் ஒரு இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பர். ஆனால் நீங்கள் அதற்கு எதிர்புறமாக இருப்பீர்கள். அந்த நேரத்தில் இந்த சத்தியத்தை பலமுறை செய்வீர்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் நடக்காமல் பொய்யாகிக் கொண்டே இருக்கும்.

என்ன நீங்களும் இந்த மாதிரி சத்தியங்கள் எல்லாம் செய்து இருக்கிறீர்களா!!!?

நன்றி போல்டு ஸ்கை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 6:21 pm

நாங்க எல்லாம் உத்தம பத்தணன் சத்தியத்தை எல்லாம் மீற மாட்டோம்..! கண்ணடி கண்ணடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 6:23 pm

அருண் wrote:நாங்க எல்லாம் உத்தம பத்தணன் சத்தியத்தை எல்லாம் மீற மாட்டோம்..! கண்ணடி கண்ணடி
அப்புறம் இது மாதிரி வேற என்ன பொய் சொல்லி இருக்கீங்க அருண் ஒன்னும் புரியல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 6:28 pm

முரளிராஜா wrote:
அப்புறம் இது மாதிரி வேற என்ன பொய் சொல்லி இருக்கீங்க அருண் ஒன்னும் புரியல

சத்தியமாக இதை தவிர வேற ஒன்றும் இல்லை..! ஓரக்கண் பார்வை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 6:32 pm

அருண் wrote:
சத்தியமாக இதை தவிர வேற ஒன்றும் இல்லை..! ஓரக்கண் பார்வை
உங்கள் முன்னால் காதலிகளின் யாராது ஒருத்தர பத்தி உங்க வீட்டுக்கு
தெரிஞ்சா சொல்ற பதிலா இது அருண் பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 6:37 pm

சத்தியமா சத்தியம் பண்றதில்லைன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் முரளி - என்ன பண்றது?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 6:45 pm

யினியவன் wrote:சத்தியமா சத்தியம் பண்றதில்லைன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் முரளி - என்ன பண்றது?
நீங்க அப்படி செய்தது நல்லதுதானே யினியவன்
இது உண்மையா சத்தியம் செய்ங்கனு சொன்னா நாந்தான் சத்தியம் செய்யமாட்டேன்னு
சத்தியம் செய்திருக்கேன்லனு தப்பிச்சிடலாம்ல ஜாலி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 6:48 pm

முரளிராஜா"
உங்கள் முன்னால்காதலிகளின் யாராது ஒருத்தர பத்தி உங்க வீட்டுக்கு
தெரிஞ்சா சொல்ற பதிலா இது அருண் பைத்தியம்

ஆமாம் அண்ணா! கொடுத்த சத்தியத்தை மீறமாட்டோம் உங்க கிட்ட சத்தியமாக உண்மை பேச கூடாது நு சத்தியம் பண்ணி இருக்கேன்..! ஜாலி


avatar
Guest
Guest

PostGuest Tue Jun 19, 2012 7:47 pm

முரளி அண்ணன் , இனியவன் அண்ணன் , சிவா அண்ணன், அருண் அண்ணன் ,ராஜா அண்ணன் ...மதன் ... இவர்கள் எல்லாரும் ??????????

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 11:15 pm

புரட்சி wrote:முரளி அண்ணன் , இனியவன் அண்ணன் , சிவா அண்ணன், அருண் அண்ணன் ,ராஜா அண்ணன் ...மதன் ... இவர்கள் எல்லாரும் ??????????
சொல்லுங்க சொல்லுங்க சொல்லவந்ததை தயங்காம சொல்லுங்க...அண்ணன் இருக்கேன்.... பயப்படாதீங்க மதன் :bball:

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக