|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ரமணியின் கதைகள்by ரமணி Today at 9:33 am
» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by முத்துராஜ் Today at 9:00 am
» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am
» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am
» பொது அறிவுத் தகவல்கள்!
by முத்துராஜ் Today at 8:48 am
» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am
» அரிசி
by அசுரன் Today at 8:38 am
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by அசுரன் Today at 8:33 am
» பிலிப்பைன்ஸ்
by அசுரன் Today at 8:29 am
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by Powenraj Today at 8:14 am
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am
» கல்வி பற்றி காந்தியடிகள்
by சிவா Today at 3:00 am
» புற்று - முற்றவிடக் கூடாது!
by சிவா Today at 2:56 am
» பூண்டு ஊறுகாய்
by சிவா Today at 2:54 am
» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by சிவா Today at 2:34 am
» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am
» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29 am
» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am
» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by சிவா Today at 2:19 am
» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am
» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12 am
» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by சிவா Today at 1:56 am
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by Muthumohamed Today at 1:18 am
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am
» கிளாஸ் பெயிண்டிங்
by Muthumohamed Today at 1:04 am
» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm
Top posting users this week
| சிவா | ||||
| அசுரன் | ||||
| Muthumohamed | ||||
| முத்துராஜ் | ||||
| ரமணி | ||||
| ராஜு சரவணன் | ||||
| யினியவன் | ||||
| srisivaerd | ||||
| Powenraj | ||||
| T.N.Balasubramanian |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
Page 1 of 1 • Share •
நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....

என்னை பார்க்கமுயற்சித்த
அவள் கண்களை வெட்கம் தடுத்ததை
நான் ரசித்த கணம்,
ஓர் இனம் புரியாத இன்பம் என்னில்.
தோழிகளின் சங்கமத்தின் காரணத்தால்,
என்னை பார்க்க அவள் கடைவிழி துடித்து
முயற்சித்த கணம் என்னை இழந்தேன்.
அவள் கடைக்கண் படபடப்பை கண்ட
அந்த விநாடிகளிலே ஆசைகள்
என் ஆயுளை பற்றிக் கொண்டது.
மழை என்ற ஒற்றை சொல்லில் தான்
வானத்திடம் இந்த பூமி காதல் கொள்கிறது.
நீ என்ற ஒற்றை சொல்லில் தான்
என்னை இந்த உலகமே என்னை நேசிக்கிறது.
சுதாரித்துக்கொள்ள முடியாத அத்து மீறிய
காதல் கேட்டது கடவுள் முகவரி என்ன என்று
"கடவுளே உன் முகவரி என்ன" ?, நன்றி சொல்ல.!
நன்றி நீரோடை .........


பூவன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13444
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1676

Re: நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
நல்ல பகிர்வு.
இந்தக் கண்கள் பேசிக் காதலிக்கும் காதலை
கண்ணில்லாக் காதல் என சொல்பவர்கள் மூடர்கள்...
இந்தக் கண்கள் பேசிக் காதலிக்கும் காதலை
கண்ணில்லாக் காதல் என சொல்பவர்கள் மூடர்கள்...

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20315
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4243
Re: நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
அருமை நண்பரே
ஹிம் நானும் இப்படிதான் அவ பார்வைய ரசிக்கிறேன் பேர்வழினு
நாலு வருசத்த வீணாக்கினேன்
ஹிம் நானும் இப்படிதான் அவ பார்வைய ரசிக்கிறேன் பேர்வழினு
நாலு வருசத்த வீணாக்கினேன்

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
நல்ல கவிதை. நன்றி.

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 578
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 75

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum














