|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!by DERAR BABU Today at 4:53 pm
» “கர்ப்பம்”
by thilaga Today at 4:24 pm
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Today at 4:15 pm
» வாழ்வு...
by பார்த்திபன் Today at 4:11 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Today at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Today at 3:45 pm
» நேசிப்போம்...
by Pakee Today at 3:42 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Today at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 3:31 pm
» மழலை
by Pakee Today at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Today at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Today at 3:21 pm
» காதல்...
by Pakee Today at 3:20 pm
» ஆறாம் அறிவு.
by Pakee Today at 3:18 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by Pakee Today at 3:15 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by Pakee Today at 3:14 pm
» மகனாக வந்தவன்!
by Pakee Today at 3:12 pm
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by Pakee Today at 3:10 pm
» குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!
by யினியவன் Today at 3:09 pm
» இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
by சிவா Today at 2:40 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by சிவா Today at 2:34 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 2:31 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by Muthumohamed Today at 2:27 pm
» வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....
by பூவன் Today at 2:24 pm
» கல்யாணப் பாடல்கள் !
by krishnaamma Today at 2:14 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by யினியவன் Today at 2:06 pm
» திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
by யினியவன் Today at 2:02 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Muthumohamed Today at 12:19 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 12:06 pm
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by Muthumohamed Today at 12:02 pm
» தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...
by பூவன் Today at 11:23 am
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 11:23 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by யினியவன் Today at 11:12 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by சிவா Today at 10:41 am
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by MADHUMITHA Today at 10:32 am
» தமிழகத்தில் 34 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
by யினியவன் Today at 10:20 am
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
by krishnaamma Today at 10:12 am
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by krishnaamma Today at 10:04 am
» பரிதாபம்
by பூவன் Today at 9:37 am
» சீனாவிலிருந்து தேன் இறக்குமதி: தேனீ வளர்ப்போர் சங்கம் அச்சம்
by சிவா Today at 9:17 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விவேக் எப்படி ஜான்பாண்டியனை கிண்டலடிக்கலாம்: தியேட்டரை சூறையாடிய கும்பல்
Page 1 of 1 • Share •
விவேக் எப்படி ஜான்பாண்டியனை கிண்டலடிக்கலாம்: தியேட்டரை சூறையாடிய கும்பல்
நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாணடியன் பற்றிய தரக்குறைவான விமர்சனம் தொடர்பாக நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரை ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் சூறையாடினர். இது தொடர்பாக போலீசார் 6 பேரை தேடி வருகின்றனர்.
சுந்தர் சி. நடித்த முரட்டு காளை நெல்லை டவுனில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் காமெடி நடிகரான விவேக் ஜான் என்னும் நபரை கிண்டல் செய்யும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் கூறப்படும் வார்த்தைகள் நெல்லை ஜான் பாண்டியனை கிண்டல் செய்யப்படுவதாக காணப்படுகிறது. இதை கண்டித்து சமுதாய தலைவரின் ஆதரவாளர்கள் 2 நாட்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டரில் சர்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படவில்லை.
இதனால் கோபம் அடைந்த ஆதரவாளர்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு தியேட்டருக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தியேட்டரின் ஷோகேஸ் கண்ணாடி மற்றும் கேன்டீன் கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தனர். இது குறித்து தியேட்டர் மேலாளர் சுப்பிரமணியன் நெல்லை பாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ், ஜேசுபாதம் ஆகியோர் இது குறித்து விசாரித்து அடையாளம் தெரியாத 6 பேரை தேடி வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்
சுந்தர் சி. நடித்த முரட்டு காளை நெல்லை டவுனில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் காமெடி நடிகரான விவேக் ஜான் என்னும் நபரை கிண்டல் செய்யும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் கூறப்படும் வார்த்தைகள் நெல்லை ஜான் பாண்டியனை கிண்டல் செய்யப்படுவதாக காணப்படுகிறது. இதை கண்டித்து சமுதாய தலைவரின் ஆதரவாளர்கள் 2 நாட்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டரில் சர்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படவில்லை.
இதனால் கோபம் அடைந்த ஆதரவாளர்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு தியேட்டருக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தியேட்டரின் ஷோகேஸ் கண்ணாடி மற்றும் கேன்டீன் கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தனர். இது குறித்து தியேட்டர் மேலாளர் சுப்பிரமணியன் நெல்லை பாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ், ஜேசுபாதம் ஆகியோர் இது குறித்து விசாரித்து அடையாளம் தெரியாத 6 பேரை தேடி வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 5554
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1324

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

Re: விவேக் எப்படி ஜான்பாண்டியனை கிண்டலடிக்கலாம்: தியேட்டரை சூறையாடிய கும்பல்
இனி அடுத்த குருப் ரெண்டு நாள்ல ஒரு அறிக்கை விவேக்கிற்கு சாதகமாக அறிவிப்பு விடும். கடைசியில் நெல்லையில் நாலைந்து பஸ் கண்ணாடி உடைய இத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது என்று சுபம் போட்டு விடுவார்கள் நெல்லை வாசி என்பதால் இதெல்லாம் எனக்கு அத்துபடி

தர்மா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










