புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
51 ஆயிரம் பேர் விலகல் ; அதிர்ச்சி ரிப்போர்ட் ; மன அதிருப்தியில் துணை ராணுவ படையினர்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
புதுடில்லி: இந்திய திருநாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய துணை ராணுவ படையினர் ஆயிரக்கணக்கில் விலகி வருவதாகவும், கொத்து, கொத்தாக பதவியில் இருந்து விருப்ப ஓய்வு கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக இந்த படைபலம் சற்று பலவீனப்படும் சூழல் இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரம் கடந்த 5 ஆண்டுகால ஒரு அறிக்கை மற்றும் புள்ளி விவரத்தை எடுத்துள்ளது. இது அரசு உள் ஆவணமாக இருந்தாலும் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
துணை ராணுவ படையினராக திகழும் மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ( பி.எஸ்.எப்) , தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் ( சி.ஐ,எஸ்.எப்), மற்றும் எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட வீரர்களின் கடந்த 5 ஆண்டுகால ( 200 7முதல் 2011 வரை) விவரத்தை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த விவரப்படி வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்தவர்கள் விர்ரென உயர்ந்துள்ளது. கடந்த 2007 ல் மொத்தம் இந்த படையினர் 671 பேர் வெளியேறியிருந்தனர். 2008 ல் 880 பேரும், 2009 ல் ஆயிரத்து 107 பேரும், 2010ல் ஆயிரத்து 279 பேரும், 2011ல் ஆயிரத்து 283 பேரும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 220 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் எல்லை பாதுகாப்பு படையினரும், மத்திய தொழில் நுடப்ப படையினரும்தான் அதிகம்.
இவர்கள் பணியில் இருக்கும் போது கடும் மன அழுத்த்திற்கு ஆளாவதாகவும், எல்லைப்புறம் முழுவதும் மாற்றுச்சூழல் இருப்பதாகவும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்கள்: இது போல விருப்ப ஓய்வு பெற்று செல்வோரது எண்ணிக்கையும் விறு, விறு என அதிகரித்துள்ளது, இந்த விவரத்தில் 2007-ல் ( 5 ஆயிரத்து 967 ), 2008 -ல் ( 7ஆயிரத்து 38 ), 2009- ல் ( 13 ஆயிரத்து 90 ), 2010- ல் ( 10 ஆயிரத்து 822 ) 2011-,ல் (9 ஆயிரத்து 64 பேர் ) விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆக மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 981 பேர் இதில் அடங்குவர். ஆக மொத்தம் பணி விலகியது, விருப்ப ஓய்வு என 51 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இது போன்று மன அழுத்தம் காரணமாக வீரர்கள் வெளியேறாமல் இருக்க உகந்த நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாதுகாப்பு படை ஆட்டம் காணத்துவங்கி விடும் . என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துணை ராணுவ படையினர் பெரும்பாலும் நக்சல்கள் பாதிப்புள்ள பகுதியில் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர். மற்றும் எல்லையோர சீதோஷ்ணம் வீரர்களை கடுமையாக பாதிப்பதாகவும், இவர்களுக்கு தேவையான விடுப்புக்கள் மறுக்கப்படுவதாலும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
துணை ராணுவ படையினராக திகழும் மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ( பி.எஸ்.எப்) , தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் ( சி.ஐ,எஸ்.எப்), மற்றும் எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட வீரர்களின் கடந்த 5 ஆண்டுகால ( 200 7முதல் 2011 வரை) விவரத்தை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த விவரப்படி வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்தவர்கள் விர்ரென உயர்ந்துள்ளது. கடந்த 2007 ல் மொத்தம் இந்த படையினர் 671 பேர் வெளியேறியிருந்தனர். 2008 ல் 880 பேரும், 2009 ல் ஆயிரத்து 107 பேரும், 2010ல் ஆயிரத்து 279 பேரும், 2011ல் ஆயிரத்து 283 பேரும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 220 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் எல்லை பாதுகாப்பு படையினரும், மத்திய தொழில் நுடப்ப படையினரும்தான் அதிகம்.
இவர்கள் பணியில் இருக்கும் போது கடும் மன அழுத்த்திற்கு ஆளாவதாகவும், எல்லைப்புறம் முழுவதும் மாற்றுச்சூழல் இருப்பதாகவும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்கள்: இது போல விருப்ப ஓய்வு பெற்று செல்வோரது எண்ணிக்கையும் விறு, விறு என அதிகரித்துள்ளது, இந்த விவரத்தில் 2007-ல் ( 5 ஆயிரத்து 967 ), 2008 -ல் ( 7ஆயிரத்து 38 ), 2009- ல் ( 13 ஆயிரத்து 90 ), 2010- ல் ( 10 ஆயிரத்து 822 ) 2011-,ல் (9 ஆயிரத்து 64 பேர் ) விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆக மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 981 பேர் இதில் அடங்குவர். ஆக மொத்தம் பணி விலகியது, விருப்ப ஓய்வு என 51 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இது போன்று மன அழுத்தம் காரணமாக வீரர்கள் வெளியேறாமல் இருக்க உகந்த நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாதுகாப்பு படை ஆட்டம் காணத்துவங்கி விடும் . என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துணை ராணுவ படையினர் பெரும்பாலும் நக்சல்கள் பாதிப்புள்ள பகுதியில் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர். மற்றும் எல்லையோர சீதோஷ்ணம் வீரர்களை கடுமையாக பாதிப்பதாகவும், இவர்களுக்கு தேவையான விடுப்புக்கள் மறுக்கப்படுவதாலும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதிலாவது போர்க்கால அவசர நடவடிக்கை எடுக்குமா இந்த நொண்டி அரசு?
சீனா, பாகிஸ்தான் இதை பயன்படுத்தி மேலும் கலகம் விளைவிக்கும் முன்னர் தக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சீனா, பாகிஸ்தான் இதை பயன்படுத்தி மேலும் கலகம் விளைவிக்கும் முன்னர் தக்க நடவடிக்கை எடுப்பார்களா?
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ராணுவ வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் விரைந்து செயல்பட்ட வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
[quote="யினியவன்"]இதிலாவது போர்க்கால அவசர நடவடிக்கை எடுக்குமா இந்த நொண்டி அரசு?
செந்தில்குமார்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|