புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 2:10 pm

First topic message reminder :

இளைஞனாய்
இரு!] FW: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி



Wednesday,
October 7, 2009 10:44 AM



From:
"♥️ மனிதன் ,சென்னை ♥️"


To:

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும்

-----
Original Message -----



Subject:
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி


Date:
Wed, 7 Oct 2009 16:48:12



From:
Ponraj Mathialagan



To:
,inaivakam


ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

லார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இயூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.



கொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது. இலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ள து.

இலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால்


தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

கிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த
நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.



ஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட
அனுமதிக்கப்பட்டுள்ளன.



இந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.

சிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 08, 2009 2:55 pm

மீனு wrote:கண்டிப்பா துரோகம் செய்கிறோம் என்ற உணர்வு இல்லாம போகுமா.. இது அவர்கள் குடும்பத்தை கண்டிப்பா பாதிக்கும் ..அப்போ உணருவார்கள் ஷெரின்..என்ன காலம் கடந்த உணர்வாயிடும்..

என்ன மீனு சொல்ல வாறீங்க???? தமிழன் எல்லாருமே அழிந்தபின் அவனும் அவனது குடும்பமும் இருந்தால் என்ன இறந்தால் என்ன??? காலம் கடந்த ஞானம் எங்களுக்கு தேவை இல்லை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:02 pm

ஆமாம் ஷெரின்..ஆதங்கம் நமக்கே ..இன்னும் ஒரு விடிவு வரலையே என்ற ஏக்கமும் நமக்கே.. ஆனா நம் மக்கள் வரம் வாங்கி வந்தனரோ என்னமோ ..இது சாபமோ.. உங்கள் வருத்தம் புரிகிறது ஷெரின்..



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக