புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
32 Posts - 56%
heezulia
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்பின் அளவு  - Page 4 Poll_c10அன்பின் அளவு  - Page 4 Poll_m10அன்பின் அளவு  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அளவு


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 10:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?






அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 11:29 pm

யினியவன் wrote:சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு. புன்னகை
என்ன சொல்றார் பாருங்க நாம யாருக்கும் காத்திருக்காம பயணத்தை தொடரனுமாம் ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:36 pm

யினியவன் wrote:சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு. புன்னகை
ஆமாம் தம்பி... உங்கள மாதிரி சின்ன பசங்கள நாலு கொட்டு கொட்டுனா கூட தாங்கிப்பீங்க.. ஆனா பாருங்க முரளி மாதிரி தாத்தாக்களை நம்மால ஒன்னும் செய்ய முடியாது பாருங்க... உடுட்டுக்கட்டை அடி வ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:38 pm

அசுரன் wrote:ஆமாம் தம்பி... உங்கள மாதிரி சின்ன பசங்கள நாலு கொட்டு கொட்டுனா கூட தாங்கிப்பீங்க.. ஆனா பாருங்க முரளி மாதிரி தாத்தாக்களை நம்மால ஒன்னும் செய்ய முடியாது பாருங்க... உடுட்டுக்கட்டை அடி வ
முரளி வீட்டுல இப்படி கொட்டி கொட்டிதான் அவருக்கு முடி கொட்டி போச்சாமே அசுரன்?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:42 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:ஆமாம் தம்பி... உங்கள மாதிரி சின்ன பசங்கள நாலு கொட்டு கொட்டுனா கூட தாங்கிப்பீங்க.. ஆனா பாருங்க முரளி மாதிரி தாத்தாக்களை நம்மால ஒன்னும் செய்ய முடியாது பாருங்க... உடுட்டுக்கட்டை அடி வ
முரளி வீட்டுல இப்படி கொட்டி கொட்டிதான் அவருக்கு முடி கொட்டி போச்சாமே அசுரன்?
அப்படின்னா இனி அவரை கொட்டுறதுல ஞாயமே இல்லை சொல்லிட்டேன் அழுகை
வெறும் மைதானத்துல கொட்டினா ஓசை பலமா கேக்குமே ஆண்டவா! அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:44 pm

அசுரன் wrote:அப்படின்னா இனி அவரை கொட்டுறதுல ஞாயமே இல்லை சொல்லிட்டேன் அழுகை
வெறும் மைதானத்துல கொட்டினா ஓசை பலமா கேக்குமே ஆண்டவா! அய்யோ, நான் இல்லை
நமக்கு தான் கை வலிக்கும் - அப்புறம் அரை விட்டு விட்டு பல்லும் கொட்டிப் போச்சாம் - அது தெரியுமா உங்களுக்கு?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:46 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அப்படின்னா இனி அவரை கொட்டுறதுல ஞாயமே இல்லை சொல்லிட்டேன் அழுகை
வெறும் மைதானத்துல கொட்டினா ஓசை பலமா கேக்குமே ஆண்டவா! அய்யோ, நான் இல்லை
நமக்கு தான் கை வலிக்கும் - அப்புறம் அரை விட்டு விட்டு பல்லும் கொட்டிப் போச்சாம் - அது தெரியுமா உங்களுக்கு?
ஐய்யா சாமீ அவரு கொரட்ட விட போயிட்டாருன்னு தைரியமா உங்களுக்கு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:51 pm

அசுரன் wrote:ஐய்யா சாமீ அவரு கொரட்ட விட போயிட்டாருன்னு தைரியமா உங்களுக்கு?
இனிமே கொரட்ட விட்டா குப்பத் தொட்டீல போட்டுடுவேன்னு கூட மிரட்டுவாங்களாம் - சார்லச கேட்டுப் பாருங்க சொல்லுவாரு...




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 01, 2012 12:16 pm

அசுரன் wrote:
சசி குமார் wrote:
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்


மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,


தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,

அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
சசி உங்கள் மனதை திசை திருப்பவே இப்படி பதிந்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... இந்த உலகில் எதற்கு ஆசைப்படாமல் இருந்தால் துன்பங்களும் இருக்காது அல்லவா? (புத்தர் சொன்னது)

அதிக எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றத்தையே தரும். நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் நேரம் மற்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று நேரத்தையும் எண்ணங்களையும் செவிடுவதால் நம் மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும். (அன்னை தெரசா சொல்வார்கள் "ஒவ்வொரு மனிதனிலும் இறைவனை காண்கிறேன்")

இந்த உலகில் எதுவுமே மேலானது கிடையாது.. கிட்ட வந்ததும் சே இவ்வளவு தானா என்றாகிவிடும்... அதனால் நாம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திராமல் நமது பயனத்தை தொடர்வோம்... சியர் அப்..

சூப்பருங்க

உங்கள் அன்பிற்க்கு நன்றி அண்ணா.
நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே அது பெரியவர்கள் வாக்கு சரியாக தான் இருக்கும்.
அண்ணா நான் அம்மா அப்பா இவர்களை பற்றி நினைத்து தான் அவ்வாறு பதிவு செய்தேன் நீங்க காதல் என்று நினைத்து விட்டீர்களா அப்படி தான் நினைக்கிறேன்.



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக