புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
68 Posts - 49%
heezulia
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
5 Posts - 4%
prajai
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
4 Posts - 3%
Jenila
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
2 Posts - 1%
jairam
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
2 Posts - 1%
kargan86
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
9 Posts - 5%
prajai
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
6 Posts - 3%
Jenila
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
2 Posts - 1%
jairam
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 10:42 pm

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை அவளுக்குக் கொடுத்தான். மூன்றாவது மனைவியையும் நேசித்தான். அவளைப் பற்றி எப்பொழுதும் தன்னுடைய நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். எனினும் அவள் வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள் என்கிற பயம் அவனுக்கு இருந்தது. அவன் தன்னுடைய இரண்டாவது மனைவியையும் நேசித்தான். அவனுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவன் எப்பொழுதும் அவளின் உதவியை நாடுவான். அவளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுவாள். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தன் நான்காவது மனைவியை அழைத்து, "நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் கூறிய பதில் கூர்மையான கத்தியைப் போல் வணிகனின் இதயத்தைக் குத்தியது.
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவன் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது "நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
இப்படித்தான் வாழ்க்கையின் உண்மை அறியாமல் தவிக்கிறார்கள்.



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 08, 2009 10:52 pm

வீடு வரை உறவு, வீதிவாரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ, கண்ணதாசன் பாடல் தான் நாபகத்திற்க்கு வருகிரது. அழுகை



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 10:58 pm

கடைய்சியில என்ன வேணும் சுடர் வீ..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 10:58 pm

சுடருக்கும் நான்கு மனைவிகள் வேண்டுமாம்!



நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:00 pm

சிவா wrote:சுடருக்கும் நான்கு மனைவிகள் வேண்டுமாம்!

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322 நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322 SUDAR VII நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322 நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 08, 2009 11:01 pm

இருக்கிர ஒன்ன வச்சே சமாளிக்க முடியலை. ஐயோ தாங்காதுடா சாமியோய் !!!



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:02 pm

சுடர் வீ wrote:இருக்கிர ஒன்ன வச்சே சமாளிக்க முடியலை. ஐயோ தாங்காதுடா சாமியோய் !!!

இந்தப் பதிவை வீட்டுல படிச்சா என்ன நடக்கும் தெரியுமா சுடர்!



நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:03 pm

சுடர் வீ wrote:இருக்கிர ஒன்ன வச்சே சமாளிக்க முடியலை. ஐயோ தாங்காதுடா சாமியோய் !!!

அவங்கதான் உங்களை சாமாளிக்கிறதா செய்தி வந்தது.. நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 838572



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:03 pm

சிவா wrote:
சுடர் வீ wrote:இருக்கிர ஒன்ன வச்சே சமாளிக்க முடியலை. ஐயோ தாங்காதுடா சாமியோய் !!!

இந்தப் பதிவை வீட்டுல படிச்சா என்ன நடக்கும் தெரியுமா சுடர்!

அப்பறம் என்ன அவங்க மனைவி சுடர் வீ அவர்களை.. நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322 நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 08, 2009 11:07 pm

மீனு wrote:
சிவா wrote:
சுடர் வீ wrote:இருக்கிர ஒன்ன வச்சே சமாளிக்க முடியலை. ஐயோ தாங்காதுடா சாமியோய் !!!

இந்தப் பதிவை வீட்டுல படிச்சா என்ன நடக்கும் தெரியுமா சுடர்!

அப்பறம் என்ன அவங்க மனைவி சுடர் வீ அவர்களை.. நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322 நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... 740322

இதை படிச்சா இன்னும் நம்மோட மட்டும் தான் இருகாருன்னு கைபிடி சோரு கூட கிடைக்கும்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக