புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%
Kavithas
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%
bala_t
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%
prajai
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
280 Posts - 41%
heezulia
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 1%
prajai
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
4 Posts - 1%
manikavi
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டு மாற்றி ஊதியதேன்..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 11:58 pm



ஒட்டக்கூத்தர், சோழ மன்னனின் அரசவையில் தலைவராக இருந்தார். புகழேந்திப் புலவரும் சோழ மன்னன் அரசவையை அலங்கரித்தார். இரண்டு பெரும் புலவர்களும் தங்கள் இலக்கிய விவாதத்தால் குலோத்துங்க சோழனையும் மற்ற கவிஞர்கள், அறிஞர்களையும் மகிழச் செய்தனர்.

ஒரு நாள் புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய நளவெண்பாவில் உள்ள பாடல்களைப் பாடி விளக்கமளித்தார். அவற்றில் ஒரு பாடலில் அந்திமாலைப் பொழுதை வர்ணித்திருந்தார். ஒரு பாடலில் அந்திப் பொழுதை அரசனாக உருவகம் செய்துள்ளார். "அரசன் அரசவைக்கு வரும்போது சங்குகள் ஊதும். அதுபோல் மல்லிகை மலர்களைச் சங்காகக்கொண்டு வண்டுகள் ஊதுகின்றன. அரசனுக்கு மெய்க்காப்பாளனாக கரும்புவில் ஏந்திய மன்மதன் வருகிறான். அரசனின் தோளில் மாலை அசைவது போல் முல்லை மலர்ந்திருக்க, அந்திப்பொழுது என்னும் அரசன் ஆட்சி செய்ய வருகிறான்' என்ற பொருளில்,


""மல்லிகையே வெண் சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது''



என்று பாடியுள்ளார். புகழேந்திப் புலவர் அந்திப் பொழுதின் அழகைப் பாடி விளக்கம் சொன்னவுடன் ஒட்டக்கூத்தர், ""புகழேந்திப் புலவர் அந்திப்பொழுதின் அழகைப் பாடி விளக்கியது மிக அழகாக இருந்தது. மேலும், சங்கை ஊதுபவன் சங்கின் அடிப்பகுதியில் வாயை வைத்தல்லவா ஊதுவான்; புகழேந்திப் புலவரோ வண்டு மல்லிகையின் மேற்பகுதியில் வாய் வைத்து ஊதியது போல் ரீங்காரம் செய்தது என்றல்லவா பாடியுள்ளார். இது எப்படிப் பொருந்தும்?'' என்று கேட்டார்.

அதற்குப் புகழேந்திப் புலவர், ""ஒட்டக்கூத்தர் கூறியதுபோல் சங்கின் அடிப்பகுதியில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும். ஆனால், வண்டு முதலில் மல்லிகையில் உள்ள தேனைக் குடித்துவிட்டது. தேனை "மது' வென்றும் சொல்வார்கள். அதனால், மதுவை உண்ட வண்டு அறிவு மயங்கி, மல்லிகையைச் சங்காகக்கொண்டு ஊதும்போது, அதன் மேல் பகுதி எது? கீழ்ப்பகுதி எது என்று தெரியாமல் மேற்பகுதியைச் ஊதியது போல் ரீங்காரம் செய்தது'' என்று பதில் கூறினார்.

குலோத்துங்க சோழனும் மற்ற கவிஞர்களும் புகழேந்திப் புலவர் கூறிய பொருத்தமான பதிலைக் கேட்டுப் பாராட்டினர்.

புலவர் கி. கிருஷ்ணசாமி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக