புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
39 Posts - 49%
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 4%
jairam
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
2 Posts - 3%
சிவா
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
14 Posts - 4%
prajai
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
9 Posts - 3%
jairam
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Aug 06, 2012 10:28 pm

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது;
சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது;
வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது.

கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது;
மரங்களுக்கடையே ஊடுருவும் காற்றை நினைத்துக் கொள்கிறது;
தனது உணவாகக் காத்திருக்கும் பருத்த புழுக்களை நினைக்கிறது;
வானம் தன்னுடையது என்று நினைக்கிறது.

கூண்டுப்பறவை கனவுகளின் கல்லறை மீது நிற்கிறது;
அதனுடைய நிழல் பயங்கரக் கனவுகளினூடே கூவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் அது
பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

(மாயா ஏஞ்சலோ)




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 11:06 pm

நல்ல கவிதைப் பகிர்வு. உங்களின் முயற்சிக்கு நன்றி! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 11:57 pm

சூழலின் தாக்கத்தில் சுழலும் எண்ணக் கவிதையின் தமிழாக்கம் நன்று ரங்கராஜன்.




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 1:39 pm

பாராட்டுக்கு நன்றி தோழர்களே!





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 16, 2014 12:01 pm

மாயா எஞ்சலோவின் கவிதையைத் தந்த ரங்கராஜன் சுந்தரவடிவடிவேல் அவர்களுக்கு நன்றி ! கூண்டுக்குள் அந்தப்ப றவையோடு என்னையும் நிறுத்திவிட்டீர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:27 pm

அருமை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 3:43 pm

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் 3838410834 --
--
மாயா ஏஞ்சலோ
-
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Y7iAeAleQzejJYQ59zQQ+maya_angelo-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 11:42 am

வீட்ல அடபட்டு கிடக்கிர நாங்க பாடலையா, எங்க பாட்ட யாரு கேக்குறது. அது மாதிரிதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 11:49 am

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க
அனைத்தும் இருத்தல் தொடர்பானவை.
எனது எழுத்து முழுக்க,
“நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆனால் தோற்றுவிடக் கூடாது”,

என்பதைத்தான் சொல்கிறது.
-
---
>மாயா ஏஞ்சலோ


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 7:06 pm

ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக