புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
37 Posts - 51%
heezulia
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_m10தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 25, 2012 10:39 am

டெல்லி: தமிழ்நாடு கேட்பதைப் போல் காவிரியிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்; வறட்சிக் காலத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இம் மனுவைக் கடந்த 13-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் பி. லோகுர் அடங்கிய அமர்வு, கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வறட்சிக் காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள 2001-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மத்திய நீர் வள ஆணையம் திட்டம் வகுத்தது. ஆனால், அந்தத் திட்டத்தை அப்போதே கர்நாடகம் ஏற்கவில்லை. அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டுக்குக் கர்நாடகத்தால் எவ்வாறு நீரை வழங்க முடியும்? கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகளில் தேவைக்கு அதிகமான நீரைத் தேக்கி வைத்துள்ளதாக தமிழக அரசு சுமத்தும் குற்றச்சாட்டைக் கர்நாடகம் மறுக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதிவரை இந்த நான்கு அணைகளில் 22 டிஎம்சி தண்ணீர்தான் இருந்தது. அதில் குடிநீர், விவசாய தேவைக்காக 17.7 டிஎம்சி நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிகுண்டுலு நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு 7.16 டிஎம்சி தண்ணீர் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து நீரையும் கர்நாடகமே வைத்துக் கொள்வதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதே போல், கர்நாடக அணைகளில் அளவுக்கு அதிகமான நீர் இருப்பதாகவும் அதை வைத்து விவசாய சாகுபடி பெருமளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகம் கூறுவதையும் கர்நாடக அரசு ஆட்சேபிக்கிறது. எங்கள் மாநிலத்தில் ஓடும் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்ய யாரைக் கேட்க வேண்டும்?

காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தில் இருந்து "உடனடியாகத் தண்ணீரைத் திறந்து விடுங்கள்', என்று தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது.

காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட கர்நாடகத்துக்கு ஆட்சேபம் இல்லை. அதே வேளையில், அந்தக் கூட்டத்தில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீரைத் தற்போதைய நிலையில் திறந்து விட முடியாது என்ற எங்களின் நிலையைத் தெரிவிப்போம். எனவே, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

இந்த மனு மீதும் தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த மனு மீதும் செப்டம்பர் 3-ந் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடும்.
--
தட்ஸ் தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 25, 2012 10:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று தான் அனைவருக்கும் தெரியுமே.....
கொஞ்ச நாள் கத்திவிட்டு பிறகு பேசாமல் அடங்கிவிடுவார்கள் இதற்காக எல்லாம் நீங்க தண்ணீர் திறந்துவிடவேண்டாம்

nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sat Aug 25, 2012 1:13 pm

என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக