புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 1:18 pm

திருப்பூர்: தமிழக மக்களுக்கு பவர்கட் என்பது பழகிப்போய்விட்டாலும் அடுத்தடுத்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழவேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினார்களோ இல்லையோ 6 மணிக்கு கரண்டு போகும் முன் எழுந்து மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

குறிப்பாக தொழில் நகரான திருப்பூரிலும் மின்வெட்டு வெளுத்து வாங்கி வருவதால் தொழில் நிறுவனங்கள் பெரும் கடுப்பாகிக் கிடக்கின்றன.

காலை 6 மணிக்கு மின்சாரம் தடைபட்டால் 9 மணிக்குத்தான் வருகிறது. அப்புறம் 10 மணிக்கு போய் 11 மணிக்கு வருகிறது. பின்னர் 12 மணியில் 2 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை அப்பாடா என்று நிம்மதியாக வேலை பார்க்கலாம். மீண்டும் இரவு 6 மணியில் இருந்து 8 மணி வரைக்கும் பவர்கட் ஆகிவிடும். அவசரமாய் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று போனால் 10 மணிமுதல் 11 மணி வரை கரண்ட் இருக்காது.

நள்ளிரவில் 12.30 மணிக்கு போய் 1.30 மணிவரைக்கும். 3.30 மணிக்கு போய் 4.30 மணி வரைக்கும் மின்சாரம் தடைபட்டு தூக்கத்தை சாப்பிட்டு விடும். மொத்தத்தில் ஒருநாளைக்கு பத்துமணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. அதிகாலையில் அப்பாடா என்று அசந்து தூங்க முடியாது. ஏனென்றால் வீட்டு வேலைகளை செய்யாவிட்டால் அப்புறம் 6 மணிக்கு கரண்டு போய்விடுமே என்று அரக்க பரக்க எழுந்திருத்து வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள் இல்லத்தரசிகள்.

இல்லத்தரசிகளுக்கு இந்த சிக்கல் என்றால் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களுக்கு ஏற்படும் பிரச்சினை மிகப்பெரியது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அரசாங்கம் வழங்கும் மின்சாரத்தை நம்பியே இருக்கின்றனர். அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள்.

மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மின்தடை 9 மணிநேரம் என்றால் அறிவிக்கப்படாமல் பலமணிநேரம் மின்சாரம் தடை படுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர் மக்கள். கப்பலூர் தொழிற்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை நிலவுகிறது. இதனால் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்திலும் இதே நிலைதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் மின்தடையினால் வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இங்கு தினசரி 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.

பருவமழை பொய்த்துப்போனதால் நீர் மின்திட்டங்களுக்கும் வழியில்லை. காற்றாலைகளும் கைவிட்டுவிட்டன. மின் தட்டுப்பாட்டை போக்க இனி என்ன செய்வது என்று தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து ஆலோசனைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர் அரசு அதிகாரிகள். மின்தட்டுப்பாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, இன்னும் 6 மாதத்தில் சரியாகிவிடும், இன்னும் 10 மாதத்தில் சரியாகிவிடும் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். கரண்டு எப்போ போகும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர் இனி கரண்ட் எப்போ வரும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

நன்றி ஒன் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:20 pm

மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

மனைவிமார்கள் படும் துன்பம் இருகிறதே ..சொன்னால் புரியாது சோகம்

சோகம் நன்றி முரளி அண்ணே ...


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 24, 2012 2:03 pm

சோகம் சோகம் சோகம்



செந்தில்குமார்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 24, 2012 5:14 pm

பாவம் முரளி அண்ணன்.. சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 5:34 pm

பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 24, 2012 7:49 pm

பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது


என்ன பண்ணுனேன்.. ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 8:16 pm

மகா பிரபு wrote:
பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது


என்ன பண்ணுனேன்.. ஒன்னும் புரியல

என்ன பண்ணிங்களா எங்க மணி அண்ணே உங்க கல்யாணத்துக்கு உங்க சார்புல மொய் எழுதுறதுக்கு ஆள் இல்லை அது மட்டும் இல்லாம கூட்டத்துல அதிகம் படிச்சி இருக்க ஒரே காரனத்துனால உங்களுக்கு தன் வேலையை விட்டுட்டு மொய் கொடுப்பவர்களின் பெயர்களை எழுதி கொடுத்து உதவினார் ,ஆனால் நீங்க அவர் மொய் பணத்தை பாண்டியராஜன் மாதிரி திரிடிகிட்டு போயிட்டதா கம்ப்ளைன்ட் பன்னி இருக்கிங்க இது என்ன நியாயம் , நான் எங்க அண்ணன் சார்பில் உங்க மேல மான நஷ்ட வழக்கு போடுவேன் கோபம்

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 10:08 pm

சூரிய சக்தியால் எடுக்கப்படும் மின்சாரம் சிறந்த வழி . நிறுவனங்கள் அவற்றை செயற் படுத்த முயன்றால் நலமாய் இருக்கும்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 10:12 pm

அதற்கு அதிக இட வசதியும் பொருள் வசதியும் தேவைபடுமே சோகம்

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 10:15 pm

நண்பரே அழகான திட்டங்கள் உள்ளன. ஐந்து வீடுகளுக்கு ஒரு சூரிய சக்தி மாயம் அமைத்து ரெண்டல் முறையில் செயல் படுதல்லாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக