புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.
இதில் பல வகைகள் உண்டு. அதாவது :
1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது
இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .
இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.
இதில் பல வகைகள் உண்டு. அதாவது :
1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது
இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கறியமுதுக்கான பொடி
உளுத்தம் பருப்பு
மிளகு
மிளகாய் வற்றல்
இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவலாம்.
தேவையானவை:
பாகற்காய் 4 -6
செய்து வைத்துள்ள பொடி 2 -3 ஸ்பூன்
புளித்தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
பாகற்காய் களை அலம்பி தோல் சீவவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின பாகற்காய் களை அதில் போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
புளித்தண்ணி விடவும்.
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
காய் நன்கு வெந்ததும் நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
பாகற்காய் கறியமுது தயார்.
உளுத்தம் பருப்பு
மிளகு
மிளகாய் வற்றல்
இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவலாம்.
தேவையானவை:
பாகற்காய் 4 -6
செய்து வைத்துள்ள பொடி 2 -3 ஸ்பூன்
புளித்தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
பாகற்காய் களை அலம்பி தோல் சீவவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின பாகற்காய் களை அதில் போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
புளித்தண்ணி விடவும்.
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
காய் நன்கு வெந்ததும் நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
பாகற்காய் கறியமுது தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
வாழைகாய் - 2
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயை அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், வெந்த வாழைக்காயின் தோல் நீக்கவும்.
வாழைக்காயை துருவி வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
கருவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளை வெளேர் என்கிற 'வாழைக்காய் பொடிமாஸ்' தயார்.
குறிப்பு: நீங்கள் தேங்காய் விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பினால் நீங்கள் மஞ்சள் பொடி சேர்த்து மஞ்சள் பொடிமாஸ் செய்யலாம்
இங்கே நான் இன்று செய்த பொடிமாஸ் புகைப்படம் இருக்கிறது
வாழைகாய் - 2
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயை அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், வெந்த வாழைக்காயின் தோல் நீக்கவும்.
வாழைக்காயை துருவி வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
கருவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளை வெளேர் என்கிற 'வாழைக்காய் பொடிமாஸ்' தயார்.
குறிப்பு: நீங்கள் தேங்காய் விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பினால் நீங்கள் மஞ்சள் பொடி சேர்த்து மஞ்சள் பொடிமாஸ் செய்யலாம்
இங்கே நான் இன்று செய்த பொடிமாஸ் புகைப்படம் இருக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 - 3
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை மண் போக அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், தோல் நீக்கவும்; பிறகு நன்கு உதித்து வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
கறிவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான 'உருளைக்கிழங்கு பொடிமாஸ்' தயார்.
உருளைக்கிழங்கு - 2 - 3
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை மண் போக அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், தோல் நீக்கவும்; பிறகு நன்கு உதித்து வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
கறிவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான 'உருளைக்கிழங்கு பொடிமாஸ்' தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
தேவையானவை :
அகத்திக் கீரை ஒரு கட்டு
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை:
அகத்திக் கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
நன்கு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வற்றல் மிளகாயை தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் கீரையை போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும்தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
தேவையானவை :
அகத்திக் கீரை ஒரு கட்டு
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை:
அகத்திக் கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
நன்கு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வற்றல் மிளகாயை தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் கீரையை போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும்தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254132krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254184பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254132krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி
ஓ...வாரத்தில் மூன்று நாட்களா?....பொதுவாக இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்........ஆம்மாம் ஐயா, அந்த கசப்பு பழகிவிட்டால் நன்றாக இருக்கும்....நாங்களும் இங்கு அந்த கீரையை பார்த்தது இல்லை (பெங்களூரில் , நாங்கள் இருக்கும் இடத்தில் ) .....எங்கள் அம்மாவீட்டில் இருந்தவரை துவாதசிக்கு துவாதசி தவறாமல் அகத்திக் கீரை கறியமுதும், பெரிய நெல்லி காய் பச்சடியும் அம்மா செய்வார்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254202krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254184பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254132krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி
ஓ...வாரத்தில் மூன்று நாட்களா?....பொதுவாக இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்........ஆம்மாம் ஐயா, அந்த கசப்பு பழகிவிட்டால் நன்றாக இருக்கும்....நாங்களும் இங்கு அந்த கீரையை பார்த்தது இல்லை (பெங்களூரில் , நாங்கள் இருக்கும் இடத்தில் ) .....எங்கள் அம்மாவீட்டில் இருந்தவரை துவாதசிக்கு துவாதசி தவறாமல் அகத்திக் கீரை கறியமுதும், பெரிய நெல்லி காய் பச்சடியும் அம்மா செய்வார்கள்
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254399பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
ஹா..ஹா..ஹா... இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது ஐயா, அது உங்கள் பக்குவம் அவ்வளவுதான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254425krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254399பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
ஹா..ஹா..ஹா... இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது ஐயா, அது உங்கள் பக்குவம் அவ்வளவுதான்
நன்றி
அம்மா
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|