புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_m10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10 
7 Posts - 58%
heezulia
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_m10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10 
5 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_m10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10 
49 Posts - 62%
heezulia
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_m10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_m10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_m10நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 3:59 pm


காதலுக்கும், ரொமான்ஸ்க்கும் வயதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியாதோ, பொங்கும் கடல் அலைகளை எவ்வாறு நிறுத்த முடியாதோ அதே போல காதல் உணர்வுகளையும், ரொமான்ஸ் நினைவுகளையும் தடுக்கமுடியாது என்கின்றனர் நிபுணர்கள்.

ஐம்பது வயதில் ஆசை வருமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் வரும் அதனால் தவறு ஒன்றுமில்லை என்று கூறி நடுத்தர வயதினரின் மனதில் பாலை ஊற்றியுள்ளனர் நிபுணர்கள். ஐம்பதிற்கு மேல் காதல் வருபவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்குமாம். இளைஞர்களைப் போல உணர்வார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காதல் நினைவுகளை எவ்வாறு அணையாமல் எரியவைப்பது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.

தம்பதியராக இருக்கும் பட்சத்தில் 50 வயதில் மனைவியின் மீதான காதல் அதிகரிக்கும். ஆனால் மனைவி இறந்து போனாலோ, அல்லது விவாகரத்து போன்றவைகளினால் தனிமையில் இருக்க நேரிட்டாலோ 50 வயதிற்கு மேல் தோன்றும் புதிய காதலை எவ்வாறு உற்சாகமாய் எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்களேன்.

காதல் என்பது எதிர்பாரத தருணத்தில் மனதில் தோன்றும் மின்னல்தான். இத்தனை வயசுக்கு அப்புறமா? என்று வெட்கப்படாதீர்கள். உங்கள் மீது அவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் உணரநேர்ந்தால் தாமதம் வேண்டாம். நேரிடையாக காதலை தெரிவித்து விடுங்கள். அழகான ரெஸ்டாரெண்ட், அமைதியான பார்க் அல்லது பீச் என்று எங்காவது அழைத்துக் சென்று மனம் திறந்து பேசுங்கள்.

நோய்கள் குணமாகும்

50 வயதாகிவிட்டதே இனிமேல் என்ன என்று சோர்ந்து போகாதீர்கள். இளைஞராய் இருக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகள் இருந்தனவோ அதே போல மீண்டும் உற்சாகமாய் காதலியுங்கள். உங்களுக்கு ஏதேனும் சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருந்தால் கூட அதனால் சரியாகிவிடுமாம்.

அழகான பரிசளியுங்கள்

புதிய காதலினை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னச் சின்னதாய் பரிசளியுங்கள். பூக்கள், வாழ்த்து அட்டைகள், என அவ்வப்போது காதலை உணர்த்தும், உறுதிசெய்யும் பரிசுகள் கொடுங்கள். காதலியை முதலில் பார்த்த நாள், காதலியின் பிறந்தநாள், காதலனின் பிறந்தநாள் என அன்பான தருணங்களில் மனம் கவரும் பரிசுகளை தரலாம்.

குதுகலாமாய் காதலியுங்கள்

50 வயதில் எல்லோருக்குமே பொறுப்புகள் இருக்கும். பதவி, குழந்தைகள், சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருப்பார்கள். இந்த வயதில் போய் புதிதாய் என்ன காதல், ரொமான்ஸ் என்று நினைக்க வேண்டாம். வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது. அதை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால்தான் வெடித்துக் கிளம்பும். எனவே அதன் போக்கில் விட்டுவிடுங்கள். யாருக்கும் சிக்கல் இல்லாத வகையில் காதலை சந்தோசமாக கொண்டாடுங்கள் வார விடுமுறை நாளில் சில நாள் அவுட்டிங், டேட்டிங், என ரொமான்ஸ் உணர்வுகளோடு உற்சாகமாய் பொழுதை கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

காதலுக்கும், காதல் உணர்வுகளுக்கும், இறப்பு என்பது கிடையாது. அது எங்கு, எப்போது, யாரிடம் ஏற்படும் என்று கூற இயலாது. சிறுவயதில் தோன்றும் காதல் இனக்கவர்ச்சி என்று கூறுவார்கள். ஆனால் நடுத்தர வயதில் தோன்றும் காதல் பக்குவப்பட்டது. யாரையும் பாதிக்காத வகையில் அந்த காதலை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

நன்றி pagejaffna .com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 16, 2012 4:09 pm

எந்த வயசுலயும் மனுசங்களைத் திருந்தவே விடமாட்டாங்க போல இந்த நிபுணர்கள்... இப்புடித் தட்டிக்கொடுத்தே............. யினியெல்லாம் கெளம்பிடுவாங்க... கையில ஒரு காதல் அட்டையையும் ரோஜாவையும் தூக்கிட்டு... காதலிக்கிறேன்னு புன்னகை


பகிவுக்கு நன்றி பூவென்.



நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Tநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Hநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Iநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Rநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 4:59 pm

ஏங்க ஒருதரம் பட்டதே போதாதா?

இன்னொரு முறையும் பாதிக்கப்படனுமா?

நிம்மதியா இருக்க விட மாட்டீங்க போல. புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 5:04 pm

யினியவன் wrote:ஏங்க ஒருதரம் பட்டதே போதாதா?

இன்னொரு முறையும் பாதிக்கப்படனுமா?

நிம்மதியா இருக்க விட மாட்டீங்க போல. புன்னகை


நீங்கள் இருப்பதை மறந்து விட்டேன் ...........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 5:05 pm

அம்பது எங்களுக்கு இன்னும் ஆகல.

ஆனா ஆதிரா என்னைத்தான் தாக்குறாங்க.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 5:09 pm

யினியவன் wrote:அம்பது எங்களுக்கு இன்னும் ஆகல.

ஆனா ஆதிரா என்னைத்தான் தாக்குறாங்க.

தாக்குதல் பலமா இருக்கும் போதே யோசித்தேன் அது நீங்களா இருப்பீங்க அப்படின்னு நினைகல அண்ணா.........

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 16, 2012 5:14 pm

யினியவன் wrote:அம்பது எங்களுக்கு இன்னும் ஆகல.

ஆனா ஆதிரா என்னைத்தான் தாக்குறாங்க.
யாரு சொன்னாங்க உங்களுக்கு அம்பதுன்னு. உங்களுக்கு இப்பத்தான்
Spoiler:




நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Tநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Hநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Iநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Rநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 5:16 pm

1980 ல பிறந்தவன் போல இளமையா இருக்கேனா. நன்றிங்கோ. புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 5:17 pm

யினியவன் wrote:1980 ல பிறந்தவன் போல இளமையா இருக்கேனா. நன்றிங்கோ. புன்னகை

அவங்க தட்டச்சு செய்யும் போது 19 விட்டுடாங்க அவ்ளோ தான் .....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 16, 2012 5:20 pm

pooven wrote:
யினியவன் wrote:1980 ல பிறந்தவன் போல இளமையா இருக்கேனா. நன்றிங்கோ. புன்னகை

அவங்க தட்டச்சு செய்யும் போது 19 விட்டுடாங்க அவ்ளோ தான் .....
ஏற்கனவே ஒரு மார்க்கமா சுத்திக்கிட்டு இருந்தாங்க ஈகரை இளசுகள் (பெரிசுகள்).. நீங்க வேற ஏத்தி விட்டுட்டீங்களா... கடவுளே ஈகரையைக் காப்பாத்து..



நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Tநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Hநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Iநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Rநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Aநம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்! Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக