புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
54 Posts - 59%
heezulia
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
3 Posts - 3%
cordiac
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 2%
prajai
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
181 Posts - 56%
heezulia
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
12 Posts - 4%
prajai
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
4 Posts - 1%
Barushree
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_m10மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 17, 2012 9:10 pm

புதுதில்லி, செப். 16: "அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் அனைத்து அமைப்புகளும் இணைந்து தோற்றுவித்தன. இதற்கான நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து புதுதில்லியில் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிதாக அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியதாவது: அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1976-ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.

2008-ம் ஆண்டில் இதற்கான வடிவத்தை அளிக்க தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கானவடிவம் கிடைத்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேரும் தமிழ்ச் சங்கங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பொதுக் குழுவை நடத்தி, சங்கக் கணக்குகளைப் பராமரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.

வாழ்நாள் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இருந்தால் அவை பதிவு செய்த பின்னர் விண்ணப்பித்து கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- எம்.என். கிருஷ்ணமணி (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொதுச் செயலர் - இரா. முகுந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொருளாளர்- கோ. தாமோதன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), அமைப்புச் செயலர் - புலவர் த. சுந்தர்ராஜன் (தலைநகர் தமிழ்ச் சங்கம்), துணைத் தலைவர்கள்- மு. மீனாட்சி சுந்தரம் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), மகாதேவன் (நவி மும்பை தமிழ்ச் சங்கம்), பி.எம். அபுபக்கர் (கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்), டி.பி. தம்முல் அன்சாரி (புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம்), செயலர்கள்- மு. முத்துராமன் (திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்), கு. புகழேந்தி (மைசூர் தமிழ்ச் சங்கம்), பாலு (மும்பைத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கிருபானந்தம் (ஹைதராபாத் தமிழ்ச் சங்கம்), இணைச் செயலர்கள்- எம். ராமையா (பாரதி தமிழ்ச் சங்கம்- கொல்கத்தா), முத்து (புதுவைச் தமிழ்ச் சங்கம்), ராஜகோபால் (நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்), திருநாவுக்கரசு (ஆமதாபாத் தமிழ்ச் சங்கம்), என். இரவிக்குமார் (விசாகப்பட்டினம் தமிழ் மன்றம்), எம். கணபதி (தலைநகர் தமிழ்ச் சங்கம்), பி. ராகவன் நாயுடு (தில்லித் தமிழ்ச் சங்கம்).

கூட்டமைப்பின் வைப்புத்தொகைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ரூ. 50 ஆயிரமும், இணைச் செயலர் பி. ராகவன் நாயுடு ரூ. 20 ஆயிரமும் நன்கொடை தருவதாக அறிவித்தனர். ஈழத்தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் முன்னிலையில் இத்தீர்மானத்தை செயலர் கு. புகழேந்தி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
ஈழத்தில் 2009-ம் ஆண்டில் நிகழ்ந்த தமிழர் இன அழிப்புப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனத்தைப் பதிவுசெய்து மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்ததை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்களின் நீண்டநாள் வேண்டுகோளான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை செயலாக்கமாக்கிட மைய அரசை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நமது கடலோர எல்லையில் நிரந்தரமாக இந்தியக் கடற்படையை நிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:04 pm

நல்ல முயற்சி.

அனைவரும் சேர்ந்து போராடி நல்லது நடக்கட்டும்.

ஐநா சபை கூட நாம் சொல்வதை செவிமடுக்கும்
நம் அரசு தான் செவி கொடுக்குமாவென சந்தேகம்.




yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Sep 18, 2012 6:34 am

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக