புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படைபலம்
Page 1 of 1 •
போர் செய்வதற்கு முன் அரசாங்கத்திடம் இருந்து கட்டளைகளைப் பெற்று, படைகளை அணிவகுப்பதே ராணுவ நியதி. எனினும், ஆயுதப் போரைப் போலக் கடுமையானது வேறு எதுவுமில்லை.
ஆயுதப் போரின் ஒரு கடினமான அம்சம் - கடந்து செல்லவேண்டிய தொலைவு. அத்துடன் பிரச்னைகளை வாய்ப்புகளாக்கிக் கொள்ளும் மனோபாவமும் தேவை.
பகைவர்களை நெடுந்தெலைவுக்கு அலைய விட வேண்டும். ஏதாவது கிடைக்கும் என்ற நம்பகைகையை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் சென்ற பின்னர் புறப்பட்டு அவர்களுக்கு முன்னர் களத்துக்குப் போய்ச் சேர்ந்தால், நீங்கள் பயணத் தொலைவைக் குறைப்பவர்கள் ஆவீர்கள்.
இந்த வகையில் ஆயுதப்போர் ஆபத்தானது. ஆனாலும் லாபகரமானது. அதிக எண்ணிக்கையில் படைவீரர்களைத் திரட்டிச் செல்வதற்கு நேரம் அதிகமாகும். எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால் சாதனங்களின் அளவும் குறைந்துவிடும்.
குறைந்த சுமையுடன் நீண்ட பயணம் செய்வது எளிெதென்று நினைத்து இரவு பகல் தூங்கமாமல் நடந்தால், அதிக வலுகொண்ட வீரர்கள் முதலில் செல்வார்கள். அந்த அளவு சக்தி இல்லாதவர்கள் பின்தங்கி விடுவார்கள். பத்தில் ஒருவர்தான் அப்படி அதிவேகமாகச் செல்ல முடியும். இந்த நிலையில் அயர்ந்துபோன அணித் தலைவர்கள் தோற்றுப்போய்விடுவார்கள்.
கடினமான ஐம்பது மைல் பயணமென்றால் பாதி வீரர்களே களத்துக்குப் போய்ச் சேர்வார்கள். முப்பது ைமைல் பயணம் என்றால் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் முன்னேறிச் செல்வார்கள். போதிய சாதனங்களும் உணவும் பணமும் இல்லாவிட்டால் படை பாழாகிவிடும்.
எதிரிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாவிட்டால் விவரமான கூட்டுத் திட்டங்களை வகுக்க முடியாது.
மலைகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், கடக்க முடியாத வழிகளும், பள்ளங்களும், சதுப்பு நிலங்களும், சகதிப் பகுதிகளும், புதைகுழிகளும் பற்றித் தெரியாவிட்டால் உங்களால் ஆயுதப் போரில் வெல்லமுடியாது. உள்ளூரின் வழிகாட்டிகள் உங்கள் வசம் இல்லாவிட்டால், நிலவழிப்போரில் நீங்கள் வெல்லமுடியாது.
ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதில் எதிரியை ஏமாற்ற வேண்டும். ஆதாயம் இருக்கும் இடங்களுக்குப் படைகளை அனுப்பவேணடும். எதிரிகளைக் குழப்புவதற்காக அணிவீரர்களின் எண்ணிக்கையை சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல கூட்டவோ குறைக்கவோ வேண்டும்.
காற்றினைப் போல் விரைவாகச் செல்லவும வேண்டும். காட்டினைப் போல் மெதுவாகவு செல்லவேண்டும். ஒரு படை - தீயைப் போல் பரவவேண்டும்; மலையைப்போல் இறுக்கமாகவும் இருக்கவேண்டும்.
இருட்டைப் போல் புலப்படக்கூடாது. இயக்கமோ இடியோசை போலிருக்க வேண்டும்.
ஊரைக் கொள்ளையடிக்க வேண்டுமா? உங்கள் படைகளைச் சிறு அணிகளாகப் பிரியுங்கள். பிடித்த இடத்தைப் பெருக்க வேண்டுமா? கொள்ளையடித்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நிலைமைகளை எடைபோட்ட பின்னர் செயல்பட வேண்டும். இடங்களைப் பொறுத்தவரை அவற்றின் தொலைவைக் கணக்கிட்டவர்களே வெற்றி பெறுவார்கள். இது ஆயுதப் போரின் விதி.
பழங்கால ராணுவ நூல் ஒன்று இப்படிச் சொல்கிறது. பிறப்பிக்கப்படும் ஆணைகள் தொலைவில் உள்ளவர்களுக்குக் கேட்காது. அதற்காகத்தான் சங்கநாதமும் முரசொலியும். தொலைவில் உள்ள நபர்கள் கண்களில் படமாட்டார்கள் என்பதற்காகத்தான் உயர்த்திப் பிடித்த கொடிகளும் பதாகைகளும். அணி ஒன்று திரண்டு விட்டால் எந்த தைரியசாலியும் ஊடுருவ முடியாது, எந்தக் கோழையும் வெளியேறிவிட முடியாது. இதுதான் அணியின் பயன்.
இரவு நேர யுத்தத்தில் வாகணங்கள், முரசுகள் ஆகியவை சேதி சொல்கின்றன. பகல்நேரக் கொடிகள் பதாகைகளைப் போல.
எதிரிப் படைகளை வலுவிழக்கச் செய்யவேண்டும். எதிரித் தளபதிகளின் மனங்களைக் குழப்பிவிட வேண்டும்.
மனிதனின் சக்தி காலைப்பொழுதில் துடிப்பாக இருக்கும். நண்பகலில் கொஞ்சம் குறையும். மாலை வேளைகளில் நீர்த்துப் போயிருக்கும். எனவே, ஆயுதங்களை ஏவுவதில் திறமை கொண்டவர்கள் மதியத்திலும் மாலையிலும் செயல் படுகிறார்கள். இவர்களுக்குத் தெரியும் - சக்தியைக் காத்துப் பயன்பெறுவது எப்பொழுது என்று!
இதயத்தை வசப்படுத்த வேண்டுமென்றால், எதிரிகளின் ஒழுங்கின்மைக் கிடையே நீங்கள் ஒழுங்கைப் பேணுங்கள். கூச்சலிடுபவர்கள் நடுவே அமைதியாக இருங்கள்.
அவர்கள் தொலைவிலிருந்து வரட்டும். நீங்கள் உங்கள் இடத்திலேயே இருங்கள். அவர்கள் அலுத்துக்களைத்து வரட்டும். நீங்கள் ஓய்வாக இருப்பதுபோலவே இருங்கள். அவர்கள் பசித்தவர்களாக வரும்போது, நீங்கள் புசித்தவர்களாகவே இருங்கள். இதுதான் சக்தியுடன் இருப்பது என்பது.
அதிக ஒழுக்கங்களுடன் இருக்கும் படைகளுடன் மோதாதீர்கள். திறமையான வியூகங்களைத் தாக்காதீர்கள். அதுதான் அனுசரித்துச் செல்வது என்பது.
மலை உச்சியில் உள்ளவர்களுடன் போரிடாதீர்கள். மலைப்பாறைகளில் சாய்ந்திருப்பவர்களுடன் நெஞ்சுக்கு நேராக மோதாதீர்கள். புறமுதுகு காட்டுவது போன்ற பாசாங்குடன் ஓடுபவர்களைத் துரத்தாதீர்கள். சக்திமிக்கவர்களாகத் தெரிபவர்களைத் தாக்காதீர்கள்.
எதிரிகள் தரும் உணவை ஏற்காதீர்கள். வீடு திரும்பும் படையை வழிமறிக்காதீர்கள். ஒரு படையைச் சூழும்போது அவர்கள் வெளியேறவும் வழிவிடுங்கள்.
சோர்ந்துபோன எதிரிகளை வதைக்காதீர்கள்.
இவையெல்லாம் ராணுவ விதிகள்.
- 'யுத்தம் செய்யும் கலை' நூலிலிருந்து..
தமிழில் ஆர். நடராஜன்
ஆயுதப் போரின் ஒரு கடினமான அம்சம் - கடந்து செல்லவேண்டிய தொலைவு. அத்துடன் பிரச்னைகளை வாய்ப்புகளாக்கிக் கொள்ளும் மனோபாவமும் தேவை.
பகைவர்களை நெடுந்தெலைவுக்கு அலைய விட வேண்டும். ஏதாவது கிடைக்கும் என்ற நம்பகைகையை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் சென்ற பின்னர் புறப்பட்டு அவர்களுக்கு முன்னர் களத்துக்குப் போய்ச் சேர்ந்தால், நீங்கள் பயணத் தொலைவைக் குறைப்பவர்கள் ஆவீர்கள்.
இந்த வகையில் ஆயுதப்போர் ஆபத்தானது. ஆனாலும் லாபகரமானது. அதிக எண்ணிக்கையில் படைவீரர்களைத் திரட்டிச் செல்வதற்கு நேரம் அதிகமாகும். எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால் சாதனங்களின் அளவும் குறைந்துவிடும்.
குறைந்த சுமையுடன் நீண்ட பயணம் செய்வது எளிெதென்று நினைத்து இரவு பகல் தூங்கமாமல் நடந்தால், அதிக வலுகொண்ட வீரர்கள் முதலில் செல்வார்கள். அந்த அளவு சக்தி இல்லாதவர்கள் பின்தங்கி விடுவார்கள். பத்தில் ஒருவர்தான் அப்படி அதிவேகமாகச் செல்ல முடியும். இந்த நிலையில் அயர்ந்துபோன அணித் தலைவர்கள் தோற்றுப்போய்விடுவார்கள்.
கடினமான ஐம்பது மைல் பயணமென்றால் பாதி வீரர்களே களத்துக்குப் போய்ச் சேர்வார்கள். முப்பது ைமைல் பயணம் என்றால் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் முன்னேறிச் செல்வார்கள். போதிய சாதனங்களும் உணவும் பணமும் இல்லாவிட்டால் படை பாழாகிவிடும்.
எதிரிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாவிட்டால் விவரமான கூட்டுத் திட்டங்களை வகுக்க முடியாது.
மலைகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், கடக்க முடியாத வழிகளும், பள்ளங்களும், சதுப்பு நிலங்களும், சகதிப் பகுதிகளும், புதைகுழிகளும் பற்றித் தெரியாவிட்டால் உங்களால் ஆயுதப் போரில் வெல்லமுடியாது. உள்ளூரின் வழிகாட்டிகள் உங்கள் வசம் இல்லாவிட்டால், நிலவழிப்போரில் நீங்கள் வெல்லமுடியாது.
ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதில் எதிரியை ஏமாற்ற வேண்டும். ஆதாயம் இருக்கும் இடங்களுக்குப் படைகளை அனுப்பவேணடும். எதிரிகளைக் குழப்புவதற்காக அணிவீரர்களின் எண்ணிக்கையை சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல கூட்டவோ குறைக்கவோ வேண்டும்.
காற்றினைப் போல் விரைவாகச் செல்லவும வேண்டும். காட்டினைப் போல் மெதுவாகவு செல்லவேண்டும். ஒரு படை - தீயைப் போல் பரவவேண்டும்; மலையைப்போல் இறுக்கமாகவும் இருக்கவேண்டும்.
இருட்டைப் போல் புலப்படக்கூடாது. இயக்கமோ இடியோசை போலிருக்க வேண்டும்.
ஊரைக் கொள்ளையடிக்க வேண்டுமா? உங்கள் படைகளைச் சிறு அணிகளாகப் பிரியுங்கள். பிடித்த இடத்தைப் பெருக்க வேண்டுமா? கொள்ளையடித்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நிலைமைகளை எடைபோட்ட பின்னர் செயல்பட வேண்டும். இடங்களைப் பொறுத்தவரை அவற்றின் தொலைவைக் கணக்கிட்டவர்களே வெற்றி பெறுவார்கள். இது ஆயுதப் போரின் விதி.
பழங்கால ராணுவ நூல் ஒன்று இப்படிச் சொல்கிறது. பிறப்பிக்கப்படும் ஆணைகள் தொலைவில் உள்ளவர்களுக்குக் கேட்காது. அதற்காகத்தான் சங்கநாதமும் முரசொலியும். தொலைவில் உள்ள நபர்கள் கண்களில் படமாட்டார்கள் என்பதற்காகத்தான் உயர்த்திப் பிடித்த கொடிகளும் பதாகைகளும். அணி ஒன்று திரண்டு விட்டால் எந்த தைரியசாலியும் ஊடுருவ முடியாது, எந்தக் கோழையும் வெளியேறிவிட முடியாது. இதுதான் அணியின் பயன்.
இரவு நேர யுத்தத்தில் வாகணங்கள், முரசுகள் ஆகியவை சேதி சொல்கின்றன. பகல்நேரக் கொடிகள் பதாகைகளைப் போல.
எதிரிப் படைகளை வலுவிழக்கச் செய்யவேண்டும். எதிரித் தளபதிகளின் மனங்களைக் குழப்பிவிட வேண்டும்.
மனிதனின் சக்தி காலைப்பொழுதில் துடிப்பாக இருக்கும். நண்பகலில் கொஞ்சம் குறையும். மாலை வேளைகளில் நீர்த்துப் போயிருக்கும். எனவே, ஆயுதங்களை ஏவுவதில் திறமை கொண்டவர்கள் மதியத்திலும் மாலையிலும் செயல் படுகிறார்கள். இவர்களுக்குத் தெரியும் - சக்தியைக் காத்துப் பயன்பெறுவது எப்பொழுது என்று!
இதயத்தை வசப்படுத்த வேண்டுமென்றால், எதிரிகளின் ஒழுங்கின்மைக் கிடையே நீங்கள் ஒழுங்கைப் பேணுங்கள். கூச்சலிடுபவர்கள் நடுவே அமைதியாக இருங்கள்.
அவர்கள் தொலைவிலிருந்து வரட்டும். நீங்கள் உங்கள் இடத்திலேயே இருங்கள். அவர்கள் அலுத்துக்களைத்து வரட்டும். நீங்கள் ஓய்வாக இருப்பதுபோலவே இருங்கள். அவர்கள் பசித்தவர்களாக வரும்போது, நீங்கள் புசித்தவர்களாகவே இருங்கள். இதுதான் சக்தியுடன் இருப்பது என்பது.
அதிக ஒழுக்கங்களுடன் இருக்கும் படைகளுடன் மோதாதீர்கள். திறமையான வியூகங்களைத் தாக்காதீர்கள். அதுதான் அனுசரித்துச் செல்வது என்பது.
மலை உச்சியில் உள்ளவர்களுடன் போரிடாதீர்கள். மலைப்பாறைகளில் சாய்ந்திருப்பவர்களுடன் நெஞ்சுக்கு நேராக மோதாதீர்கள். புறமுதுகு காட்டுவது போன்ற பாசாங்குடன் ஓடுபவர்களைத் துரத்தாதீர்கள். சக்திமிக்கவர்களாகத் தெரிபவர்களைத் தாக்காதீர்கள்.
எதிரிகள் தரும் உணவை ஏற்காதீர்கள். வீடு திரும்பும் படையை வழிமறிக்காதீர்கள். ஒரு படையைச் சூழும்போது அவர்கள் வெளியேறவும் வழிவிடுங்கள்.
சோர்ந்துபோன எதிரிகளை வதைக்காதீர்கள்.
இவையெல்லாம் ராணுவ விதிகள்.
- 'யுத்தம் செய்யும் கலை' நூலிலிருந்து..
தமிழில் ஆர். நடராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல விதிகள் இருந்தாலும் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று பல சமயம் விதிகளை மீறித் தானே செயல் படுகிறார்கள்.
இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.
மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?
இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.
மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
யினியவன் wrote:நல்ல விதிகள் இருந்தாலும் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று பல சமயம் விதிகளை மீறித் தானே செயல் படுகிறார்கள்.
இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.
மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?
விதிமுறைகளுடன் சண்டை நிகழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இப்பொழுது நடக்கும் சண்டைகளில் விதிமுறைகள் என்று ஏதுமில்லை! எப்படியோ மக்களை அழித்தால் சரி என்றுதான் நினைக்கிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சண்டையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்..நன்றி சிவா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|