புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_m10கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 30, 2012 12:14 pm

First topic message reminder :

கொலைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

கூலிப்படைகள்


நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.குமார் கொலையில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட 6 பேருக்கான ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பலாத்காரம், தாக்குதல்களில் கூலிப்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோல ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு கொலைகளில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு அரசியல், சாதி மற்றும் மத பின்னணி உள்ளதா? அவர்களது குற்ற விகிதம், அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவில் தண்டனை பெற்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும்.

தனிச்சட்டம்

இதுபோன்ற குற்றங்களை ஒடுக்க தனிப்பிரிவு உள்ளதா? இல்லாவிட்டால் தனிப்பிரிவினை அமைப்பது எப்போது? மராட்டிய மாநிலத்தில் கூலிப்படையினரை ஒடுக்க தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது போலவே இங்கும் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்

இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

பட்டியல் இல்லை

அதில், "தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2 நாட்கள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், ஒப்பந்த கொலையாளிகள், கூலிப்படையினர் குறித்து போலீசார் எந்த பெயர் பட்டியலையும் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது அரசியல், சாதி, மத பின்னணி குறித்தும் விவரங்கள் இல்லை'' என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதனை படித்த நீதிபதி, "கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் குறித்த பட்டியல் இல்லை என்று போலீசார் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. போலீஸ் துறை ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு. அவர்கள் கண்டிப்பாக ரவுடிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளூர் போலீஸ் நிலைங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் பட்டியல் இருக்கும்'' என்றார்.

கொலைகள் தொடர்கதையாகும்

இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரோ அல்லது மதத்தை சேர்ந்தவரோ குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கட்சியோ, மதமோ அவர்களை ஆதரிப்பதாக கருத முடியாது என்றாலும், இனி ரவுடிகளின் பட்டியலை பராமரிக்க போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது 10 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூலிப்படைகளை ஒடுக்குவதற்கு மராட்டிய மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைப் போல தமிழகத்திலும் இயற்றப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.

மேலும் சட்டம் இயற்றப்படும் என்றால் எப்போது என்பது குறித்தும் விவரம் தெரிவிக்க வேண்டும். கூலிப்படைகளை ஒடுக்க சட்டம் இயற்றாவிட்டால் கொலைகள் தொடர்கதையாகிவிடும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி



கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 4:43 pm

balakarthik wrote:
pooven wrote:என்ன பாத்திர கடையா
இல்ல சேட்டு கடை
balakarthik wrote:
pooven wrote:என்ன பாத்திர கடையா
இல்ல சேட்டு கடை

அது என்ன பூட்டு கடையா////

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 4:46 pm

இல்ல புட்டுகுன ஆளுங்களுக்கு துட்டு வெட்டுற சீட்டு கடை இந்த சேட்டுக்கடை



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 4:49 pm

balakarthik wrote:இல்ல புட்டுகுன ஆளுங்களுக்கு துட்டு வெட்டுற சீட்டு கடை இந்த சேட்டுக்கடை

கட்டு கட்டு ஆ தர
வட்டி கடையா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 01, 2012 8:23 am

ஐகோர்ட்டு நல்ல கேள்விதான் கேட்டுள்ளது. கூலிப்படை என்று ஒன்னும் இல்லை கனம் நீதிபதி அவர்களே....எல்லாருமே கூலிகள்தான். சோகம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக